புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொன்ற பெண் ஓரகடம் கொலையில் திருப்பம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் கம்பெனி அருகே 25 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவர் யார்? கொலை செய்தது யார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஓரகடம்
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரது பாக்கெட்டில்
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்கான ரெயில் டிக்கெட்
இருந்தது.
எனவே அவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி போலீசார் நுங்கம்பாக்கத்தில் வந்து விசாரித்தனர்.
அதில்
அவர் யார் என்று தெரியவந்தது. அவரது பெயர் சேகர். நுங்கம்பாக்கத்தில்
தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். சொந்த ஊர் காஞ்சீபுரம்.
அவரை
யார் கொலை செய்து இருப்பார்கள்? என்று விசாரித்தனர். சேகருடன்
காஞ்சீபுரத்தை சேர்ந்த குப்பு என்ற பெண் சில நாட்களாக தங்கியிருந்ததாக
தகவல் கிடைத்தது.
எனவே
போலீசார் காஞ்சீபுரம் சென்று குப்புவிடம் விசாரித்தனர். குப்புவும்
அவருடைய கணவர் ரகுவும் சேர்ந்து சேகரை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்வதற்கான காரணம் குறித்து குப்பு
போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது
பக்கத்து வீட்டில் தான் சேகர் வசித்து வந்தார். எங்கள் இருவருக்கும்
கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் எனது கணவர் ரகுவை பிரிந்து சேகருடன் சென்று
குடும்பம் நடத்தினேன். ஆனால் சேகர் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. எனவே
மறுபடியும் ரகுவிடம் வந்து விட்டேன்.
இதனால்
ஆத்திரம் அடைந்த சேகர் என்னையும் ரகுவையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.
அவர் முந்துவதற்குள் நாம் முந்தி விட வேண்டும் என்று கருதி சேகரை கொலை
செய்ய முடிவு செய்தோம்.
இதற்காக
சேகரிடம் நான் நைசாக பேசினேன். மறுபடியும் உங்களுடன் சேர்ந்து வாழ
விரும்புகிறேன். ஓரகடத்தில் உறவினர் வீட்டில் தற்போது இருக்கிறேன். என்னை
அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன்.
இதை
நம்பி சேகர் ஓரகடம் வந்தார். பின்னர் அவரை அங்குள்ள காட்டு பகுதிக்கு
அழைத்து சென்றேன். ஏற்கனவே திட்டமிட்டப்படி கணவர் ரகு அங்கு பதுங்கி
இருந்தார்.
அவர்
பாய்ந்து வந்தார். நான் சேகரை இறுக்கி பிடித்து கொண்டேன். ரகு கத்தியால்
சரமாரியாக குத்தினார். இதில் சேகர் பிணமானார். அங்கிருந்த புதரில் பிணத்தை
போட்டு விட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கற்புக்கரசி ,,போடி மூதேவி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:அட பாவிகளா,முன்னாடி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்னாளுக.இப்ப கணவனுடன் சேர்ந்து கள்ளக் காதலனை கொலை செய்ற அளவுக்கு வந்துட்டாளுக.
மூதேவிகள்.இவ கள்ளக் காதலுக்கு அந்த கணவனும் இல்ல
இப்ப தண்டனை வாங்கிக்க போறான்
அக்கா வந்துடாங்க..........
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
லலேலாலெளி லாலா ,ஆஆஆஆஆஆஆ
அடுத்த லைன் தெரியலைனா ஆப்பீட்டா அப்படியே கட் பண்ணு
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ரபீக் wrote:கற்புக்கரசி ,,போடி மூதேவி
Similar topics
» நிச்சயித்த மாப்பிள்ளையை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கு: பெண் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
» போலீசார் கண் முன்னே,மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவன்!
» கணவருடன் சேர்ந்து வாழ வீரப்பன் மகளுக்கு நீதிமன்றம் அனுமதி
» கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய், தானும் தற்கொலை!
» சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|