புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
74 Posts - 47%
heezulia
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
5 Posts - 3%
prajai
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
4 Posts - 3%
Jenila
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 1%
kargan86
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
9 Posts - 4%
prajai
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
6 Posts - 3%
Jenila
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:22 pm

அறிவிப்பாளர்:
ஆயிஷா(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்)
அவர்களிடம் ஒரு முறை கூறினேன்; ""ஸபிய்யா "இப்படி' இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.'' (அதாவது ஸபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்தியுள்ளாய் எனில், அதனைக் கடலில் கரைத்து விட்டால் அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்தி விடும்.''(மிஷ்காத்)
விளக்கம்: பொதுவான நிலைமைகளில் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் துணைவியர் ஒருவருக்கொருவர் சக்களத்திகளாயிருந்தும் தங்களுக்கிடையே மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். ஆனால், அசட்டை காரணமாக எப்போதாவது எவரிடமாவது பிழை ஏதாவது ஏற்படத்தான் செய்தது. இத்தகைய பிழைதான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை அண்ணலாரின் பார்வையில் தாழ்த்திவிடுவதற்காக ஸபிய்யாவின் குள்ளமான உருவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் குள்ளமானவர்களாய் இருந்தார்கள். அதனை அண்ணலார் செவியேற்றவுடன் தம் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, "நீ மிக மோசமான ஒரு சொல்லைச் சொல்லிவிட்டாய்' என்று உணர்த்தினார்கள். இதனால் பின்னர் எப்போதும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இத்தகைய தவறேதும் நிகழவில்லை. நபித்தோழர்களின் நிலையும் இதுதான். எந்தத் தவறுக்காக அண்ணலார், அவர்களை ஒருமுறை கண்டித்து விட்டார்களோ அந்தத் தவறை நபித்தோழர்கள் மீண்டும் செய்ததில்லை. இந்த நபிமொழியின் இன்னோர் அம்சமும் சிந்தனைக்குரியதாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும் படிப்பினையுள்ளது.

கோள் சொல்லக்கூடாது
அறிவிப்பாளர்: ஹுதைஃபா
(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""கோள் சொல்பவன்
சுவனத்தில் நுழைய மாட்டான்''.
(புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)
ஒருமுறை அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளின் அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் நவின்றார்கள்:
இந்த (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தவேதனை அவர்களால் தவிர்க்க முடியாதிருந்த குற்றத்திற்காகத் தரப்படவில்லை. அவர்கள் அதனைவிட்டு எளிதில் தப்பித்திருக்க முடியும். ஐயமின்றி அவர்களின் குற்றம் பெரியது தான். அவர்களில் ஒருவன் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும்போது தெறிக்கும் சிறுநீர்த்துளிகளை (மேலே படுவதிலிருந்து) தவிர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டான்.''(புகாரி)
அண்ணல்நபிகளார்வாழ்வினிலே... நூலில் இருந்து)


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 2:53 pm

மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:57 pm

சபீர் wrote:மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:14 pm

ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:19 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:21 pm

maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...

சரிங்க அக்கா நாங்கெல்லாம் துரை வம்சம்னா நம்பமாற்றாங்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக