புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
53 Posts - 47%
heezulia
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
3 Posts - 3%
jairam
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
15 Posts - 4%
prajai
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
6 Posts - 2%
jairam
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மனிதனின் ஆயுட்காலம் Poll_c10மனிதனின் ஆயுட்காலம் Poll_m10மனிதனின் ஆயுட்காலம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் ஆயுட்காலம்


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jun 28, 2009 2:15 pm

இந்த பூமியிலே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. அதேபோல மனிதனுக்கும் பேராசை, சினம், கவலை, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் போன்ற குணங்கள் உண்டு. முதலிலே இந்த உலகத்தை படைக்கும்பொழுது எல்லா உயிரினங்களையும் படைத்துவிட்டு அவைகளுக்கு ஆயுட்காலத்தையும் படைத்தான். அதாவது எல்லா உயிரினங்களும் முப்பது ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கலாம் என்று படைக்கப்பட்டது. இதனை எல்லா உயிரினங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு நான்கு உயிரினங்கள் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவைகள் கழுதை, நாய், குரங்கு, மனிதன் போன்றவைகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே கடவுளிடம் சென்று முறையிட தீர்மானித்தன. ஆனால் கடவுளை எப்படி சந்தித்து பேசுவது என்று தெரியாமல் திகைத்தன. அப்பொழுது அவைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஜீவன் ஒன்று வந்து அவர்களை கடவுளிடம் கூட்டிச் சென்றது. கடவுளும் அவர்களை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

முதலில் கழுதை சொல்லியது தாங்கள் எனக்கு முப்பது ஆண்டுகாலம் வரைக்கு ஆயுட்காலத்தை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு முப்பது ஆண்டுகள் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நான் பொதி சுமந்து மிகவும் கஷ்டப்படுகிறேன் இதனையே என்னால் முப்பது ஆண்டுகள் வரை செய்ய முடியாது அதனால் எனக்கு ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் யோசித்து சரி நீ சொல்வதும் கூட சரிதான் ஆகையால் உனக்கு ஆயுட்காலம் 18 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து நாய் கூறியது எனக்கும் முப்பது ஆண்டுகாலம் ஆயுட்காலம் வேண்டாம் ஏனெனில் நாய்படாத பாடு என்று சொல்வார்கள் நான் தெரு தெருவாய் சுற்றி தான் வரப்போறேன் ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 12 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து குரங்கு கூறியது எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டும் ஏனெனில் நான் மரம் மரமாக தாவி தாவி தான் பிழைக்க வேண்டியிருக்கிறது ஆகையால் எனக்கும் ஆயுட்காலத்தை குறைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியது. கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று உனக்கு 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

அடுத்து மனிதன் கூறினான் எனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு கடவுள் அதெல்லாம் முடியாது எதற்கு உனக்கு ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டார்? நான் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் நிறைய இருக்கிறது, செய்ய வேண்டிய கடமைகளும் நிறைய இருக்கிறது இவற்றையெல்லாம் இந்த முப்பது ஆண்டுகளில் நிறைவு செய்ய முடியாது ஆகையால் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என்று கூறினான். கடவுள் அதற்கு ஆயுட்காலத்தை கூட்டுவதற்கு வழிமுறைகள் இல்லை அப்படியே செய்தாலும் பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். அதற்கு மனிதன் ஒரு யோசனை கூறினான் அதாவது கழுதையின் ஆயுட்காலத்தில் 12 ஆண்டுகளையும், நாயின் ஆயுட்காலத்தில் 18 ஆண்டுகளையும், குரங்கின் ஆயுட்காலத்தில் 20 ஆண்டுகாலத்தையும் சேர்த்து கொடுத்தால் எந்தவொரு பிரச்சனையும் வராதே என்று கூறினான். கடவுளும் அதற்கு சம்மதித்து சரி என்று மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டிக் கொடுத்தார்.


இவ்வாறாக வந்த மனிதன் 30 வயது வரை மனிதனாக இருக்கிறான், அதற்குப்பின் கழுதையாக அதாவது வீட்டின் குடும்ப பொறுப்புகளை சுமக்கிறான், அதன்பின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை தேடி அலைகிறான், பின்னர் வயதாகி மற்றவர்களின் சொல் கேட்டு தலையை ஆட்டிக்கொண்டு அவனுடைய கடைசி வாழ் நாள் நிறைவடைகிறது.

மனிதனின் ஆயுட்காலத்தில் அவன் செய்ய வேண்டியது என்ன மற்றவர்களின் உடல், உயிர்க்கோ, மனதுக்கோ துன்பம் தராமலும் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்து அன்பாகவும், மற்றவர்களை மதித்தும் வாழ்வதே ஆகும்.

எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனுந்தான் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். நாம் வாழக்கூடிய வாழ்க்கை முறையானது முரண்பாடாக அமையும்போது துன்பம் வருகிறது. அதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் வாழும் முறையையும் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்காகவே அமைத்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.


sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jun 28, 2009 5:11 pm

மிக அருமை......உண்மையும் கூட...

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 28, 2009 5:34 pm

சூப்பர் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக