புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
68 Posts - 45%
heezulia
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
5 Posts - 3%
prajai
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
4 Posts - 3%
Jenila
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
2 Posts - 1%
jairam
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
2 Posts - 1%
kargan86
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
9 Posts - 4%
prajai
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
6 Posts - 3%
Jenila
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
3 Posts - 1%
jairam
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_m10அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 3:42 pm

எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாகக் கருதப்படுவது குழந்தைச் செல்வமாகும். ஆனால் இந்த விலை மதிப்பில்லாத செல்வத்தைப் பராமரிக்க நாம் எவ்வித முறையான பயிற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்ற மனப்பாங்கில் நாம் ஊறிவிட்டோம். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. அதற்குப் பயிற்சி அவசியம்.

'குழந்தை வளர்ப்பு' என்பது, கிட்டத்தட்ட குழந்தைகளின் மூன்று வயது வரை சற்றுக் கடினமாக இருக்கும். காரணம், இந்த வயது குழந்தைகளால் தங்கள் தேவைகளைத் தெளிவாக வெளியிட முடியாது. எனவே, இந்த வயது வரையுள்ள குழந்தைகளை வளர்க்கின்றவர்களின் பொறுப்பு மிக மிக முக்கியமாகும்.

சரி.. குழந்தைகள் எப்படி தன் தேவைகளை வெளியிடும்? அழுகைதான்! குழந்தைகளின் ஒரே ஆயுதம் இதுதான்! குறும்பு செய்யும் போது கண்டித்தாலோ, தனக்கு ஏதாவது வேண்டும் என்று நினைத்தாலோ குழந்தை பிரயோகிப்பது இந்த ஆயுதத்தைதான்! குழந்தையை ஆசையாகப் பராமரிப்பவர்களுக்குக் கூட கோபத்தை ஏற்படுத்துவதும் இந்த அழுகைதான்! எனவேதான் பெரும்பாலான பெற்றோர்கள் தம் அன்பையும் மீறி, குழந்தையை அடித்து அல்லது பயமுறுத்தி அல்லது மிரட்டிச் சமாதானம் செய்கின்றனர்! இந்த அணுகுமுறை சரியா?




நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 3:46 pm

குறும்பு செய்யும் குழந்தைகளை எப்படிக் கையாள்வது?

குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் உங்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இதுதான் பெற்றோர்களின் பிரம்மாஸ்திரம்! இதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
எப்படி? மிக எளிது! குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்! இதன் மூலம் குழந்தைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ளலாம். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் வரை பிரச்சினை இருக்காது. ஆனால் குழந்தைகள் தவழ்ந்து, நடக்க ஆரம்பிக்கும் போது, அவர்களின் தேவைகளும், விளையாட்டுகளும் அதிகமாகின்றன. இந்த விளையாட்டு அல்லது தேவைகள் அதிகமாக உள்ள குழந்தைகளை 'நாட்டி' (naughty) அல்லது 'குறும்புக் குழந்தை' என்கிறோம்!




நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 4:10 pm

குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!




நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 4:15 pm

சரி! இந்தக் குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இதைப் புரிந்துகொண்டால் பெற்றோர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்தானே! இந்த இடத்தில் நீங்கள் உணர வேண்டியது என்னவென்றால், எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குறும்பு செய்வதில்லை. சில குழந்தைகள் சமர்த்தாக இருக்கலாம்; சில, இன்னும் அதிகமாகப் படுத்தலாம். எப்படி இருந்தாலும் உங்கள் குழந்தைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் அதற்கேற்ப அணுகுமுறையிலும் சிற்சில மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்!

பெற்றோர்களின் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அகன்ற உலகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். புதுப்புது பொருள்களைப் பார்த்து, புதுப்புது ஒலிகளைக் கேட்டு, புதுப்புது அர்த்தங்களைப் பெறுகின்றனர். இப்படித் தம்முடைய உலகத்தை அவர்கள் விரிவுபடுத்த எண்ணும் போது, யாருடைய குறுக்கீட்டையும்அவர்கள் விரும்புவதில்லை! எந்தக் குழந்தையும் குறும்புகளை வேண்டுமென்று செய்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.




நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 23, 2010 4:19 pm

ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
இது என்னை பற்றியா



ஈகரை தமிழ் களஞ்சியம் அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 4:41 pm

உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாமா? ஒன்றரை வயதுக் குழந்தை பாலைக் கீழே கொட்டுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் உடனே குழந்தையிடம் 'அப்படி செய்யாதே' என்போம். குழந்தை நாம் சொல்வதைக் கேட்குமா? நிச்சயமாக இல்லை! என்ன செய்யும் தெரியுமா? மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கும். நமக்குத்தான் டென்ஷன் அதிகமாகும்!

குழந்தை இப்படிச் செய்ய என்ன காரணம்? கீழே சிதறும் பாலின் ஓசையும், சிந்திய பால் உண்டாக்கும் வடிவமும் குழந்தைக்குப் புதிது. புது உலகைக் கண்டுபிடிக்க எண்ணும் குழந்தைக்கு, இது மற்றொரு கண்டுபிடிப்பு! எனவே நீங்கள் குழந்தையைக் கண்டித்தால் அல்லது அடித்தால் குழந்தைக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உங்களுடைய கோபம், அதன் செயலுக்காகத்தான் என்று குழந்தையால் தொடர்புபடுத்திக் கொள்ளத் தெரியாது. அதேபோல் குழந்தைகள் வீட்டில் ஸ்விட்சுகளுடன் விளையாடுவதைப் பார்த்திருக்கலாம். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அந்த மாதிரியான நேரங்களில் உங்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு குழந்தைகளை அணுகவேண்டும்.

எப்படி? குழந்தைகளைக் கட்டித் தழுவியோ, வாயால் ஒலி எழுப்பியோ குழந்தை செய்யும் அந்தக் குறும்பை மாற்றுங்கள். அல்லது குழந்தைக்கு வேறு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது குழந்தையைக் கண்டிப்பதை விட்டு விட்டு, குழந்தையின் போக்கை திசை திருப்பி விடுங்கள். குழந்தை புதியதை ரசிக்கத் தொடங்கிவிடும்.

உங்கள் வீட்டில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரண்டு இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 'என்னுடைய' அல்லது 'உன்னுடைய' என்பதற்குச் சரியான பொருள்
தெரியாது. அதனால் அவர்களுக்குப் 'பங்கிடுதல்' என்பது பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனால் இரண்டு குழந்தைகளுள், எந்தக் குழந்தையையும் தண்டிக்கக்கூடாது. எது வாங்குவதாயினும், இரு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி வாங்குங்கள்! இரண்டு குழந்தைகளும், பெற்றோர்கள் தன்னிடம்தான் அன்பு கொள்ள வேண்டும், தன்னைத்தான் பாராட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளின் குறும்புகள் சில நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தைத் தரலாம். குழந்தைகள் வேண்டுமென்று குறும்பு செய்வதில்லை என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்! குழந்தைகளின் குறும்பு என்பது 'ஓடும் மேகம்' போன்றது. சில வருடங்களில் மறைந்து விடும். ஆனால் இக்குறும்புகளின் மூலம் உங்கள் குழந்தைகள் வளர்கின்றன; முன்னேறுகின்றன; புதியவற்றைக் கண்டுபிடித்துக் கொள்கின்றன. குழந்தைகளின் இந்த வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சிதானே!




நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 23, 2010 4:42 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!
இது என்னை பற்றியா

எம்ம பிள்ளயப்பத்தி நாம சொல்லலாமா?



நேசமுடன் ஹாசிம்
அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 23, 2010 5:23 pm

பிள்ளைகளை அதிகளவில் அடித்தால் அவர்களின் அறிவுக்கூர்மை மழுங்கி விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு அது தெரிவதில்லை. எதற்கெடுத்தாலும் அடி, உதை... குத்துதான். படிக்கவில்லையா? சொன்ன பேச்சு கேட்கவில்லையா? தலையில் நாலு குட்டு...! முதுகுல நாலு குத்து...!! பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் கொடுக்கும் ராஜ வைத்தியம் இதுதான். ஆனால், பெற்றோரின் இந்த தண்டனை மனப்பான்மையால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே பழாகிவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
நியூ ஹம்ஷையர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்ஞானி முர்ரே ஸ்டரஸ் தலைமையிலான குழு, பெற்றோரால் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகள் என்ற ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்காக 1,500 பிள்ளைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பாதி பேர் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். மற்றவர்கள் 5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவர்களில் அடிக்கடி அடிக்கப்படும் பிள்ளைகளுக்கு, மற்ற பிள்ளைகளை விட அறிவுக்கூர்மை குறைவாக இருப்பது தெரிய வந்தது. உதை வாங்கும் 2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அறிவுக்கூர்மை 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், 4 முதல் 9 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் அறிவுக்கூர்மை 2.8 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களை பிள்ளைகளை அடித்து வளர்ப்பதைவிட அன்பால் அரவணைத்து வளர்ப்பதே சிறந்தது.


நன்றி: சங்கமம்



button="vert";
submit_url ="http://parentsclub08.blogspot.com/2009/10/blog-post_29.html"



ஈகரை தமிழ் களஞ்சியம் அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Sun May 23, 2010 6:50 pm

ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!

அருமை நான் கூட இப்படித்தான் ஹாசிம் அண்ணா .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 23, 2010 6:56 pm

கீர்த்தனா wrote:
ஹாசிம் wrote:குழந்தைகள் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுவோமா?

* சாப்பிடாமல் படுத்திக் கொண்டே இருப்பது
* தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பது
* இயற்கை உபாதைகளைப் போக்க பயிற்சியளிக்கும் போது ஒத்துழைக்காமல் இருப்பது
* 'வேண்டாம்', 'மாட்டேன்' என்று எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பது
* பெற்றோர்கள் தனியே விட்டு விட்டுச் சென்றால் அழுவது, கடிப்பது, அடிப்பது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால்,உளவியல் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இவையெல்லாம் குழந்தைகளின் வாடிக்கையான நடவடிக்கைகள்தான் என்கின்றனர். ஆனால் நிச்சயமாக பெற்றோர்களைப் பைத்தியமாக்கி விடும்!

அருமை நான் கூட இப்படித்தான் ஹாசிம் அண்ணா .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அதனாலதான் உங்களை குழந்தை என்று அந்த பதிவில் சொன்னோம்.
இது தெரியாம நீங்களும் கோச்சிகிட்டீங்க! அருஞ்செல்வம் எம் கையில் அதை காப்பது எம்கடமை 865843



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக