புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_m10எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 5:31 pm

கணவரிடம்
இருந்து ஜீவனாம்சம் பெற்ற பெண் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை
கேட்டு துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது
என்றசுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள்காட்டி சென்னை எழும்பூர் நீதிமன்றம்
கணவரின் குடும்பத்தாரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
.
சென்னை
திருவொற்றியூரைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் தனது கணவர் விஜயகுமார்,
மாமனார் ராஜேந்திரன், மாமியார் கவுரி, நாத்தனார் தேவி, பவானி ஆகியோருக்கு
எதிராக கடந்த 2004ம் ஆண்டில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்
நிலையத்தில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் திருமணத்திற்கு முன்பாக 70 சவரன் நகையும், காரும் வரதட்சணையாக கேட்டனர்.

ஆனால்
‘தனது பெற்றோர் 40 சவரன் நகை, ஒரு மோட்டார் சைக்கிள், வரதட்சணையாக 25
ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சீர்வரிசையுடன் ரூ.4.46 லட்சம்
செலவிட்டு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு
ரூபாய் 1 லட்சமும், 30 சவரன் நகை கேட்டு கணவர் மற்றும் அவரது
குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக காயத்ரி தெரிவித்திருந்தார்.இந்த
வழக்கை சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற
நீதிபதி ஆர்.கிள்ளிவளவன் விசாரித்து, விஜயகுமார் மற்றும் அவரது
குடும்பத்தினரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில்
காயத்ரி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.1.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு
தொடர்ந்த பின்னர், அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கேட்டு
துன்புறுத்தியதாக கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்ற
உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கிற் கும் பொருந்தும்.

மேலும் திருமணத்திற்கு முன்னரே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டனர் என்ற
விவரம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது குறித்து காயத்ரி தனது
புகாரில் தெரிவிக்கவில்லை.கணவரை பழிவாங்கவே புகார் கொடுத்தேன் என்று
காயத்ரி விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் தரப்பில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்

சாட்டுகள்
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என தீர்மானித்து விஜயகுமார்
மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கில் இருந்து விடுதலை
செய்யப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக