புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 1:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி வரலாற்று களஞ்சியத்தை உருவாக்கும்: தமிழக முதல்வர் பெருமிதம்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
தஞ்சாவூர்: ""செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை,
வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று
களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக
செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக
முதல்வர் கருணாநிதி பேசினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச்
செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராசேந்திரன்
வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து
முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென
மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும்கூட பெற
முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமார்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள்
விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால்
கிடைக்கப்பெற்றுள்ளது.நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா
எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில்
படித்துக்காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க.,
உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி
வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என,
குறிப்பிட்டிருந்தார்.இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற
வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்று சின்னமாக நான் அதை
பாதுகாத்துள்ளேன்.செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு
நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய
அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலக தமிழ் மாநாடுப்போல உலகச்செம்மொழி
மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர் பங்கேற்கச்
செய்தோம்.உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர்
உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி
பல்கலைக் கழகம் பல உள்ளன. இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும்
இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என
முடிவானது.தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக
செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள
மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.கோவை மாநாட்டுக்குப்பின், அதை உடன்
பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை
தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி
வைக்கப்படுகிறது.இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான
அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச்
செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம்,
பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம்
வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஸ்டாலின்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர்
பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி
சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று
களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக
செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக
முதல்வர் கருணாநிதி பேசினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச்
செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராசேந்திரன்
வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து
முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென
மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும்கூட பெற
முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமார்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள்
விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால்
கிடைக்கப்பெற்றுள்ளது.நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா
எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில்
படித்துக்காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க.,
உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி
வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என,
குறிப்பிட்டிருந்தார்.இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற
வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்று சின்னமாக நான் அதை
பாதுகாத்துள்ளேன்.செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு
நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய
அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலக தமிழ் மாநாடுப்போல உலகச்செம்மொழி
மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர் பங்கேற்கச்
செய்தோம்.உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர்
உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி
பல்கலைக் கழகம் பல உள்ளன. இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும்
இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என
முடிவானது.தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக
செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள
மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.கோவை மாநாட்டுக்குப்பின், அதை உடன்
பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை
தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி
வைக்கப்படுகிறது.இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான
அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச்
செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம்,
பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம்
வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் ஸ்டாலின்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர்
பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி
சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Similar topics
» செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சிகள்... 3 மணி நேரம் ரசித்த முதல்வர்!
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!
» தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
» பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்
» நாக்கூசாமல் பேசுகிறார்: தமிழக முதல்வர் கருணாநிதி
» தமிழக விவசாயிகளுக்கு செக் வைத்த கர்நாடகா முதல்வர்...!
» தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|