புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
11 Posts - 4%
prajai
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
2 Posts - 1%
jairam
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எதற்காக?  Poll_c10எதற்காக?  Poll_m10எதற்காக?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்காக?


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jul 09, 2010 2:50 pm

எதற்காக?
எதற்காக?  Kiss


என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...
உன்னுடன் தேன்நிலவாய் தேனீர்
மட்டும் அருந்தி மகிழ்ந்தேன் என்றா? - இல்லை
உன் உதட்டின் வடிவத்தையும்
வடிவையும் ரசித்து அதில் வடியும்
தேனையும் பருகிட நினைத்தேன் என்றா? - இல்லை
உன் நாழிகையின் மேல் சுரந்து
நீ உமிழும் உமிழ்நீரையும் அமிர்தமாய்
பரிமாறி சுவைத்திட எண்ணியதற்கா?
என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 09, 2010 3:23 pm

விடுங்க பாஸ்.
விதி வலியது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 09, 2010 3:31 pm

வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.



எதற்காக?  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 3:34 pm

எதற்காக?  677196 எதற்காக?  677196




எதற்காக?  Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:57 am

பிச்ச wrote:விடுங்க பாஸ்.
விதி வலியது.

சரி நண்பா விட்டுட்டா போச்சு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 2:58 am

அப்புகுட்டி wrote:வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி நண்பா.. ரசித்து எழுதியதற்கு.... எதற்காக?  678642 எதற்காக?  154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 3:00 am

பிளேடு பக்கிரி wrote:எதற்காக?  677196 எதற்காக?  677196


மிக்க நன்றி நண்பா.. எதற்காக?  678642 எதற்காக?  154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 3:02 am

அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806



எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 11, 2010 3:09 am

Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 3:13 am

srinihasan wrote:
Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564
கோபமா கத்தினா ரிலாக்ஸ் பண்ணச்சொல்லி நாங்கதான் சொல்லனும்.. நீங்களே ரிலாக்ஸ் பண்றீங்க..அது சரி பீ பி ஏறிடிச்சோ? சரி அது யாரு பிகேஎஸ்?



எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக