புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
:: புங்கம்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
தாவரவியல் பெயர்: பொங்காமியா பின்னேட்டா, டெரிஸ் இண்டிகா, பொங்காமியா க்ளாப்ரா
குடும்பம்: ஃபேபேசியா (பாப்டிலியோயேசியே)
பரவல்:
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கிழக்கே சமவெளி பகுதியான ரவி முதல் ஆற்றங்கரைகள் மற்றும் தென் பகுதிகளில் வரையில் காணப்படுகின்றது. உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்னபடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படுகின்றது. சுந்தரவன காடுகள் மற்றும் அந்தமான் தீவின் கடற்கரையோரங்கள் மற்றும் வரப்புகளில் வளரக்கூடியது.
தேவையான சூழல்:
வெப்ப நிலை:
இயற்கையான இருப்பிடத்தில் அதிக சராசரி வெப்பநிலை 27 முதல் 38டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்த வெப்பநிலை 10 முதல் 16டிகிரி செல்சியஸ் வரையிலும் வேறுபடுகின்றது.
மழையளவு:
புங்கம் ஈரப்பதம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு வளரக்கூடியது. இதற்கு தேவையான ஆண்டு சராசரி மழையளவு 500-2500 மி.மீ ஆகும்.
இடஅமைப்பு:
கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலும் இது வளரும். ஆனால் இமாலய மலைப்பிரதேசத்தில் 600மீ உயரத்திற்கு மேல் இதனை காண இயலாது.
மண் வகை:
அதிக மண் வகைகளில் வளரக்கூடியது. கரடுமுரடான மணல் முதல் களிமண் வரையிலும் வளரும். உவர் மண்ணை தாற்கி வளரக்கூடியது. நீர்நிலைகள் (அ) கடற்கரையின் ஓரங்களில் பொதுவாக காணப்படுவதுடன் இவற்றின் வேர்ப்பகுதி நீரில் இருக்கும் படி வளரும். நல்ல வடிகால் மற்றும் குறைவில்லாத ஈரப்பதம் கொண்ட மண்வளங்களில் நன்கு வளரும்.
வளர்ச்சி நிலை:
இம்மரம் தனது வளர்ச்சி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழலில் பசுமை மாறாமலும், நேர்மாறான சூழலில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து காணப்படும். புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக தோன்றும். ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரையில் பூக்கள் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரையில் காய்க்கும். 4 முதல் 7 ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கும்.
மரத்தின் வளர்ச்சி தன்மைகள்:
ஒளி - இதற்கு ஒளி தேவைப்படும் ஆயினும் நிழலை தாங்கி வளரும்
பனி - பனிகாலத்தினை தாங்கிக்கொள்ளாது
வறட்சி - ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் வறட்சியை தாங்கி கொள்ளும்
வெள்ளம் - அதிக ஈரப்பதத்தினை குறைந்த காலம் தாங்கிக் கொள்ளும்
மறுதாம்பு - சிறந்து மறுதாம்பு பயிர்
வேர் கன்றுகள் - வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்
அடியோடு வெட்டுதல் - அடியோடு வெட்டுவதை தாங்கி கொள்ளும்
இயற்கையாக வளர்தல்:
இது பனிக்காலத்தில் விதையிலிருந்து இயற்கையாக வளரும். இது மறுதாம்பு பயிர் ஆதலால் இயற்கை சூழலில் வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்.
செயற்கை முறை உற்பத்தி:
விதை (அ) நாற்றங்காலில் உற்பத்தி செய்த நாற்றுகள் (அ) 1-2 செ.மீ விடடம் கொண்ட தண்டுகளின் மூலம் இம்மரத்தினை நேரடியாக உற்பத்தி செய்யலாம். பக்கக் கிளைகளின் துண்டுகள் மற்றும் வேர்க் கன்றுகள் மூலமும் உற்பத்தி செய்யலாம். புதிய விதைகள் அதிக முளைப்புத் திறன் கொண்டிருக்கும். ஒரு மரத்திலிருந்து 1.0-5.0 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் 1500-1700 விதைகள் இருக்கும். விதைப்பதற்கு முன்னர் விதை நேர்த்தி தேவையில்லை. காய்களின் உள்ளே விதைகள் ஒரு வருடம் வரையில் வீரியத்தன்மையுடன், இருக்கும். காய்களை பூச்சி மற்றும் நோய் தாக்காத கொளகலன்களில் சேமிக்க வேண்டும்.
நாற்றங்கால்:
புதிய விதைகளை 20x15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில், மண், மணல், மற்றும் மக்கிய தொழு உரம் (1:2:1) ஆகியவற்றை நிரப்பி விதைக்க வேண்டும். 10-15 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். முளைக்காத விதைகளை பாத்திகளில் விதைத்து பின்னர் துளைத்தவுடன் 30-40 நாட்களில் பாலித்தீன் பைகளில் மாற்றி நட வேண்டும். இதனால் ஒரே சீரான நாற்றுகள் கிடைக்கப்பெறலாம்.
நடவு:
6 மாதம் முதல் 1 வருடம் கொண்ட நாற்றுகள் நடவு வயலில் 30 செ.மீ3 (அ) 45 செ.மீ3 அளவு கொண்ட குழிகளில் 3மீ x 3மீ (அ) 5மீ x 5மீ இடைவெளியில் நட வேண்டும். 5 கிலோ தொழு உரம் மற்றும் டிஏபி 25 கிராம் / குழி இருவது மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பராமரித்தல் மற்றும் கவனம்:
நீர்:
வறண்ட இடங்களில், கோடை காலத்தில் முதல் இரண்டு வருடங்களுக்கு நீர் பாய்ச்சுவது அதிக நாற்றுகள் பிழைப்பதற்கும் நல்ல வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.
பராமரிப்பு முறைகள்:
முதல் மூன்று வருடங்களில் செடியை சுற்றி களைகள் எடுப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவி புரியும். சாலையோர (அ) பூங்கா மரமாக வளர்க்கப்படும் பொழுது, சரியான தண்டு உருவாதற்கும் மரத்தினை கவர்ந்து செய்ய வேண்டும்.
மகசூல்:
காய்களுக்காகவே வளர்க்கப்படுகின்றது. இதனில் 20-25 சதம் எண்ணெய் இருக்கும். நன்கு வளர்க்கும் மரம் 5-10 கி கிடைக்கும்.
பயன்கள்:
மரமானது நல்ல தரமான வெட்டு மரமாகாது. வண்டி சக்கரம், பெட்டிகள், வேளாண் கருவிகள் மற்றும் கருவிகளின் கைப்படி செய்வதற்கு பயன்படுகின்றது. இலைகளில் 18 சதவிகிதம் புரதம் உள்ளது. இவை சிறந்த தீவனமாக ஆடு, மாடுகளுக்கு பயன்படுகின்றது.
குடும்பம்: ஃபேபேசியா (பாப்டிலியோயேசியே)
பரவல்:
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கிழக்கே சமவெளி பகுதியான ரவி முதல் ஆற்றங்கரைகள் மற்றும் தென் பகுதிகளில் வரையில் காணப்படுகின்றது. உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்னபடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காணப்படுகின்றது. சுந்தரவன காடுகள் மற்றும் அந்தமான் தீவின் கடற்கரையோரங்கள் மற்றும் வரப்புகளில் வளரக்கூடியது.
தேவையான சூழல்:
வெப்ப நிலை:
இயற்கையான இருப்பிடத்தில் அதிக சராசரி வெப்பநிலை 27 முதல் 38டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்த வெப்பநிலை 10 முதல் 16டிகிரி செல்சியஸ் வரையிலும் வேறுபடுகின்றது.
மழையளவு:
புங்கம் ஈரப்பதம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் நன்கு வளரக்கூடியது. இதற்கு தேவையான ஆண்டு சராசரி மழையளவு 500-2500 மி.மீ ஆகும்.
இடஅமைப்பு:
கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலும் இது வளரும். ஆனால் இமாலய மலைப்பிரதேசத்தில் 600மீ உயரத்திற்கு மேல் இதனை காண இயலாது.
மண் வகை:
அதிக மண் வகைகளில் வளரக்கூடியது. கரடுமுரடான மணல் முதல் களிமண் வரையிலும் வளரும். உவர் மண்ணை தாற்கி வளரக்கூடியது. நீர்நிலைகள் (அ) கடற்கரையின் ஓரங்களில் பொதுவாக காணப்படுவதுடன் இவற்றின் வேர்ப்பகுதி நீரில் இருக்கும் படி வளரும். நல்ல வடிகால் மற்றும் குறைவில்லாத ஈரப்பதம் கொண்ட மண்வளங்களில் நன்கு வளரும்.
வளர்ச்சி நிலை:
இம்மரம் தனது வளர்ச்சி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டதாகும். சாதகமான சூழலில் பசுமை மாறாமலும், நேர்மாறான சூழலில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து காணப்படும். புதிய இலைகளும், பூக்களும் உடனடியாக தோன்றும். ஏப்ரல் முதல் ஜீலை மாதம் வரையில் பூக்கள் தோன்றும். ஜனவரி முதல் மார்ச் வரையில் காய்க்கும். 4 முதல் 7 ஆண்டுகளில் பூக்க மற்றும் காய்க்க துவங்கும்.
மரத்தின் வளர்ச்சி தன்மைகள்:
ஒளி - இதற்கு ஒளி தேவைப்படும் ஆயினும் நிழலை தாங்கி வளரும்
பனி - பனிகாலத்தினை தாங்கிக்கொள்ளாது
வறட்சி - ஒரு குறிப்பிட்ட அளவு வரையில் வறட்சியை தாங்கி கொள்ளும்
வெள்ளம் - அதிக ஈரப்பதத்தினை குறைந்த காலம் தாங்கிக் கொள்ளும்
மறுதாம்பு - சிறந்து மறுதாம்பு பயிர்
வேர் கன்றுகள் - வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்
அடியோடு வெட்டுதல் - அடியோடு வெட்டுவதை தாங்கி கொள்ளும்
இயற்கையாக வளர்தல்:
இது பனிக்காலத்தில் விதையிலிருந்து இயற்கையாக வளரும். இது மறுதாம்பு பயிர் ஆதலால் இயற்கை சூழலில் வேர் கன்றுகளை உற்பத்தி செய்யும்.
செயற்கை முறை உற்பத்தி:
விதை (அ) நாற்றங்காலில் உற்பத்தி செய்த நாற்றுகள் (அ) 1-2 செ.மீ விடடம் கொண்ட தண்டுகளின் மூலம் இம்மரத்தினை நேரடியாக உற்பத்தி செய்யலாம். பக்கக் கிளைகளின் துண்டுகள் மற்றும் வேர்க் கன்றுகள் மூலமும் உற்பத்தி செய்யலாம். புதிய விதைகள் அதிக முளைப்புத் திறன் கொண்டிருக்கும். ஒரு மரத்திலிருந்து 1.0-5.0 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் 1500-1700 விதைகள் இருக்கும். விதைப்பதற்கு முன்னர் விதை நேர்த்தி தேவையில்லை. காய்களின் உள்ளே விதைகள் ஒரு வருடம் வரையில் வீரியத்தன்மையுடன், இருக்கும். காய்களை பூச்சி மற்றும் நோய் தாக்காத கொளகலன்களில் சேமிக்க வேண்டும்.
நாற்றங்கால்:
புதிய விதைகளை 20x15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில், மண், மணல், மற்றும் மக்கிய தொழு உரம் (1:2:1) ஆகியவற்றை நிரப்பி விதைக்க வேண்டும். 10-15 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். முளைக்காத விதைகளை பாத்திகளில் விதைத்து பின்னர் துளைத்தவுடன் 30-40 நாட்களில் பாலித்தீன் பைகளில் மாற்றி நட வேண்டும். இதனால் ஒரே சீரான நாற்றுகள் கிடைக்கப்பெறலாம்.
நடவு:
6 மாதம் முதல் 1 வருடம் கொண்ட நாற்றுகள் நடவு வயலில் 30 செ.மீ3 (அ) 45 செ.மீ3 அளவு கொண்ட குழிகளில் 3மீ x 3மீ (அ) 5மீ x 5மீ இடைவெளியில் நட வேண்டும். 5 கிலோ தொழு உரம் மற்றும் டிஏபி 25 கிராம் / குழி இருவது மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பராமரித்தல் மற்றும் கவனம்:
நீர்:
வறண்ட இடங்களில், கோடை காலத்தில் முதல் இரண்டு வருடங்களுக்கு நீர் பாய்ச்சுவது அதிக நாற்றுகள் பிழைப்பதற்கும் நல்ல வளர்ச்சிக்கும் பயனளிக்கும்.
பராமரிப்பு முறைகள்:
முதல் மூன்று வருடங்களில் செடியை சுற்றி களைகள் எடுப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவி புரியும். சாலையோர (அ) பூங்கா மரமாக வளர்க்கப்படும் பொழுது, சரியான தண்டு உருவாதற்கும் மரத்தினை கவர்ந்து செய்ய வேண்டும்.
மகசூல்:
காய்களுக்காகவே வளர்க்கப்படுகின்றது. இதனில் 20-25 சதம் எண்ணெய் இருக்கும். நன்கு வளர்க்கும் மரம் 5-10 கி கிடைக்கும்.
பயன்கள்:
மரமானது நல்ல தரமான வெட்டு மரமாகாது. வண்டி சக்கரம், பெட்டிகள், வேளாண் கருவிகள் மற்றும் கருவிகளின் கைப்படி செய்வதற்கு பயன்படுகின்றது. இலைகளில் 18 சதவிகிதம் புரதம் உள்ளது. இவை சிறந்த தீவனமாக ஆடு, மாடுகளுக்கு பயன்படுகின்றது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|