புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
30 Posts - 50%
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
72 Posts - 57%
heezulia
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_m10மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம்.


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 6:21 pm

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Pchidambaram2


இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளோம்
என்று அமைச்சர் சிதம்பரம் கூறினார். தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது
இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார் மத்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
அவர் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழர்களுடைய மறுவாழ்வு குறித்து
எடுக்கப்பட்ட முடிவினை முதலமை‌ச்ச‌ரிடம் தெரிவிப்பதற்காக வந்தேன்.
அயலுறவுத் துறை அதிகாரி ஒருவர் இலங்கைக்கு இன்னும் சில நாள்களில்
செல்லவிருக்கிறார்.

அவர்
அங்கே சென்று இன்னும் எத்தனை தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களுக்குத்
திரும்பிச் செல்ல வேண்டும், தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில்
எத்தனை பேருக்கு மனைகள் தயாராக உள்ளன, வீடு கட்ட எந்த நெறிமுறைகளை இலங்கை
அரசு அடையாளம் கண்டிருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து வருவார்.

இலங்கையிலே
உள்ள சில திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, பலாலி விமானத் தளம், காங்கேசன் துறைமுகப் பணிகள் எந்த அளவிற்கு
முன்னேறியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்து வருவார். இலங்கை
அரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம்
இருக்கிறது என்பதையும், இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் எவை என்பதையும்
அந்த அதிகாரி அறிந்து வருவார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக்
கடற்படையினரால் சுடப்பட்ட நிகழ்வு வருந்தத்தக்கது. இந்திய-இலங்கை
ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடக் கூடாது என்று
கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்கு பிறகு ஒரேயொரு நிகழ்வுதான்
நடந்திருக்கிறது. இந்திய மீனவர்களைச் சுடக் கூடாது என்று இலங்கையிடம்
மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இனி நடக்காது என்று அவர்கள்
கூறியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை எங்கள் கட்சியில்
சேருகிறார். மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலத் திட்டங்களைச்
சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, சமுதாய நோக்கம் கொண்டவர்கள்
காங்கிரஸ் கட்சியிலும், தி.மு.க.விலும் வந்து சேர்கிறார்கள் என்று
ப.சிதம்பரம் கூ‌றினா‌ர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 02, 2010 6:24 pm

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 6:28 pm

சிதம்பரம் சொல்லிடாரு ராஜ பக்சே திறுந்திடாறு நாங்களும் நம்பிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 7:55 pm

எதுக்குப கலைஞ்சர் கிட்ட சொன்ன ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருபரப்பா....... ஜாலி ஜாலி ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 8:00 pm

செந்தில் wrote:எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி கிட்டு நம்ம தாத்தா கிட்ட சொன்னா ஒரு கடிதம் எழுதி அனிப்பிட்டு போறாரு. மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 838572

மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383 மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். 359383




மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம். Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக