புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
54 Posts - 49%
heezulia
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
12 Posts - 2%
prajai
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
9 Posts - 2%
Jenila
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
4 Posts - 1%
jairam
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_m10உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர்..


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon 5 Jul 2010 - 2:52

ஈகரையின் அன்பு உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்.

சற்றேறக்குறைய கடந்த ஆறு மாதங்களாக எத்தனையோ இடர்களின் ஊடே பணிச்சுமையாலும், நேரமின்மையாலும் இந்த ஈகரை தளத்தில் பதிவிட முடியாமல் போனது என்றெல்லாம் சொல்ல பெருவிருப்புதான், ஆனால் அவ்வாறெல்லாம் ஒன்றும்இல்லை. எமது வானொலி நிகழ்ச்சிகள் தற்போது மாற்றப்பட்ட நேரத்தில் நேரலையில் ஒளிபரப்பாவதால் பதிவிட முடிவதில்லை அவ்வளவே.இப்பொழுதிருந்து நாளொன்றுக்கு ஒரு பதிவேனும் இடல் வேண்டும் என்று திண்ணிய எண்ணம் கொண்டு பதிவிட முனைகிறேன். இன்று எதைப்பதிவது என்ற குழப்பத்தில் இருந்தபொழுது இனிய நண்பர் பகலவன் அவர்கள் எனக்கு எழுதிய ஒரு கருத்துக்கு பதில் தர முனைந்தேன். அதை ஒரு பதிவாகவும் இட்டால் பலருக்கு பயனளிக்கும் எனத்தோன்றவே அதை அப்படியே இங்கும் பதிகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதியவும்-நன்றி

பகலவனின் கருத்து:

வாருங்க‌ள் த‌மிழ் உற‌வே, உங்க‌ளை அன்புட‌ன் ஈக‌ரை சார்பாக‌ வ‌ர‌வேற்ப‌தில்
நானும் ம‌கிழ்ச்சி அடைகின்றேன்.


உத‌யா வ‌ட‌மொழி பெய‌ராக‌
இருந்தாலும் ந‌ல்ல‌ பெய‌ர். ஆனால் உங்க‌ள் பெய‌ரை ஆங்கில‌த்தில் பார்த்த‌
போது ச‌ற்று அதிர்ந்து விட்டேன். உத‌யா என்ப‌த‌ற்கு ப‌தில் உடையார் என்று
இருக்கின்ற‌து.

இன்று த‌மிழ‌ன் சாதியாலும், ம‌த‌த்தாலும் பிரிந்து
சின்ன‌ப்பின்ன‌மாக‌ சித‌றி கிட‌க்கின்றான். அந்த‌ தைரிய‌த்தில் தான்
ஈழ‌த்தில் ந‌ம் உற‌வுக‌ள் சிதைந்துக்கொண்டிருந்த‌ போதும்
சாதி,ம‌த‌ம்,க‌ட்சினு ந‌க்கிகிட்டு கிட‌ந்தானே த‌விர‌ சாலைக்கு வ‌ந்து
போர‌ட‌வில்லை. ஒரு 50 ல‌ட்ச‌ம் த‌மிழ‌ன் சாதி, ம‌த‌ம், க‌ட்சி க‌ட‌ந்து
வ‌ந்து போராடி இருந்தால் ந‌ம் உற‌வுக‌ள் காப்பாற‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள்.
ஆனால் அர‌சிய‌ல் நாய்க‌ளால் ம‌ழுங்க‌டிக்க‌ப்ப‌ட்டும், சாதி ம‌த‌ உண‌ர்வால்
பிரிக்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்தான் த‌மிழ‌ன்.

அதான‌லேயே அங்கே ந‌ம்
உற‌வுக‌ள் அனாதையாக்க‌ப்ப‌ட்ட‌து. உங்க‌ள் பெய‌ரைப்பார்த்த‌ போதும்
நீங்க‌ளும் அதே உண‌ர்வோடுதான் வ‌ந்து உள்ளீர்க‌ளோ என்று நினைத்து தான்
உள்ளே வ‌ந்து பார்த்தேன் ஆனால் மிக்க‌ மகிழ்ச்சி நீங்க‌ள் த‌மிழ் உண‌ர்வோடு
தான் வ‌ந்து உள்ளீர்க‌ள் என்று.


ந‌ன்றி..

த‌மிழின்
நேச‌த்துட‌ன்

ப‌க‌ல‌வ‌ன்

என்னுடைய பதில்..

வணக்கம் பகலவன்..

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு முன் நீங்கள் பதிந்ததை
இப்பொழுதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி உங்கள்
கருத்துக்களுக்கு. அதன் தொடர்பில் சில விளக்கங்களை உங்களுக்கு அளிக்க
விரும்புகிறேன்.

என் பெயர் உடையார் தான். ஆனால் இது சாதி, மத
மற்றும் இன தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது. எங்கள் மரபில் உள்ள ஒரு குட்டி தெய்வத்தின்
பெயரிது. சில தலைமுறைகளாக வாரிசுகள் இன்றியோ அல்லது ஒற்றை வாரிசு மட்டுமே
உடையவர்களாகவோ எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்துவந்தனர். அதில் சில தலைமுறைகளாக
பெண் வாரிசுகளே இல்லாமலும் இருந்தனர். அப்போது இந்த தெய்வம் தன் பெயரை
வாரிசுகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் அவ்வாறு சூட்டப்பட்ட குழந்தைகள்
மட்டுமே தலையெடுக்கும் என்றும் என் மூதாதையர்க்குச்சொல்ல (இதற்க்குச்சான்று இல்லை, வாய்வழித்தகவல்தான்) அன்று முதல்
துவங்கியது இந்த பெயரிடல் முறை.காட்டாக என் தந்தையின் பாட்டனிலிருந்து
எங்கள் மரபில் ஒரே ஒரு குழந்தைதான் நிலைத்திருந்தது. அதுவும் ஆண்மகவு
மட்டுமே. எனவே அவர்கள் தங்கள் பெயரோடு உடையார் என இணைத்துக்கொண்டனர். இது
எனக்கு முந்தைய தலைமுறையில் உச்சத்துக்குச்சென்று தங்கள் பெயரை உடையார்
என்றே தனித்து இட்டுக்கொண்டனர்.அதுவே பெண்மகவு என்றால் உடையக்காள் என
இட்டணர்(என் தமக்கையின் பெயரிதுதான்). என் தந்தை பெயரும் உடையார் தான்.
ஆனால் என் தந்தைதான் பள்ளிக்கூடம் சென்ற முதல் குழந்தை எங்கள் மரபில்!
பள்ளிப்படிப்பை முடித்து அவரிணைந்தது பெரியாரின் பள்ளி. எனவே இந்த மூட
வழக்கத்தை மூட நினைத்த அவர். எங்கள் அனைவருக்கும் செந்தமிழ்ப்பெயர்களை
இட்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மன்னனின்பெயரினை இட்டார்.
நெடுஞ்செழியன், இளங்கோவன் என்று பாண்டியனையும் சேரனையும் நினைவு கூர்ந்த
அவர் சோழனை நினைவு கூறும் வகையில் எனக்கு இராசேந்திரன் என பெயரிட்டார். அது
தமிழில் இல்லை என அறிந்து புகழேந்தி என்றொரு பெயரையும் எனக்கு இட்டார்.
காலத்தின் போக்கில் பள்ளியில் கொடுத்த பெயரே நிலைத்தது. என் பெயரில்
இருக்கும் உடையார் என்பது என் தந்தையின் பெயரே. இதில் எனக்கும் சில காலம்
உடன்பாடில்லாமல் இருந்தது. ஏனெனில் தமிழகத்தின் வடக்குப்பகுதியில் அப்படி
ஒரு சாதி இருப்பது எனக்கு பின்னாளில் தெரியவந்தபோது உங்களைப்போலவே நானும்
அதிர்ச்சியடைந்தேன்.எனவே பெயரை மாற்ற விரும்பி என் தமிழாசிரியரிடம்
கலந்தாய்ந்தபோழ்து அவர் சொன்ன தகவல்கள் என்னை
வியப்பிலாழ்த்தின.இராசேந்திரனின் கல்வெட்டைப்பற்றி அப்பொழுது அவர்
இயம்பினார். அதன் தொகுப்பு இதோ..

" இராசேந்திரசோழனின் கல்வெட்டு
அவனின் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டு,தஞ்சாவூர்
இராசகோபுரத்துக் கருவறையின் தென்புறத்திலுள்ள முதற்படை,இரண்டாம்
படைகளில் உள்ளது. தமிழும், கிரந்தமும் கலந்து அமைந்த கல்வெட்டாக இது
உள்ளது."

இந்த கல்வெட்டில் இரண்டாவது அடுக்கில் 12 வது பத்தியில்
வரும் செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது. அதில் இராசேந்திர உடையார் என்றே
தன்னை குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார் இராசேந்திர சோழதேவன்.

"12.(ப்பொ)ரு
தண்டாற்கொண்ட கொப்பாகெஸரி வந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதெவர்க்கு
யாண்டு யக(19) ஆவது நாள் இருநூற்று நாற்பத்திரண்டினால்
உடையார் ஸ்ரீ ராஜேந்திரசொழ தேவர் கங்கைகொண்ட சோழபுர-" எனச்செல்கிறது இந்த
கல்வெட்டு.

இந்த கல்வெட்டை ஆய்ந்த பிறகு என் பெயரை
மாற்றிக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். என்பெயரும் இப்பொழுது ஒரு
மாமன்னனின் பெயர்தான் என்ற காரணத்தால்! இவன் கரைகடந்ததால் தானே இன்று
ஈகரையில் இணைந்திருக்கிறோம் நாம்.

பின்னாளில் உடையார் என்ற புதினம் கூட, இதனடிப்படையிலேயே பாலகுமாரனால்
எழுதப்பட்டதும் நினைவிருக்கலாம்.

தவிரவும் ஒலி ஊடகத்தில் நான் உதயா
என்ற பெயரால் மட்டுமே அறியப்படுகிறேன். அவ்வளவே.

படை கொண்டு, கரை
கடந்து தமிழ் வளர்த்த எம்மாமன்னனின் பெயர்கொண்டு, ஈகரை வந்து தமிழ் அறியும்
கார்வண்ணன்!!

இராசேந்திர உடையார்.

அதுபோல தமிழ் ஈழம் குறித்த உங்கள் கருத்திலும் எனக்கு உடன்பாடில்லை. அது குறித்து விரிவாக பேச, "அரசியல் களம்" என்று வெள்ளி தோறும் லண்டன் தமிழ் வானொலியில் நடைபெறும் நேரலை கலந்துரையாடல் நிகழ்வுக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.( ஜெய் வானொலியின் தமிழ்ப்பண்பலையில் மையக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்புஓளிபரப்பிலும் இந்நிகழ்வை கேட்கலாம்.)

குறிப்பு:இது எவரையும்
புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. எனக்குத்தெரிந்த உண்மைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் நோக்கிலே மட்டுமே எழுதப்பட்டது அவ்வளவே.



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 5 Jul 2010 - 12:16

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon 5 Jul 2010 - 13:38

நன்றி திரு. பிளேடு பக்கிரி அவர்களே!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 5 Jul 2010 - 21:42

அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 5 Jul 2010 - 21:43

அன்பு மலர் அன்பு மலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 6 Jul 2010 - 1:19

வணக்கம் உதயா! நீண்ட நாட்களுக்குப் பிறகு மீடும் இணைந்ததில் மகிழ்ச்சி! உங்களின் பெயர் விளக்க மிகவும் நன்று!

நீங்கள் எந்த வானொலியில் பணியாற்றுகிறீர்கள் என்பதை இன்னும் தெரிவிக்கவில்லையே?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue 6 Jul 2010 - 12:54

நன்றி திரு.ரபிக் மற்றும் சிவா..

நான் ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் முழுநேரமும், வீரத்தமிழ் வானொலி மற்றும் லண்டன் தமிழ் வானொலி ஆகிய வானொலிகளில் பகுதி நேர அறிவிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இந்திய செய்திப்பிரிவு தலைவராகவும் இருக்கிறேன் சிவா..

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue 6 Jul 2010 - 13:09

நன்றி உடையார் அவர்களே!

உங்கள் வானொலியை இனைய தளத்தின் ஊடாக கேட்க இயலுமா?

எனக்க்கு தெரிய படுத்தவும்



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue 6 Jul 2010 - 13:37

நன்றி திரு.மணி அவர்களே!

இவை அனைத்துமே இணையத்தினூடாக கேட்க இயலும்..

[You must be registered and logged in to see this link.]

பழைய பாடல்களுக்கான தனி வானொலி.

நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 6 Jul 2010 - 13:40

தங்களுடைய தகவலுக்கு நன்றி சோழரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக