புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
47 Posts - 66%
ayyasamy ram
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
2 Posts - 3%
prajai
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
1 Post - 1%
Rutu
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
18 Posts - 2%
prajai
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_m10கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:14 pm

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Large34628

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது........

மதத்தை கேவலப் படுத்தாதிங்கப்பா.கிருஷ்துவ மதம் எவ்வளவு புனிதமானது தெரியுமா........
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அருண்........

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:30 pm

மதத்தை கேவலபடுததின்கப்பா கிருஷ்துவ மதம் எவ்வளவு புனிதமானது தெரியுமா...... அருண்................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 6:53 pm

மனிதர்களுக்கு மதம் பிடித்து விட்டது




கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 08, 2010 7:06 pm

பணம் பத்தும் செய்கிறது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 7:26 pm

பணம் பாதாளம் ம்ட்டும் என்பது சரிதானே



கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Tகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Hகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Iகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Rகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Aகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 08, 2010 8:01 pm

kalaimoon70 wrote:பணம் பத்தும் செய்கிறது.

பதினோரவதும் இப்பெல்லாம் செய்கிறது தோழரே



நேசமுடன் ஹாசிம்
கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 08, 2010 11:04 pm

கறுப்புப் பணத்தில் வெள்ளை மத மாற்றம்.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும். -விவேகானந்தர்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 09, 2010 1:58 am

பிச்ச wrote:கறுப்புப் பணத்தில் வெள்ளை மத மாற்றம்.

மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மதத்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும். -விவேகானந்தர்

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 678642 கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 154550 கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக