புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
3 Posts - 3%
prajai
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
3 Posts - 3%
manikavi
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
2 Posts - 2%
Rutu
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
214 Posts - 42%
heezulia
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
6 Posts - 1%
prajai
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10சாமியின் பராசக்தி வசனம்... Poll_m10சாமியின் பராசக்தி வசனம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியின் பராசக்தி வசனம்...


   
   
Abarna
Abarna
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

PostAbarna Thu Jun 10, 2010 12:37 pm

சாமியின் பராசக்தி வசனம்...


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும்..........

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 10, 2010 12:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாமியின் பராசக்தி வசனம்... Uசாமியின் பராசக்தி வசனம்... Dசாமியின் பராசக்தி வசனம்... Aசாமியின் பராசக்தி வசனம்... Yசாமியின் பராசக்தி வசனம்... Aசாமியின் பராசக்தி வசனம்... Sசாமியின் பராசக்தி வசனம்... Uசாமியின் பராசக்தி வசனம்... Dசாமியின் பராசக்தி வசனம்... Hசாமியின் பராசக்தி வசனம்... A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 12:57 pm

என்னமா ரூம் போட்டு யோசிக்கிறாங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 10, 2010 1:08 pm

எப்படி இப்படிலாம்............. சாமியின் பராசக்தி வசனம்... Icon_smile சாமியின் பராசக்தி வசனம்... Icon_smile சாமியின் பராசக்தி வசனம்... Icon_smile




சாமியின் பராசக்தி வசனம்... Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 10, 2010 1:29 pm

எங்கிருந்து சுட்டது

Abarna
Abarna
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

PostAbarna Tue Jun 15, 2010 6:48 pm

இமெயிலில் வந்தது நக்கல் நாயகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 15, 2010 6:58 pm

மிகவும் அருமை நகைசுவையுடன் கூடிய சமுதாய விழிப்புணர்ச்சி பதிவு தொடருங்கள் இப்படி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சாமியின் பராசக்தி வசனம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jun 15, 2010 7:07 pm

balakarthik wrote:மிகவும் அருமை நகைசுவையுடன் கூடிய சமுதாய விழிப்புணர்ச்சி பதிவு தொடருங்கள் இப்படி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உங்களுக்கு ஒரு கூட்டாளி கிடைத்துள்ளார் .



thiva
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Tue Jun 15, 2010 7:09 pm

ஐயோ ஐயோ ! என்ன கொடும பா.

இவங்கள எல்லாம் பாத்தா எனக்கும் சாமியாரா ஆகணும்னு தோணுது,
ஆனா கேமரா -வை நெனச்சாதான் பாக்கு பக்குங்குது!

உங்க வசனத்தை பார்த்து முடிவு பண்ணிட்டேன்
கல்யாணம் பண்ணிட்டு சாமியராகலம்னு

எப்புடி ! சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன்..




சாமியின் பராசக்தி வசனம்... 56667 சாமியின் பராசக்தி வசனம்... 56667 சாமியின் பராசக்தி வசனம்... 139731 சாமியின் பராசக்தி வசனம்... 362913


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக