புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
102 Posts - 53%
heezulia
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
42 Posts - 63%
heezulia
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_m10தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 12:23 pm

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மீண்டும் நக்ஸல்கள் பயங்கர தாக்குதலை நடத்தினர்.​ குண்டை வெடிக்கச் செய்து பஸ்ûஸ தகர்த்ததில் போலீஸôர் உள்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர்.

கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது.​ ​ காதிராஸ் -​ புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது.​ இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது.​ பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது.​ இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர்.​ இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் ​(எஸ்பிஓ)​ அடங்குவர்.​ இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன.​ பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.

வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது.​ பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது.​ பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது.​ பஸ்ஸிலிருந்த பொதுமக்கள்,​​ போலீஸôரின் உடமைகள்,​​ செருப்புகள்,​​ ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் ​(சிஆர்பிஎஃப்)​ வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர்.​ முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்:​​ தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.​ நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும்,​​ சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர்.​ இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர்.​ இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.​ பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி.​ வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை:​​ சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே.​ பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:​ அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர்.​ மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்:​​ தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.​ இதுகுறித்து அவர் கூறியதாவது:

நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது.​ ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.​ நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.

சையத் ஷாநவாஸ் ஹுசைன்:​​ இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:

நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது.​ பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது.​ நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Tue May 18, 2010 2:16 pm

இதுகளுக்கு என்னிக்குத் தான் முடிவுகாலம் வரப் போகுதோ தெரியல ,,,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக