புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
34 Posts - 51%
heezulia
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
17 Posts - 2%
prajai
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_m10என்னைப்பற்றி....கொஞ்சம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி....கொஞ்சம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Thu Apr 29, 2010 1:15 am

என்னைப்பற்றி....கொஞ்சம்

நான் ஆனந்தரவி. குவைத்தில் பணிபுரிகிறேன். கவிதை எழுதுவது என் முதல் விருப்பம் அதுவே என் முழு விருப்பம் . இதுவரை இரு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன். முதல் நூல் "ஆனந்த சிறகுகள்" . இந்நூல் கனிமொழி MP அவர்களால் வெளிடப்பட்டது. இரண்டாவது நூல் " முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா எடுப்போம்". இந்நூல் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது. இரண்டு நூட்களும் குவைத்தில் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. மூன்றாவது நூல் "குடிசைகள் எப்போது கோபுரங்களாகும்?" தயாராகிவிட்டது...விரைவில் வெளிவர இருக்கிறது.

இது தவிர, நான் "நீதியின் குரல்" மாத இதழில் இணையாசிரியராக பணியாற்றினேன்". குவைத்தில் "தமிழோசை கவிஞர்கள் மன்ற"த்தில் அங்கத்தினராக உள்ளேன். சொந்த ஊர் சக்கந்தி, சிவகங்கை மாவட்டம்.

ஈகரை பார்க்கும் சந்தர்பம் தற்போதுதான் கிட்டியது. மிகவும் பயனுள்ள தளமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல களம்... சிறந்த தளம்...
ஈகரைக்கு என் வாழ்த்துக்கள். நிர்வாக குழுமத்திற்கு என் வணக்கங்கள்.

என்றும் அன்புடன்
" அருவிக்கவிஞர்" ஆனந்தரவி,குவைத்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 1:20 am

ஷப்பே இவ்வளவையும் உங்களிடம் இருந்து எடுப்பதற்கு போதும் போதும் என்று ஆகி விட்டது. மற்றும் இல்லாமல் அப்புவிற்கும் கொஞ்சம் மனவருத்தமாகி விட்டது அனைத்திற்கும் இப்போது விடை கிடைத்து வி்ட்டது நன்றி ஆனந்தரவி அண்ணா.

உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் திறமைக்கு எங்கள் தளம் உதவும் என்ற நம்பிக்கையில்
உங்களை வருக வருக என்று வரவேற்கும் உள்ளம் அன்புடன் அப்புகுட்டி. வாழ்க வளமுடன்.

Spoiler:




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 1:24 am

ஆனந்த ரவியை ஈகரைக்கு வருக வருக என வரவேற்பதில் பெருமையடைகிறேன். உங்களின் கவிதைப் புத்தகங்கள் இதுவரை படிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை, அடுத்து தமிழகம் வரும்பொழுது சக்கந்தியில் வந்து பெற்றுக் கொள்கிறேன்....!

நானும் உங்கள் பக்கத்து ஊர்தான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu Apr 29, 2010 1:24 am

Ananadaravi wrote:என்னைப்பற்றி....கொஞ்சம்



என்றும் அன்புடன்
" அருவிக்கவிஞர்" ஆனந்தரவி,குவைத்.


"வணக்கம் அருவிக்கவிஞரே!............. உங்கள் கவி சேவை ஈகரைக்கு தேவை"

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Thu Apr 29, 2010 1:41 am

வணக்கம் நண்பர் சிவா அவர்களே..

பக்கத்து ஊர் என்றபோது
இதயத்தில்
பட்டாம்பூச்சி பறந்தது

அருகில் என்றபோது
என் இதயம்
ஆறுதல் பெற்றது

சக்கந்தி வரும்போது
சந்தித்துக் கொள்வோம்
முகவரியைக் கொடுங்கள் -என்
புத்தகங்கள் முழுவதும்
உங்கள் முகவரிக்கு வரும்

நான் குவைத் கரையில் இருந்தாலும்
இனி அடிக்கடி சந்திப்போம் ஈகரையில்.

வாழ்க வளமுடன்!!

என்றும் அன்புடன்
ஆனந்தரவி.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 1:54 am

ஈகரைக்கு வந்த தமிழே வருக ,
படைத்ததை தருக,
புதிய படைப்பையும் இடுக .
வெல்க ,தமிழோடு வாழ்க,
பழக,ஈகரைக்கு வாங்க .

உங்கள் தோழனின் இனி நானும் ஒருவன்

கலைநிலா . 🐰



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 29, 2010 1:57 am

திறமை வாய்ந்த கவிஞரைப் பெற்றது ஈகரையின் பெருமை தான்... வாருங்கள் ரவி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 2:03 am

கலை wrote:திறமை வாய்ந்த கவிஞரைப் பெற்றது ஈகரையின் பெருமை தான்... வாருங்கள் ரவி..!

ஈகரையின் கவிகளே இன்னுமோர் கவியை வரவேற்கிறது மகிழ்ச்சியா உள்ளது
கலை அண்ணா
கலை நிலா மாஸ்டர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu Apr 29, 2010 2:31 am

ஒரு கவிஞரின் கவிதை இங்கே களவாடப்பட்டு விட்டதோ என அஞ்சி இது இன்னார் எழுதிய கவிதை என்று.... எழுதியவருக்கு அறிவிக்கும் முன்பே ஈகரைக்கு "ஆனந்தரவி" யையும் , ஆனந்தரவிக்கு ஈகரையையும் அறிமுகப்படுதியவள் நான்.....

ஹீம்...

"என் கடன் பணிசெய்து கிடப்பதே...!!!"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
லதாராணி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 2:34 am

Latharani wrote:ஒரு கவிஞரின் கவிதை இங்கே களவாடப்பட்டு விட்டதோ என அஞ்சி இது இன்னார் எழுதிய கவிதை என்று.... எழுதியவருக்கு அறிவிக்கும் முன்பே ஈகரைக்கு "ஆனந்தரவி" யையும் , ஆனந்தரவிக்கு ஈகரையையும் அறிமுகப்படுதியவள் நான்.....

ஹீம்...

"என் கடன் பணிசெய்து கிடப்பதே...!!!"

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன்
லதாராணி

நீங்களும் எங்கள் தளத்தில் உங்கள் திறமைகளை காட்டலாம் கருத்துக்கள் சொல்லாம் உங்கள் வருகைக்காய் என்றும் ஈகரை உறவுகள்.
உங்களுக்கு நன்றிகள் சொல்லியே ஆக வேண்டும் ஒரு சிறந்த கவிஞ்சரை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி மேடம் நன்றி உங்கள் நல் வரவை நாடி அன்புடன் அப்புகுட்டி. அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக