புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கை சிறுபான்மை கட்சிகள் அனைத்தையும் நேரடியாக அழைத்துப் பேசி நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையிலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு அந்நாட்டு அரசால் தீர்வு காண முடியவில்லை. அங்கு தொடர்ந்து தமிழர்கள் துயரம் அடைவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இது இந்திய அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசியான் டிரிபியூன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறுபான்மை கட்சிகளை தனித்தனியாக தில்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில் ஈழத்தமிழர்கள் நலனுக்காகப் போராடிவரும் தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளை முதலில் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டறிய திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற சிறுபான்மை கட்சிகளை தனித்தனியே அழைத்துப் பேசுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியதும் இலங்கையின் சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளும்.
இந்த ஆலோசனையின் போது கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை தொகுத்து இந்திய அரசு வரைவை தயாரிக்கும். பின்னர் அதை இலங்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு: இலங்கை சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு முடிவெடுத்துள்ளதை தாங்கள் வரவேற்பதாக இலங்கையை சேர்ந்த முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பு: ஈழத்தமிழர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசே நேரடியாகத் தலையிட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பி பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணநாயகே, ஒருவேளை இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையி விரும்பினால், சிறுபான்மை கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசக்கூடாது. அப்படி பேசுவது சிறந்த பலனைத் தராது. நாட்டின் பிரதான கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகளுடனான போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச முதல் முறையாக இந்தியா வந்து சென்றுள்ளார். அவரது பயணத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து மனிதப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபட்சவை இந்திய மண்ணில் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதா என்று தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். புலிகளுடனான போர் முடிவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஈழத்தமிழர்களை அவர்களது பகுதியிலேயே குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை ராஜபட்ச இதுவரை காப்பாற்றவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்.
ராஜபட்சவின் இந்த மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இலங்கையில் இப்படி தமிழர்கள் சித்திரவதைபடும் போது அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து அவருடன் ஒட்டி உறவாடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்று சர்வதேசம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையிலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு அந்நாட்டு அரசால் தீர்வு காண முடியவில்லை. அங்கு தொடர்ந்து தமிழர்கள் துயரம் அடைவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இது இந்திய அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசியான் டிரிபியூன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறுபான்மை கட்சிகளை தனித்தனியாக தில்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில் ஈழத்தமிழர்கள் நலனுக்காகப் போராடிவரும் தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளை முதலில் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டறிய திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற சிறுபான்மை கட்சிகளை தனித்தனியே அழைத்துப் பேசுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியதும் இலங்கையின் சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளும்.
இந்த ஆலோசனையின் போது கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை தொகுத்து இந்திய அரசு வரைவை தயாரிக்கும். பின்னர் அதை இலங்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு: இலங்கை சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு முடிவெடுத்துள்ளதை தாங்கள் வரவேற்பதாக இலங்கையை சேர்ந்த முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பு: ஈழத்தமிழர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசே நேரடியாகத் தலையிட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பி பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணநாயகே, ஒருவேளை இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையி விரும்பினால், சிறுபான்மை கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசக்கூடாது. அப்படி பேசுவது சிறந்த பலனைத் தராது. நாட்டின் பிரதான கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விடுதலைப் புலிகளுடனான போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச முதல் முறையாக இந்தியா வந்து சென்றுள்ளார். அவரது பயணத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து மனிதப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபட்சவை இந்திய மண்ணில் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதா என்று தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். புலிகளுடனான போர் முடிவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஈழத்தமிழர்களை அவர்களது பகுதியிலேயே குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை ராஜபட்ச இதுவரை காப்பாற்றவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்.
ராஜபட்சவின் இந்த மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இலங்கையில் இப்படி தமிழர்கள் சித்திரவதைபடும் போது அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து அவருடன் ஒட்டி உறவாடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்று சர்வதேசம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» திபெத்திய மடாலயம்: சீனா தலையிட முடிவு
» கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
» பிரான்சில் சீக்கியக்குழந்தைகள் தலைப்பாகை அணியத்தடை: இந்தியா தலையிட வேண்டுகோள்
» ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா
» எல்லை பிரச்னையில் தவறான தகவலை பரப்புகிறது இந்தியா: சீனா புலம்பல்
» கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
» பிரான்சில் சீக்கியக்குழந்தைகள் தலைப்பாகை அணியத்தடை: இந்தியா தலையிட வேண்டுகோள்
» ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா
» எல்லை பிரச்னையில் தவறான தகவலை பரப்புகிறது இந்தியா: சீனா புலம்பல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|