புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1000-க்கு மேலான கெüரவக் கொலைகள் (Honour killing) நடைபெறுவதாக சண்டீகரைச் சேர்ந்த சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|