புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு"
Page 1 of 1 •
வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே முன்பெல்லாம் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைக்கு இந்திய பெண்களும் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
செயற்கை மார்பகம் மூலம் தங்களுடைய மார்பக அழகை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டுப் பெண்கள் `சிலிக்கான் இம்பிளான்ட்' எனப்படும் சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் செய்தால் அதிகளவு பணம் செலவாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இதற்கான செலவு பல மடங்கு குறைகிறது. இந்தியாவுக்கு வரும்போது கவர்ச்சியற்ற மார்பகத்தோடு வரும் அவர்கள், இங்கு சிகிச்சையை முடித்துக் கொண்டு, ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.
இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இருந்து வரும் பெண்கள் ரகசியமாக சிகிச்சை செய்து கொள்கின்றனர். இவர்கள் தங்களுடைய பெயர், தொழிலை சொல்வதில்லை. சினிமா, டி.வி நடிகைகள், காபரே டான்சர்கள், மது பார்களில் வேலை பார்ப்பவர்கள், பெண் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் இந்த சிகிச்சையை அதிகம் விரும்பி செய்கின்றனர்.
உலகம் முழுக்க பெண்களிடம், மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் மார்பகங்களை நிமிர்த்தி கவர்ச்சியாக்கும் ஆபரேஷன் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு பெண் பூப்படையும்போது அவளுடைய உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 12 வயதில் பூப்படைந்தால், அடுத்த எட்டு வருடங்கள் வரை மார்பகம் வளர்ச்சியடைந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். முழுமையான தசைக்கோளத்தைக் கொண்ட மார்பகம் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை வரை வளரும். இரண்டு மார்பகமும் சேர்ந்து மூன்று கிலோ வரை எடையுடன் இருக்கும்.
திருமணத்திற்கு பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் காலத்திலும், தாய்மை அடைந்து பால்சுரக்கும் காலத்திலும் மார்பகங்கள் பெரிதாகும். பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் 20 சதவீதம் பெண்களுக்கு மார்பகங்கள் சுருங்கி விடும். பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். 5 சதவீத பெண்களுக்கு மார்பகங்களில் சிறிது வித்தியாசம் காணப்படும்.
ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கும். இப்படி உள்ள பெண்களுக்கு மார்பகத்தை பெரிதாக்க `திசு எக்ஸ்பேண்டர்' பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவகை ரப்பர் பலூன் ஆகும்.
இதை மார்புப் பகுதி தோலுக்குள் பொருத்தி வைத்து வாரத்திற்கு 50 மி.லி சலைன் ஊசி மூலம் ஏற்றி பலூனை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 300 - 400 மி.லி. ஏற்றிய பின்பு மார்புத் தோல் விரிவடைந்து விடும். அதன் பிறகு `சிலிக்கான் இம்பிளான்ட்' பொருத்தி மார்பகத்தை பெரிதாக்க வேண்டும்.
செயற்கை மார்பகம் மூலம் தங்களுடைய மார்பக அழகை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டுப் பெண்கள் `சிலிக்கான் இம்பிளான்ட்' எனப்படும் சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் செய்தால் அதிகளவு பணம் செலவாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இதற்கான செலவு பல மடங்கு குறைகிறது. இந்தியாவுக்கு வரும்போது கவர்ச்சியற்ற மார்பகத்தோடு வரும் அவர்கள், இங்கு சிகிச்சையை முடித்துக் கொண்டு, ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.
இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இருந்து வரும் பெண்கள் ரகசியமாக சிகிச்சை செய்து கொள்கின்றனர். இவர்கள் தங்களுடைய பெயர், தொழிலை சொல்வதில்லை. சினிமா, டி.வி நடிகைகள், காபரே டான்சர்கள், மது பார்களில் வேலை பார்ப்பவர்கள், பெண் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் இந்த சிகிச்சையை அதிகம் விரும்பி செய்கின்றனர்.
உலகம் முழுக்க பெண்களிடம், மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் மார்பகங்களை நிமிர்த்தி கவர்ச்சியாக்கும் ஆபரேஷன் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு பெண் பூப்படையும்போது அவளுடைய உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 12 வயதில் பூப்படைந்தால், அடுத்த எட்டு வருடங்கள் வரை மார்பகம் வளர்ச்சியடைந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். முழுமையான தசைக்கோளத்தைக் கொண்ட மார்பகம் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை வரை வளரும். இரண்டு மார்பகமும் சேர்ந்து மூன்று கிலோ வரை எடையுடன் இருக்கும்.
திருமணத்திற்கு பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் காலத்திலும், தாய்மை அடைந்து பால்சுரக்கும் காலத்திலும் மார்பகங்கள் பெரிதாகும். பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் 20 சதவீதம் பெண்களுக்கு மார்பகங்கள் சுருங்கி விடும். பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். 5 சதவீத பெண்களுக்கு மார்பகங்களில் சிறிது வித்தியாசம் காணப்படும்.
ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கும். இப்படி உள்ள பெண்களுக்கு மார்பகத்தை பெரிதாக்க `திசு எக்ஸ்பேண்டர்' பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவகை ரப்பர் பலூன் ஆகும்.
இதை மார்புப் பகுதி தோலுக்குள் பொருத்தி வைத்து வாரத்திற்கு 50 மி.லி சலைன் ஊசி மூலம் ஏற்றி பலூனை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 300 - 400 மி.லி. ஏற்றிய பின்பு மார்புத் தோல் விரிவடைந்து விடும். அதன் பிறகு `சிலிக்கான் இம்பிளான்ட்' பொருத்தி மார்பகத்தை பெரிதாக்க வேண்டும்.
`சிலிக்கான்' என்பது என்ன?
இது ஒரு வகை ரப்பர் ஜெல். எப்படி பிசைந்தாலும் நெகிழ்ந்து பந்து போல் மிகவும் மென்மையாக இருக்கும். நூறு பெண்களில் இரண்டு பேருக்கு மட்டும் மார்பகப் பகுதி தோல் இறுக்கமில்லாமல் விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் மார்பகம் சிறிதாக இருக்கும். அவர்களுக்கு ரப்பர் பலூன் இணைப்பு, சலைன் செலுத்துதல் போன்றவை இல்லாமல் நேரடியாகவே சிலிக்கான் இம்பிளான்ட் செய்துவிடலாம். இயற்கையான மார்பகத்திற்கு பின் பகுதியில் சிலிக்கான் பொருத்தப்படுவதால் திருமணத்திற்கு பின்பு தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிப்பதில், குழந்தைக்கு பாலூட்டுவதில், உணர்ச்சிகளை அனுபவிப்பதில் என எந்த மாற்றமும் இருக்காது என்பது இதன் தனிச்சிறப்பு!
25 வயது முதல் 40 வயது வரை உள்ள திருமணமான பெண்களில் ஐந்து சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர், மார்பு சுருங்கி விடும். அப்போது கணவருக்கு தாம்பத்ய திருப்தி கிடைக்காது. அதே போல் ஆடை அணியும் போது கவர்ச்சி இருக்காது. இதனால் தம்பதிகளுக்குள் மனச் சிக்கல் ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விடும். அப்படி மார்பகம் சுருங்கி விடும் பெண்களுக்கு சிலிக்கான் பொருத்தினால் மீண்டும் முழுக் கவர்ச்சி கிடைக்கும்.
மார்புகளில் பொருத்தும் சிலிக்கான் 150 முதல் 400 மி.லி.வரையிலான அளவில் உள்ளது. இந்தியப் பெண்கள் 250 முதல் 300 மி.லி அளவில் உள்ள சிலிக்கான் மார்பகங்களை விரும்பி பொருத்துகின்றனர். வெளிநாட்டில் பெரிய மார்பகங்களை விரும்புவதால் 400 மி.லி அளவு மார்பகங்களை பொருத்துகின்றனர். இயற்கையான மார்பகங்களில் வயதாகும் போது சுருக்கம் ஏற்படும். சிலிக்கான் மார்பகங்களில் அந்த பிரச்சினை இல்லை. எப்போதும் பளபளவென இருக்கும்.
இயற்கையான மார்பகங்களில் உருண்டை, கூம்பு, டியர் டிராப்(கண்ணீர் துளி) போன்ற மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகை மார்பகத்திற்கும் தகுந்தாற்போல் சிலிக்கான் மார்பகங்கள் வெவ்வேறு வடிவத்தில் கிடைக்கின்றன.
செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் மூன்று வகை உள்ளது. மார்பகத்தின் அடியில் 5 செ.மீ அளவு திறந்து, அதன் வழியே இயற்கை மார்பகம் இருக்கும் இடத்திற்கு பின்னால் இரண்டாவது விலா எலும்பு வரை மேலே போய், ஒரு பாக்கெட் போல் உருவாக்கி அதில் சிலிக்கான் மார்பை வைத்து தைப்பது முதல் வகை. இதில் மார்புக்கு அடியில் தையல் போடுவதால், தையல் லேசாகத் தெரியும். இந்த தழும்பும் நாளடைவில் மறைந்து விடும். தழும்பு தெரிய வேண்டாம் என்றால் அக்குள் பகுதியைத் திறந்து கீழ்நோக்கி ஆறாவது விலா எலும்பு வரைக்கும் பாக்கெட் உருவாக்கி, செயற்கை மார்பகத்தை வைக்கலாம். காம்பு வளையம் இருக்கும் இடத்தை திறந்து அதன் வழியாகவும் இதனைப் பொருத்தலாம். தற்போது லேட்டஸ்ட்டாக, என்டோஸ்கோப் மூலம் சிறு துவாரம் போட்டு தழும்பு இல்லாமல் சிலிகான் இம்பிளான்ட் வைத்து விடலாம்.
சிலிக்கான் மார்பகம் பொருத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் 2 ஆயிரம் பெண்களில் ஒருவரது உடல், சிலிக்கான் மார்பகத்தை ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு வலி, புண் போன்றவை ஏற்படும். பொருந்தாத நிலை ஏற்படும்போது சிலிக்கான் மார்பகத்தை வெளியே எடுத்து விடுவதே சிறந்த வழி. இதுதவிர பெரிய மார்பகத்தை சிறிதாக்கவும், தொங்கிய மார்பகத்தை கவர்ச்சியாக்கவும் முடியும்.
செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் ஆர்வம் கொண்ட பெரும்பாலான பெண்கள், 25-45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆபரேஷன் செலவு வெளிநாட்டை விட குறைவு, ஆபரேஷன் நேரம் குறைவு, டாக்டர் - நோயாளிகள் நல்லுறவு போன்றவை வெளிநாட்டுப் பெண்கள் விரும்பும் விதத்தில் சென்னையில் இருப்பதால், சிலிக்கான் மார்பக சீரமைப்புத் துறையில் சென்னை சிறப்பிடம் பெற்றுள்ளது.
இது ஒரு வகை ரப்பர் ஜெல். எப்படி பிசைந்தாலும் நெகிழ்ந்து பந்து போல் மிகவும் மென்மையாக இருக்கும். நூறு பெண்களில் இரண்டு பேருக்கு மட்டும் மார்பகப் பகுதி தோல் இறுக்கமில்லாமல் விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் மார்பகம் சிறிதாக இருக்கும். அவர்களுக்கு ரப்பர் பலூன் இணைப்பு, சலைன் செலுத்துதல் போன்றவை இல்லாமல் நேரடியாகவே சிலிக்கான் இம்பிளான்ட் செய்துவிடலாம். இயற்கையான மார்பகத்திற்கு பின் பகுதியில் சிலிக்கான் பொருத்தப்படுவதால் திருமணத்திற்கு பின்பு தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிப்பதில், குழந்தைக்கு பாலூட்டுவதில், உணர்ச்சிகளை அனுபவிப்பதில் என எந்த மாற்றமும் இருக்காது என்பது இதன் தனிச்சிறப்பு!
25 வயது முதல் 40 வயது வரை உள்ள திருமணமான பெண்களில் ஐந்து சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர், மார்பு சுருங்கி விடும். அப்போது கணவருக்கு தாம்பத்ய திருப்தி கிடைக்காது. அதே போல் ஆடை அணியும் போது கவர்ச்சி இருக்காது. இதனால் தம்பதிகளுக்குள் மனச் சிக்கல் ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விடும். அப்படி மார்பகம் சுருங்கி விடும் பெண்களுக்கு சிலிக்கான் பொருத்தினால் மீண்டும் முழுக் கவர்ச்சி கிடைக்கும்.
மார்புகளில் பொருத்தும் சிலிக்கான் 150 முதல் 400 மி.லி.வரையிலான அளவில் உள்ளது. இந்தியப் பெண்கள் 250 முதல் 300 மி.லி அளவில் உள்ள சிலிக்கான் மார்பகங்களை விரும்பி பொருத்துகின்றனர். வெளிநாட்டில் பெரிய மார்பகங்களை விரும்புவதால் 400 மி.லி அளவு மார்பகங்களை பொருத்துகின்றனர். இயற்கையான மார்பகங்களில் வயதாகும் போது சுருக்கம் ஏற்படும். சிலிக்கான் மார்பகங்களில் அந்த பிரச்சினை இல்லை. எப்போதும் பளபளவென இருக்கும்.
இயற்கையான மார்பகங்களில் உருண்டை, கூம்பு, டியர் டிராப்(கண்ணீர் துளி) போன்ற மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகை மார்பகத்திற்கும் தகுந்தாற்போல் சிலிக்கான் மார்பகங்கள் வெவ்வேறு வடிவத்தில் கிடைக்கின்றன.
செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் மூன்று வகை உள்ளது. மார்பகத்தின் அடியில் 5 செ.மீ அளவு திறந்து, அதன் வழியே இயற்கை மார்பகம் இருக்கும் இடத்திற்கு பின்னால் இரண்டாவது விலா எலும்பு வரை மேலே போய், ஒரு பாக்கெட் போல் உருவாக்கி அதில் சிலிக்கான் மார்பை வைத்து தைப்பது முதல் வகை. இதில் மார்புக்கு அடியில் தையல் போடுவதால், தையல் லேசாகத் தெரியும். இந்த தழும்பும் நாளடைவில் மறைந்து விடும். தழும்பு தெரிய வேண்டாம் என்றால் அக்குள் பகுதியைத் திறந்து கீழ்நோக்கி ஆறாவது விலா எலும்பு வரைக்கும் பாக்கெட் உருவாக்கி, செயற்கை மார்பகத்தை வைக்கலாம். காம்பு வளையம் இருக்கும் இடத்தை திறந்து அதன் வழியாகவும் இதனைப் பொருத்தலாம். தற்போது லேட்டஸ்ட்டாக, என்டோஸ்கோப் மூலம் சிறு துவாரம் போட்டு தழும்பு இல்லாமல் சிலிகான் இம்பிளான்ட் வைத்து விடலாம்.
சிலிக்கான் மார்பகம் பொருத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் 2 ஆயிரம் பெண்களில் ஒருவரது உடல், சிலிக்கான் மார்பகத்தை ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு வலி, புண் போன்றவை ஏற்படும். பொருந்தாத நிலை ஏற்படும்போது சிலிக்கான் மார்பகத்தை வெளியே எடுத்து விடுவதே சிறந்த வழி. இதுதவிர பெரிய மார்பகத்தை சிறிதாக்கவும், தொங்கிய மார்பகத்தை கவர்ச்சியாக்கவும் முடியும்.
செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் ஆர்வம் கொண்ட பெரும்பாலான பெண்கள், 25-45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆபரேஷன் செலவு வெளிநாட்டை விட குறைவு, ஆபரேஷன் நேரம் குறைவு, டாக்டர் - நோயாளிகள் நல்லுறவு போன்றவை வெளிநாட்டுப் பெண்கள் விரும்பும் விதத்தில் சென்னையில் இருப்பதால், சிலிக்கான் மார்பக சீரமைப்புத் துறையில் சென்னை சிறப்பிடம் பெற்றுள்ளது.
- paramபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009
சிவா நீங்கள் மலேசியாவா அல்லது சென்னையா.மலேசியா என்றுதான் குறிப்பிட்டிருக்கிரீகள். இருந்தாலும் எழுதும் முறையை பார்க்கும் பொழுது இந்தியாவோ என்று எண்ணத்தோண்றுகிறது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நல்ல தகவல்.. இந்த தகவல் பெண்களுக்கு உதவும் தகவல்..நன்றிகள் ஷிவா அண்ணா
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இயற்கையான அழகே என்றும் அழகு
- paramபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009
நான் சொன்னது உண்மையானால் என்னை உங்கள் உள் மனதுக்குள்ளாவது பாராட்டுவீர்கள் அல்லவா
- Sponsored content
Similar topics
» முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12
» களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» "220 நாடுகளின் கொடிகளை உடம்பில் "பச்சை குத்தி" இந்தியர் கின்னஸ் சாதனை...
» களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» "220 நாடுகளின் கொடிகளை உடம்பில் "பச்சை குத்தி" இந்தியர் கின்னஸ் சாதனை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|