புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரங்கக் காதல்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.
கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.
குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.
என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.
ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!
ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.
கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.
குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.
என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.
ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!
ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.
அவள் தானா ?
சந்தேகப் பூனை ஒன்று
மனசின் மதிலிலிருந்து
உள்ளுக்குள் குதித்து
சில
பாத்திரங்களை உருட்டி விட்டு
பாய்ந்தோடியது.
அதன் விடையை,
நெற்றிமுடியை மெல்லமாய்,
மிக மிகச் செல்லமாய்
விலக்கி விட்ட அவள்
விரல்கள் விளக்கிவிட்டன.
அவளே தான்.
வித்யா !
அத்தனை பெண்களுக்கும்
கூந்தல் இருந்தாலும்
எந்தக் கூந்தல் தன்
காதலிக் கூந்தல் என்பதை மட்டும்
கண்மூடினாலும்
சொல்லிவிடும் காதலின் காற்று.
கண்ணனின் எண்ணங்கள்
தாழ்பாள் விலக்கித்
தாவி ஓடின.
சிகாகோவின் உள்ளே
குற்றாலம் வந்து
குடியேறியதுபோலவும்,
வயல்க்காற்று சட்டென்று
விமானம் விட்டிறங்கி வந்து
ற்பது போலவும்
சிந்தனைகள் சிலிர்த்தன.
சந்தேகப் பூனை ஒன்று
மனசின் மதிலிலிருந்து
உள்ளுக்குள் குதித்து
சில
பாத்திரங்களை உருட்டி விட்டு
பாய்ந்தோடியது.
அதன் விடையை,
நெற்றிமுடியை மெல்லமாய்,
மிக மிகச் செல்லமாய்
விலக்கி விட்ட அவள்
விரல்கள் விளக்கிவிட்டன.
அவளே தான்.
வித்யா !
அத்தனை பெண்களுக்கும்
கூந்தல் இருந்தாலும்
எந்தக் கூந்தல் தன்
காதலிக் கூந்தல் என்பதை மட்டும்
கண்மூடினாலும்
சொல்லிவிடும் காதலின் காற்று.
கண்ணனின் எண்ணங்கள்
தாழ்பாள் விலக்கித்
தாவி ஓடின.
சிகாகோவின் உள்ளே
குற்றாலம் வந்து
குடியேறியதுபோலவும்,
வயல்க்காற்று சட்டென்று
விமானம் விட்டிறங்கி வந்து
ற்பது போலவும்
சிந்தனைகள் சிலிர்த்தன.
பேசலாமா ?
வேண்டாமா ?
விமான லையத் தரையை
சுத்தம் வந்து
முத்தமிட்டுச் சென்றிருக்க,
விமானம் வெளியே வந்து
சத்தமிட்டுக் கொண்டிருக்க,
கண்ணனின் கேள்விகள்
சுத்தமற்றச் சத்தங்களோடு
உள்ளுக்குள் புரண்டன.
ஒரு முறை கூட
அவளைக் காதலிப்பதாய்ச்
சொன்னதில்லை.
தாமரை மீது
கோடரி வைக்கப் போகிறாயா ?
என்னும்
நண்பனின் கேள்விகள் தான்
அப்போது
தடுத்து றுத்தின.
உண்மை தான்,
மோகத்தின் முகவுரையோடு
முகம் காட்டும் காதலும்,
தேகத்தைத் திருடாத
மனம் நீட்டும் நட்பும்,
இரு வேறு மனலைகளின்
இனிய வெளிப்பாடுகள் தானே.
வேண்டாமா ?
விமான லையத் தரையை
சுத்தம் வந்து
முத்தமிட்டுச் சென்றிருக்க,
விமானம் வெளியே வந்து
சத்தமிட்டுக் கொண்டிருக்க,
கண்ணனின் கேள்விகள்
சுத்தமற்றச் சத்தங்களோடு
உள்ளுக்குள் புரண்டன.
ஒரு முறை கூட
அவளைக் காதலிப்பதாய்ச்
சொன்னதில்லை.
தாமரை மீது
கோடரி வைக்கப் போகிறாயா ?
என்னும்
நண்பனின் கேள்விகள் தான்
அப்போது
தடுத்து றுத்தின.
உண்மை தான்,
மோகத்தின் முகவுரையோடு
முகம் காட்டும் காதலும்,
தேகத்தைத் திருடாத
மனம் நீட்டும் நட்பும்,
இரு வேறு மனலைகளின்
இனிய வெளிப்பாடுகள் தானே.
2
சாரதி !
அவன் தான் அந்தக்
கண்ணம்மாளின் பாரதி.
சாரதியின்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் தான்
அந்த
வித்யா எனும் பூ
தவறாமல் பூத்தது.
திரையரங்குப் படிக்கட்டுகளில்
சாரதி எனும் செடி
சாய்ந்திருந்தால் மட்டுமே
அங்கே
வித்யா எனும் கொடி
விடாமல் சுற்றிக் கொண்டது.
காதலர்களின்
அந்தி நேரத்துச்
சந்திப்புக் கூடமான,
அந்த சத்தமிடும் கடலின் கரையில்
வித்யா எனும் அலை
சாரதி எனும் சிப்பிக்குள் மட்டுமே
றுத்தாமல்
அடித்துக் கிடந்தது.
அவர்களைக் காணும் போதெல்லாம்
பார்வைக்குள் யாரோ
பஞ்சைக் கொளுத்திப்
படுக்கப் போட்டதாய்
எரிந்தன விழிகள்.
சாரதி !
அவன் தான் அந்தக்
கண்ணம்மாளின் பாரதி.
சாரதியின்
இருசக்கர வாகனத்தின்
பின்னால் தான்
அந்த
வித்யா எனும் பூ
தவறாமல் பூத்தது.
திரையரங்குப் படிக்கட்டுகளில்
சாரதி எனும் செடி
சாய்ந்திருந்தால் மட்டுமே
அங்கே
வித்யா எனும் கொடி
விடாமல் சுற்றிக் கொண்டது.
காதலர்களின்
அந்தி நேரத்துச்
சந்திப்புக் கூடமான,
அந்த சத்தமிடும் கடலின் கரையில்
வித்யா எனும் அலை
சாரதி எனும் சிப்பிக்குள் மட்டுமே
றுத்தாமல்
அடித்துக் கிடந்தது.
அவர்களைக் காணும் போதெல்லாம்
பார்வைக்குள் யாரோ
பஞ்சைக் கொளுத்திப்
படுக்கப் போட்டதாய்
எரிந்தன விழிகள்.
என்ன செய்வது ?
காதல் என்னும் கல்லை
சிலையாய் வடிக்கும் பொறுப்பு
ஏதோ ஓர்
பாக்கியவானுக்குத் தானே
பரிசாய்க் கிடைக்கிறது.
கிழிக்காமல்
காதலை காகிதத்தில் எழுதிய
ஏதேனும் மனிதனை
காணக் கிடைக்குமா ?
வெட்டாமல் வரிகள் எழுதிய
காதல் கவிதை தான்
இருக்க இயலுமா ?
கண்ணனும் தன்
காதலைச் சொல்ல
மூச்சை
உள்ளிழுக்கும் போதெல்லாம்
சாரதியின் முகம் வந்து
அதை
உடைத்துப் போடும்.
சிலநேரங்களில்
வித்யாவின் மழலைச் சிரிப்பும்
அவன்
வார்த்தைகளைக் கொய்து
மடியிலே போட்டுவிட்டு
மறைந்து விடும்.
காதல் என்னும் கல்லை
சிலையாய் வடிக்கும் பொறுப்பு
ஏதோ ஓர்
பாக்கியவானுக்குத் தானே
பரிசாய்க் கிடைக்கிறது.
கிழிக்காமல்
காதலை காகிதத்தில் எழுதிய
ஏதேனும் மனிதனை
காணக் கிடைக்குமா ?
வெட்டாமல் வரிகள் எழுதிய
காதல் கவிதை தான்
இருக்க இயலுமா ?
கண்ணனும் தன்
காதலைச் சொல்ல
மூச்சை
உள்ளிழுக்கும் போதெல்லாம்
சாரதியின் முகம் வந்து
அதை
உடைத்துப் போடும்.
சிலநேரங்களில்
வித்யாவின் மழலைச் சிரிப்பும்
அவன்
வார்த்தைகளைக் கொய்து
மடியிலே போட்டுவிட்டு
மறைந்து விடும்.
சொல்வது
நாகரீகம் தானா ?
நதியிடம் போய்
திசை மாறி ஓடச் சொல்லலாமா ?
கடலிடம் போய்
வேறு
புகலிடம் தேடு என்று
கூறல் தான் யாயமா ?
அத்தனை சுயநலவாதியா
நான் ?
அடுத்தவனின் மார்பில்
அம்பு எய்து தான்
என் காதல் படத்தை
மாட்டி விட ஆசைப்படுகிறேனே !
தன் கேள்விகளின் பற்களே
தன் பதில்களை
கொத்தித் தின்னும்
அவஸ்தைப் புற்றுக்குள்
அமிழ்ந்து கிடந்தான் அவன்.
காலம் அவனுடைய
காதல் பூவை
இலைகளுக்குள்ளிருந்து
வெளியே எடுத்து
மொட்டுக்குள் போட்டு
பூட்டி விட்டுப் போனது.
சிந்தனைகளின் ஓட்டத்தை
விமான லையப்
பரபரப்பு
மீண்டும் திசை திருப்பியது.
நாகரீகம் தானா ?
நதியிடம் போய்
திசை மாறி ஓடச் சொல்லலாமா ?
கடலிடம் போய்
வேறு
புகலிடம் தேடு என்று
கூறல் தான் யாயமா ?
அத்தனை சுயநலவாதியா
நான் ?
அடுத்தவனின் மார்பில்
அம்பு எய்து தான்
என் காதல் படத்தை
மாட்டி விட ஆசைப்படுகிறேனே !
தன் கேள்விகளின் பற்களே
தன் பதில்களை
கொத்தித் தின்னும்
அவஸ்தைப் புற்றுக்குள்
அமிழ்ந்து கிடந்தான் அவன்.
காலம் அவனுடைய
காதல் பூவை
இலைகளுக்குள்ளிருந்து
வெளியே எடுத்து
மொட்டுக்குள் போட்டு
பூட்டி விட்டுப் போனது.
சிந்தனைகளின் ஓட்டத்தை
விமான லையப்
பரபரப்பு
மீண்டும் திசை திருப்பியது.
வித்யா இன்னும் அந்த
பைகள் பரிசோதிக்கும்
இடத்தில் தான்
கைகளை வைத்துக்
காத்திருக்கிறாள்.
இப்போதெல்லாம்
பாதுகாப்புகளின் அடர்த்தி
காது ஜிமிக்கிகளைக் கூட
கழற்றாமல் விடுவதில்லை.
கால்களின் செருப்புமுதல்
தலையின் கொண்டை வரை
தனிச் சோதனைக்குத்
தப்புவதில்லை.
வித்யாவும் அங்கே தான்
ன்றிருந்தாள்.
போய்ப் பார்த்து
பேசிவிடலாம்,
கண்ணன் முடிவெடுத்தான்.
காலங்கள் கடந்தபின்னும்
இந்த
காதலின் இழை முழுதுமாய்
அறுந்து போகவில்லை என்பது
ஆச்சரியமற்ற ஓர்
ஆச்சரியம் தான் !
பைகள் பரிசோதிக்கும்
இடத்தில் தான்
கைகளை வைத்துக்
காத்திருக்கிறாள்.
இப்போதெல்லாம்
பாதுகாப்புகளின் அடர்த்தி
காது ஜிமிக்கிகளைக் கூட
கழற்றாமல் விடுவதில்லை.
கால்களின் செருப்புமுதல்
தலையின் கொண்டை வரை
தனிச் சோதனைக்குத்
தப்புவதில்லை.
வித்யாவும் அங்கே தான்
ன்றிருந்தாள்.
போய்ப் பார்த்து
பேசிவிடலாம்,
கண்ணன் முடிவெடுத்தான்.
காலங்கள் கடந்தபின்னும்
இந்த
காதலின் இழை முழுதுமாய்
அறுந்து போகவில்லை என்பது
ஆச்சரியமற்ற ஓர்
ஆச்சரியம் தான் !
அவளுக்குத் திருமணம்
ஆகியிருக்குமா ?
ஆறு வருடங்கள்
முடிந்தபின்னும் அந்த
பழைய நட்பு இருக்குமா ?
கேள்விகளோடு
வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.
வித்யா
பரிசோதனை முடித்து
கைப் பையோடு மெல்ல
அந்த ஆமை வரிசையை விட்டு விட்டு
வெளியே வர,
செல்ல அழுகையோடு
அவளைத் தொடர்ந்து
அழகாய் ஓடியது
அந்தக் குழந்தை !
ஆகியிருக்குமா ?
ஆறு வருடங்கள்
முடிந்தபின்னும் அந்த
பழைய நட்பு இருக்குமா ?
கேள்விகளோடு
வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.
வித்யா
பரிசோதனை முடித்து
கைப் பையோடு மெல்ல
அந்த ஆமை வரிசையை விட்டு விட்டு
வெளியே வர,
செல்ல அழுகையோடு
அவளைத் தொடர்ந்து
அழகாய் ஓடியது
அந்தக் குழந்தை !
3
கண்ணனின் கால்கள்
அனிச்சைச் செயலால்
அரைவினாடி நின்றன !
வித்யாவிற்குக்
கல்யாணம் ஆகியிருக்கிறது.
ஒரு
குழந்தையும் இருக்கிறது !
கண்ணனின் சிந்தனைகள்
மீண்டும்
கல்லூரியில் விழுந்தன.
காதலின் குழப்பங்கள்தான்
ஆயிரம் ஆலோசனை கேட்டு
தன்
சுய விருப்பத்தை மட்டுமே
சம்மதிக்கும்.
காதலிக்கும் அத்தனை பேருக்கும்
ஏதோ ஓர்
நண்பன் தேவைப் படுகிறான்.
கண்ணனும் அப்படித்தான்,
மோகனைப் பிடித்து
பிராண்டி எடுப்பான்.
என் காதலை
நான் சொல்வதில் என்ன
தவறிருக்க முடியும் ?
கண்ணன் கேட்டான்.
கண்ணனின் கால்கள்
அனிச்சைச் செயலால்
அரைவினாடி நின்றன !
வித்யாவிற்குக்
கல்யாணம் ஆகியிருக்கிறது.
ஒரு
குழந்தையும் இருக்கிறது !
கண்ணனின் சிந்தனைகள்
மீண்டும்
கல்லூரியில் விழுந்தன.
காதலின் குழப்பங்கள்தான்
ஆயிரம் ஆலோசனை கேட்டு
தன்
சுய விருப்பத்தை மட்டுமே
சம்மதிக்கும்.
காதலிக்கும் அத்தனை பேருக்கும்
ஏதோ ஓர்
நண்பன் தேவைப் படுகிறான்.
கண்ணனும் அப்படித்தான்,
மோகனைப் பிடித்து
பிராண்டி எடுப்பான்.
என் காதலை
நான் சொல்வதில் என்ன
தவறிருக்க முடியும் ?
கண்ணன் கேட்டான்.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|