புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவரத்தினங்கள் கொட்டும்!
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டியில் சுனந்தா, கனகா என்ற இரு சகோதரிகள் வாழ்ந்தனர். சுனந்தா மூத்த தாரத்தின் பெண். எனவே, சித்தி மூத்தாள் பெண்ணையே வேலை வாங்கினாள். தன் புதல்வியைச் சொகுசாக நடத்தினாள்.
தினமும் சாப்பாடு முடிந்ததும் சுனந்தா தெருக்கோடியிலுள்ள கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருவாள். அன்றும் அப்படி வந்தபோது ஒரு கிழவி, ''குழந்தாய்! தாகமாக இருக்கிறது. குடிக்க நீர் தருகிறாயா?'' என்று கேட்டாள்.
நீர் இறைத்துப் பக்குவமாக வார்த்தாள். கிழவி தாகம் தீர்ந்த திருப்தியுடன், ''பெண்ணே! என் கையில் நீர் ஊற்றிய பாங்கே நீ பொறுமைசாலி என்று சொல்கிறது. உன் கிழிந்த ஆடை நீ ஏழை என்கிறது. களைத்திருக்கும் முகம் உழைப்பாளி என்கிறது. நல்லவர்கள் மதிக்கப்பட்டால்தான் எல்லாருக்கும் நல்லவர்களாயிருக்க வேண்டும் என்று ஆசை வரும்.
''உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ சிரித்தால் முத்துக்கள் உதிரும். நீ பேசினால் நவரத்தினங்கள் கொட்டும். நான் வானத்தில் சஞ்சாரம் செய்யும் வனதேவதை,'' எனக்கூறி மறைந்தாள்.
சுனந்தா சிந்தித்தபடி குடத்து நீரோடு வீட்டுக்குள் நுழைந்தாள். ''அடியே! ஒரு குடம் நீரெடுக்க இத்தனை நேரமோ? எவகிட்ட அக்கப்போர் பண்ணிட்டு வரே?'' என்று கூப்பாடு போட்டாள்.
மவுனமாயிருக்கவே, அவள் முகத்திலிடித்தாள். ''வாயிலே என்ன கொழுக்கட்டையா வெச்சுட்டிருக்கே! பதில் சொல்ல மாட்டாம அப்படியென்ன கவுரதை,'' என்று கத்தினாள்.
''இல்ல சித்தி! அது வந்து...'' என்று ஆரம்பிக்க, வாயிலிருந்து நவரத்தினங்கள் சிதறித் தரையில் மினுக்கின.
''இரு, இரு! இதென்ன ஆச்சரியம்! இது எப்படி ஆச்சு?'' என்று சித்தி கேட்க நடந்ததை விவரித்தாள் சுனந்தா.
''ஐயோ! இந்த பாக்கியம் என் பொண்ணுக்கில்லே வந்திருக்கணும்! கனகா, நீ போயிட்டு வா,'' என்று மகளிடம் ஒரு குடத்தையும் கயிறு, வாளியையும் கொடுத்தனுப்பினாள்.
''சுனந்தா! நீ ஏன் சும்மா இருக்கிறே! எதையாவது பேசி இந்தப் பாத்திரத்தையெல்லாம் நிரப்பு,'' என்று உத்தரவிட்டாள். ஒருநாள் மறுபடியும் வனதேவதை வந்தாள். இந்த முறை பிச்சைக்காரியாக.
கனகாவோ தினமும் அவள் தாயாரால் தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு அனுப்பப்பட்டாள்.
''பெண்ணே! கொஞ்சம் தாகமாயிருக்கிறது,'' என்று ஆரம்பித்தாள்.
''ஆமாம்! போகிற, வருகிற பீடைக்கெல்லாம் தண்ணி இறைச்சு ஊத்தத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனா! எங்கம்மா ஒரு பேராசை பிடிச்சவ! அதான் அக்கா வாயிலே நவரத்தினமாக் கொட்டுதே! போதாதா? பேச வெச்சு, சிரிக்கவெச்சு அண்டா குண்டானெல்லாம் ரொப்பிக்கக் கூடாதா? என் வாயிலேயும் முத்து வரணுமாம்! அதான் தேவதையைத் தேடிட்டிருக்கேன்! சீ... நாத்தம் புடிச்சவளே, எட்டிப் போ,'' என்று திட்டினாள்.
அவளுக்கு வேலை செய்து பழக்கமில்லை. வெயில் வேறு. ''கர்வம் பிடித்தவளே! நான்தான் நீ தேடிக் கொண்டிருக்கும் தேவதை! கடும்சொல் பேசும் உன் நாக்கிலிருந்து நவரத்தினம் எப்படிக் கொட்டும்? கொட்டும் தேளும், நட்டுவாக்களியும், நண்டும் பூரானும், பாம்பும் அரணையும்தான் கொட்டும்,'' என்று சபித்துவிட்டுப் போய்விட்டாள்.
சோகத்தோடு வீட்டுக்கு வந்தாள் கனகா. அழகாகப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அழகான நடத்தை வேண்டாமா?
தாயார் ஓடிவந்தாள். ''இன்றைக்காவது வனதேவதை வந்தாளா? நீ பார்த்தாயா?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.
''ஆம்!'' என தலையசைத்தாள் கனகா.
''பேசு, பேசு!'' என்று ஊக்கினாள் சித்தி. தேளும் நட்டுவாக்களியும் உதிர்ந்தால் எங்கே தங்குவது என்ற பயத்தில் மவுனமாயிருந்தாள் கனகா. அவளின் பொறுமை பறந்தது. மகளென்றும் பாராமல் ஓங்கி தலையில் குட்டினாள். ''முத்து உதிர்ந்துவிடுமே என்று யோசிக்கிறாயா? வாயைத் திறந்து பேசாவிட்டால் அடித்தே கொன்றுவிடுவேன்,'' என்று கர்ஜித்தாள்.
''அம்மா!'' என்று கனகா ஆரம்பிக்க ஒரு தேள், ஒரு பூரான், ஒரு நட்டுவாக்களி உதிர்ந்தது.
''ஐயோ! பேசாதே! எழுதிக் காட்டு,'' என்று கத்தியவள் அவற்றை அடிக்க துடைப்பத்தை எடுத்து வந்தாள்.
மகள் எழுதியதைப் படித்தவளுக்குத் துக்கம் பொங்கியது.
மறுநாள் சுனந்தாவே கிணற்றங்கரைக்கு நீர் எடுக்கச் சென்றாள். அந்த தேசத்து ராஜகுமாரன் மாறுவேடத்தில் உலா வந்தவன் சுனந்தாவிடம் தாகத்துக்கு நீர் கேட்டான். தண்ணீர் குடித்ததும் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் வாயிலிருந்து நவரத்தினங்கள் உதிர்வது அவனுக்கு வியப்பைத் தந்தது. அதைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டான். அவளைத் தான் மணக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவளது விலாசத்தைத் தெரிந்து கொண்டு தேர் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றான்.
சித்தியிடம் எல்லாவற்றையும் சொன்னாள் சுனந்தா. சித்தி கனகாவுக்கு சிறப்பாக அலங்காரம் செய்து தேரில் ஏற்றினாள். தாலி கட்டும் வரை யாரோடும் பேசக்கூடாது என்று கனகாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.
சுனந்தாவை விட்டுவிட்டுப் போனால் குட்டு உடைந்துவிடும் என்று பரட்டைத்தலையும் அழுக்கு உடையுமாக கூடவே அழைத்துச் சென்று அரண்மனையில் ஒரு அறையில் தள்ளித் தாளிட்டாள்.
''எங்கள் இளவரசனை மயக்கிய பேரழகியே! நீ பேசினால் முத்து உதிருமாமே! ஒரு பாட்டுப் பாடேன்,'' என்று வந்தவர்களிடமெல்லாம் காய்ச்சல் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாள். இதை அறிந்து ராஜகுமாரனே பதறிக் கொண்டு வந்துவிட்டான்.
''இளவரசர் மன்னிக்க வேண்டும். தாலி கட்டிய பின்தான் மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கலாம். இது எங்கள் குல வழக்கம். மீறினால் கெடுதல் ஏற்படும்,'' என்று பயமுறுத்தினாள்.
திருமண மேடை. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே திரை விடப்பட்டிருக்கிறது. எல்லாம் கனகாவின் தாயார் ஏற்பாடு. நல்லபடி தாலி கட்ட வேண்டுமே என்ற பதைபதைப்புடன் நின்றாள் சித்தி.
சாஸ்திரிகள், ''அம்மா! இந்த மந்திரங்களை நீங்களும் திருப்பிச் சொல்ல வேண்டும்,'' என்று கனகாவிடம் கூறினார். சித்தி இதைக் கவனிக்கவில்லை! குரு சொன்ன மந்திரங்களை கனகா கூற, 'ஆ... பாம்பு! ஐயோ, தேள்! இங்கே பார் நட்டுவாக்களி! உன்மேலே அரணை ஊர்கிறது... தட்டிவிடு. பூரானை மிதிக்காமல் வா,'' என்ற கூக்குரல் திருமண மண்டபமெங்கும் கேட்டது. ஜனங்கள் நாலாபுறமும் ஓடினர். இளவரசனும் ஓடினான். எப்படி இப்படி நேர்ந்தது என்று மனம் குழம்பியது.
''ஆ... இந்த அறை வெளியில் தாளிட்டிருக்கிறது! இதற்குள் விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்பில்லை,'' என்றபடி சடாரெனத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான்.
அங்கே சுனந்தாவைப் பார்த்ததும் திகைத்தான். நடந்ததை அவள் சொல்லி முடிக்குமுன் அங்கே ரத்தினக்குவியல். முகூர்த்த நேரம் தவறிவிடக் கூடாதென்று இடுப்பிலிருந்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.
களேபரம் அடங்கியதும் கனகாவையும் அவள் தாயாரையும் காட்டில் போய் வசிக்கும்படி கட்டளையிட்டான். மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமே!
சுனந்தா மகிழ்ச்சியோடு அரசியாக வாழ்ந்தாள். கெடுதல் நினைத்தவர்களுக்குக் கெடுதிதான் கிடைக்கும்.நல்ல குணம் கொண்டவர்கள் எப்போதும் உயர்ந்திருப்பர்.
தினமும் சாப்பாடு முடிந்ததும் சுனந்தா தெருக்கோடியிலுள்ள கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருவாள். அன்றும் அப்படி வந்தபோது ஒரு கிழவி, ''குழந்தாய்! தாகமாக இருக்கிறது. குடிக்க நீர் தருகிறாயா?'' என்று கேட்டாள்.
நீர் இறைத்துப் பக்குவமாக வார்த்தாள். கிழவி தாகம் தீர்ந்த திருப்தியுடன், ''பெண்ணே! என் கையில் நீர் ஊற்றிய பாங்கே நீ பொறுமைசாலி என்று சொல்கிறது. உன் கிழிந்த ஆடை நீ ஏழை என்கிறது. களைத்திருக்கும் முகம் உழைப்பாளி என்கிறது. நல்லவர்கள் மதிக்கப்பட்டால்தான் எல்லாருக்கும் நல்லவர்களாயிருக்க வேண்டும் என்று ஆசை வரும்.
''உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ சிரித்தால் முத்துக்கள் உதிரும். நீ பேசினால் நவரத்தினங்கள் கொட்டும். நான் வானத்தில் சஞ்சாரம் செய்யும் வனதேவதை,'' எனக்கூறி மறைந்தாள்.
சுனந்தா சிந்தித்தபடி குடத்து நீரோடு வீட்டுக்குள் நுழைந்தாள். ''அடியே! ஒரு குடம் நீரெடுக்க இத்தனை நேரமோ? எவகிட்ட அக்கப்போர் பண்ணிட்டு வரே?'' என்று கூப்பாடு போட்டாள்.
மவுனமாயிருக்கவே, அவள் முகத்திலிடித்தாள். ''வாயிலே என்ன கொழுக்கட்டையா வெச்சுட்டிருக்கே! பதில் சொல்ல மாட்டாம அப்படியென்ன கவுரதை,'' என்று கத்தினாள்.
''இல்ல சித்தி! அது வந்து...'' என்று ஆரம்பிக்க, வாயிலிருந்து நவரத்தினங்கள் சிதறித் தரையில் மினுக்கின.
''இரு, இரு! இதென்ன ஆச்சரியம்! இது எப்படி ஆச்சு?'' என்று சித்தி கேட்க நடந்ததை விவரித்தாள் சுனந்தா.
''ஐயோ! இந்த பாக்கியம் என் பொண்ணுக்கில்லே வந்திருக்கணும்! கனகா, நீ போயிட்டு வா,'' என்று மகளிடம் ஒரு குடத்தையும் கயிறு, வாளியையும் கொடுத்தனுப்பினாள்.
''சுனந்தா! நீ ஏன் சும்மா இருக்கிறே! எதையாவது பேசி இந்தப் பாத்திரத்தையெல்லாம் நிரப்பு,'' என்று உத்தரவிட்டாள். ஒருநாள் மறுபடியும் வனதேவதை வந்தாள். இந்த முறை பிச்சைக்காரியாக.
கனகாவோ தினமும் அவள் தாயாரால் தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு அனுப்பப்பட்டாள்.
''பெண்ணே! கொஞ்சம் தாகமாயிருக்கிறது,'' என்று ஆரம்பித்தாள்.
''ஆமாம்! போகிற, வருகிற பீடைக்கெல்லாம் தண்ணி இறைச்சு ஊத்தத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனா! எங்கம்மா ஒரு பேராசை பிடிச்சவ! அதான் அக்கா வாயிலே நவரத்தினமாக் கொட்டுதே! போதாதா? பேச வெச்சு, சிரிக்கவெச்சு அண்டா குண்டானெல்லாம் ரொப்பிக்கக் கூடாதா? என் வாயிலேயும் முத்து வரணுமாம்! அதான் தேவதையைத் தேடிட்டிருக்கேன்! சீ... நாத்தம் புடிச்சவளே, எட்டிப் போ,'' என்று திட்டினாள்.
அவளுக்கு வேலை செய்து பழக்கமில்லை. வெயில் வேறு. ''கர்வம் பிடித்தவளே! நான்தான் நீ தேடிக் கொண்டிருக்கும் தேவதை! கடும்சொல் பேசும் உன் நாக்கிலிருந்து நவரத்தினம் எப்படிக் கொட்டும்? கொட்டும் தேளும், நட்டுவாக்களியும், நண்டும் பூரானும், பாம்பும் அரணையும்தான் கொட்டும்,'' என்று சபித்துவிட்டுப் போய்விட்டாள்.
சோகத்தோடு வீட்டுக்கு வந்தாள் கனகா. அழகாகப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அழகான நடத்தை வேண்டாமா?
தாயார் ஓடிவந்தாள். ''இன்றைக்காவது வனதேவதை வந்தாளா? நீ பார்த்தாயா?'' என்று ஆர்வமாகக் கேட்டாள்.
''ஆம்!'' என தலையசைத்தாள் கனகா.
''பேசு, பேசு!'' என்று ஊக்கினாள் சித்தி. தேளும் நட்டுவாக்களியும் உதிர்ந்தால் எங்கே தங்குவது என்ற பயத்தில் மவுனமாயிருந்தாள் கனகா. அவளின் பொறுமை பறந்தது. மகளென்றும் பாராமல் ஓங்கி தலையில் குட்டினாள். ''முத்து உதிர்ந்துவிடுமே என்று யோசிக்கிறாயா? வாயைத் திறந்து பேசாவிட்டால் அடித்தே கொன்றுவிடுவேன்,'' என்று கர்ஜித்தாள்.
''அம்மா!'' என்று கனகா ஆரம்பிக்க ஒரு தேள், ஒரு பூரான், ஒரு நட்டுவாக்களி உதிர்ந்தது.
''ஐயோ! பேசாதே! எழுதிக் காட்டு,'' என்று கத்தியவள் அவற்றை அடிக்க துடைப்பத்தை எடுத்து வந்தாள்.
மகள் எழுதியதைப் படித்தவளுக்குத் துக்கம் பொங்கியது.
மறுநாள் சுனந்தாவே கிணற்றங்கரைக்கு நீர் எடுக்கச் சென்றாள். அந்த தேசத்து ராஜகுமாரன் மாறுவேடத்தில் உலா வந்தவன் சுனந்தாவிடம் தாகத்துக்கு நீர் கேட்டான். தண்ணீர் குடித்ததும் அவளைப் பற்றி விசாரித்தான். அவள் வாயிலிருந்து நவரத்தினங்கள் உதிர்வது அவனுக்கு வியப்பைத் தந்தது. அதைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டான். அவளைத் தான் மணக்க விரும்புவதாகத் தெரிவித்தான். அவளது விலாசத்தைத் தெரிந்து கொண்டு தேர் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றான்.
சித்தியிடம் எல்லாவற்றையும் சொன்னாள் சுனந்தா. சித்தி கனகாவுக்கு சிறப்பாக அலங்காரம் செய்து தேரில் ஏற்றினாள். தாலி கட்டும் வரை யாரோடும் பேசக்கூடாது என்று கனகாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தாள்.
சுனந்தாவை விட்டுவிட்டுப் போனால் குட்டு உடைந்துவிடும் என்று பரட்டைத்தலையும் அழுக்கு உடையுமாக கூடவே அழைத்துச் சென்று அரண்மனையில் ஒரு அறையில் தள்ளித் தாளிட்டாள்.
''எங்கள் இளவரசனை மயக்கிய பேரழகியே! நீ பேசினால் முத்து உதிருமாமே! ஒரு பாட்டுப் பாடேன்,'' என்று வந்தவர்களிடமெல்லாம் காய்ச்சல் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாள். இதை அறிந்து ராஜகுமாரனே பதறிக் கொண்டு வந்துவிட்டான்.
''இளவரசர் மன்னிக்க வேண்டும். தாலி கட்டிய பின்தான் மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்கலாம். இது எங்கள் குல வழக்கம். மீறினால் கெடுதல் ஏற்படும்,'' என்று பயமுறுத்தினாள்.
திருமண மேடை. பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே திரை விடப்பட்டிருக்கிறது. எல்லாம் கனகாவின் தாயார் ஏற்பாடு. நல்லபடி தாலி கட்ட வேண்டுமே என்ற பதைபதைப்புடன் நின்றாள் சித்தி.
சாஸ்திரிகள், ''அம்மா! இந்த மந்திரங்களை நீங்களும் திருப்பிச் சொல்ல வேண்டும்,'' என்று கனகாவிடம் கூறினார். சித்தி இதைக் கவனிக்கவில்லை! குரு சொன்ன மந்திரங்களை கனகா கூற, 'ஆ... பாம்பு! ஐயோ, தேள்! இங்கே பார் நட்டுவாக்களி! உன்மேலே அரணை ஊர்கிறது... தட்டிவிடு. பூரானை மிதிக்காமல் வா,'' என்ற கூக்குரல் திருமண மண்டபமெங்கும் கேட்டது. ஜனங்கள் நாலாபுறமும் ஓடினர். இளவரசனும் ஓடினான். எப்படி இப்படி நேர்ந்தது என்று மனம் குழம்பியது.
''ஆ... இந்த அறை வெளியில் தாளிட்டிருக்கிறது! இதற்குள் விஷ ஜந்துக்கள் நுழைய வாய்ப்பில்லை,'' என்றபடி சடாரெனத் திறந்து கொண்டு உள்ளே புகுந்தான்.
அங்கே சுனந்தாவைப் பார்த்ததும் திகைத்தான். நடந்ததை அவள் சொல்லி முடிக்குமுன் அங்கே ரத்தினக்குவியல். முகூர்த்த நேரம் தவறிவிடக் கூடாதென்று இடுப்பிலிருந்த தாலிக்கயிற்றை அவள் கழுத்தில் கட்டினான்.
களேபரம் அடங்கியதும் கனகாவையும் அவள் தாயாரையும் காட்டில் போய் வசிக்கும்படி கட்டளையிட்டான். மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமே!
சுனந்தா மகிழ்ச்சியோடு அரசியாக வாழ்ந்தாள். கெடுதல் நினைத்தவர்களுக்குக் கெடுதிதான் கிடைக்கும்.நல்ல குணம் கொண்டவர்கள் எப்போதும் உயர்ந்திருப்பர்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அழகான கதை சபீர் நன்றி
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70 wrote:கவிதை கட்டுரை என்று அசத்திய தோழா இப்போ கதைக்கு வந்து அசத்துகிறார் .நன்றி தோழரே .
எல்லாமே நமது உறவுகளுக்கு பயனளிக்கும் வகையிலதான் சகோதரா இவ்வாறெல்லாம் பதிகின்றேன். உங்கள் அழகான பின்னூடத்துக்கு என் 100000000நன்றிகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|