புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புளூ அல்லது புளூபோன்ற நோய்க்குரிய குணங்குறிகள்.
Page 1 of 1 •
வளர்ந்தவர்கள் மற்றும் சிறியவர்களில் பொதுவாக ஏற்படும் குணங்குறிகளாக : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, தசை மற்றும் மூட்டு வலி, வறண்ட இருமல், தொண்டை நோ, தும்மல், மற்றும் தச்லை வலி போன்றவை. உடல் நலமற்ற தன்மை உணரப்படும்.
இன்புளுவன்சா காரணமான புளூவானது ஏனைய வைரசுக்கள் காரணமான புளூபோன்ற நோயை விட மோசமானதாக காணப்படும். இளவயதான உடல் ஆரோக்கியமானவர்களையும் இது படுக்கையில் விட்டு விடுகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, இருமல், தொண்டை நோ, தும்மல், சுவாசிப்பதில் சிரமம், உடற் சோர்வு, உணவுட் கொள்ளல் குறைவடைதல், போன்றன ஏற்படுகின்றன. சில சிறுவர்களில் காய்ச்சல் வலிப்பனது ஏற்படுகிறது.
பொதுவாக அறிகுறிகள் 1-2 நாட்களில் உச்ச நிலையை அடைகின்றன. பின்னர் சில நாட்களில் படிப்படியாக குணமடைகின்றன. அரிப்பை ஏற்படுத்துகின்ற இருமலானது ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னும் சில வாரங்களுக்கு நீடிக்கிறது. அநேகர் 1-2 வாரங்களில் பூரண குணமடைவர்.
இதையொத்த குணங்குறிகளை உருவாக்கக் கூடிய ஏனைய நோய்கள். உ-ம் மெனிஞ்சைற்றிஸ், மலேரியா காய்ச்சல், நியூமோநியா போன்றவை. இவ்வறான தீவிரமான நோய்களில் இக்குணங்குறிகளுக்கு மேலதிகமாக பல்வேறு குணங்குறிகல் உருவாகின்றன. அவ்வாறான அறிகுறிகளாக :
• தோலில் தழும்புகள் – குறிப்பாக கடும் சிவப்புநிற புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன,
• கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி
• மோசமடைந்து செல்லும் தலைவலி
• பிரகாச ஒளியை விரும்பாமை
• மயக்க உணர்வு
• சிந்தனைக் குழப்பம்’
• மீண்டும் மீண்டும் வாந்தி
• நெஞ்சு வலி
• இருமும் போது இரத்தம் அல்லது இரத்தக் கசிவுடனான சளி வெளியேறல்
• மலேரியா அதிகமான இடங்களுக்கு பயணித்திருத்தல்.
போன்றன காணப்படும்.
இன்புளுவன்சா காரணமான புளூவானது ஏனைய வைரசுக்கள் காரணமான புளூபோன்ற நோயை விட மோசமானதாக காணப்படும். இளவயதான உடல் ஆரோக்கியமானவர்களையும் இது படுக்கையில் விட்டு விடுகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் : உடல் வெப்பநிலை உயர்வடைதல், (காய்ச்சல்), அதிகரித்த வியர்வை, இருமல், தொண்டை நோ, தும்மல், சுவாசிப்பதில் சிரமம், உடற் சோர்வு, உணவுட் கொள்ளல் குறைவடைதல், போன்றன ஏற்படுகின்றன. சில சிறுவர்களில் காய்ச்சல் வலிப்பனது ஏற்படுகிறது.
பொதுவாக அறிகுறிகள் 1-2 நாட்களில் உச்ச நிலையை அடைகின்றன. பின்னர் சில நாட்களில் படிப்படியாக குணமடைகின்றன. அரிப்பை ஏற்படுத்துகின்ற இருமலானது ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னும் சில வாரங்களுக்கு நீடிக்கிறது. அநேகர் 1-2 வாரங்களில் பூரண குணமடைவர்.
இதையொத்த குணங்குறிகளை உருவாக்கக் கூடிய ஏனைய நோய்கள். உ-ம் மெனிஞ்சைற்றிஸ், மலேரியா காய்ச்சல், நியூமோநியா போன்றவை. இவ்வறான தீவிரமான நோய்களில் இக்குணங்குறிகளுக்கு மேலதிகமாக பல்வேறு குணங்குறிகல் உருவாகின்றன. அவ்வாறான அறிகுறிகளாக :
• தோலில் தழும்புகள் – குறிப்பாக கடும் சிவப்புநிற புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன,
• கழுத்துப் பகுதியில் இறுக்கம், வலி
• மோசமடைந்து செல்லும் தலைவலி
• பிரகாச ஒளியை விரும்பாமை
• மயக்க உணர்வு
• சிந்தனைக் குழப்பம்’
• மீண்டும் மீண்டும் வாந்தி
• நெஞ்சு வலி
• இருமும் போது இரத்தம் அல்லது இரத்தக் கசிவுடனான சளி வெளியேறல்
• மலேரியா அதிகமான இடங்களுக்கு பயணித்திருத்தல்.
போன்றன காணப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புளூபோன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோயினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித் தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது. சிகிச்சையானது பொதுவான நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் வைரசிற்கெதிரன மருந்துகள், பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள் மற்றும் மிகத் தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)
நிர்ப்பீடனத் தொகுதியானது பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோயினை ஏற்படுத்தும் வைரசினை உடலிலிருந்து அகற்றுகிறது. சிகிச்சையானது கிருமித் தொற்று மறையும் வரை குணங்குறிகளை கட்டுப்படுத்துவதையும் இதன் காரணமான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதையும் நோக்காக் கொண்டது. சிகிச்சையானது பொதுவான நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் வைரசிற்கெதிரன மருந்துகள், பக்றீரியாவுக்கெதிரான மருந்துகள் மற்றும் மிகத் தீவிரமான நோயுடையவர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் என்பவற்றை கொண்டது. (அநேகமாக சிக்கல்கல் உருவாகும் போது)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பொதுவான நடவடிக்கைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள்/வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப் பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற்குரிய மருந்து வகைகள் ஆகும்.
குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக்கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளையும் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
புளூ போன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
பரசிடமோல் மருந்து / இபியூபுரோபன் மருந்தானது உடல் வெப்பநிலையை குறைக்கவும் மற்றும் நோக்கள்/வலிகள் என்பவற்றுக்காகவும் வழங்கப்படும். உடல் நீர் மட்டம் குறைவடைவதை தவிர்ப்பதற்காக அதிகளவு திரவம் அருந்துவதற்காக வழங்கப்படும். புகைத்தலை தவிர்ப்பது சிறந்தது. சுவாசப் பாதை சுரப்புக்களால் ஏற்படும் அடைப்பினை குறைக்கின்ற மருந்தின் துளிகள், மூக்கினூடாக சேலைன் திரவத் துளிகளை வழங்கல் என்பன நாசி மற்றும் தொண்டைக்குரிய குணங்குறிகளை குறைப்பதற்குரிய மருந்து வகைகள் ஆகும்.
குறிப்பு : பெற்றோர் மற்றும் ஏனைய பராமரிப்பாளர்கள் ஆறு வயதிற் குட்பட்ட சிறுவர்களில் இருமல் மற்றும் தடிமல் என்பவற்றுகென மருந்தகங்களில் காணப்படும் சிட்டின்றி பெறக் கூடிய மருந்து வகைகளை வைத்திய ஆலோசனை இன்றி வழங்கக்கூடாது. இவற்றின் பயன்பாடு பற்றி எவ்வித ஆதாரங்களும் இல்லை அத்துடன் இவை பல பக்க விளைவுகளையும் உ-ம் ஒவ்வாமைத் தாக்கம், நித்திரையினை பாதித்தல் அசாதாரண உளஉணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடியன.
புளூ போன்ற நோய்க்குரிய சிகிச்சைகள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வைரசுக்கெதிரான மருந்துகள்
வைஸ் எதிர் மருந்துகள் சில வேளைகளில் புளூவிற்காக வழங்கப்படும். இவை வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை புளூவினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோ மாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட்கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. பருவகால புளூ ஏற்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை உடையவர்களுக்கு இவை வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் உடையார்களுக்கு அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும். சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.
சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களின் தடுப்பு நடவடிக்கையாகவும் இவை வழங்கப்படும் உ-ம் திடீர் பரவுகையின் போது நோயாளியுடன் ஏனைய வீட்டில் வசிப்பவர்களுக்கு மற்றும் நெருங்கிய தொடர்புடையோருக்கு.
வைஸ் எதிர் மருந்துகள் சில வேளைகளில் புளூவிற்காக வழங்கப்படும். இவை வைரசுக்களை அழிக்காத போதும் அவற்றின் பிரிகையை தடுக்கின்றன. எனவே இவை புளூவினை குணப்படுத்தவோ நீண்டகால பாதுகாப்பினை வழங்கவோ மாட்டாதன. இவ் வைரசுக்கெதிரான மருந்துகளை உட்கொள்ளாத போதும் பூரண குணமேற்படுகிறது. ஆயின் இவை சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை குறைப்பதுடன் இவை நோயின் தீவிரத்தினையும் நோயின் காலப்பகுதியினையும் குறைக்கின்றன. பருவகால புளூ ஏற்படும் போது சிக்கல்கள் ஏற்படுவதற்குரிய ஆபத்தினை உடையவர்களுக்கு இவை வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் உடையார்களுக்கு அதற்குரிய மருந்துகள் வழங்கப்படும். சிகிச்சையானது பொதுவாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.
சிறந்த பலனை பெறுவதற்கு குணங்குறிகளேற்பட்டு மிக விரைவாகவே சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களின் தடுப்பு நடவடிக்கையாகவும் இவை வழங்கப்படும் உ-ம் திடீர் பரவுகையின் போது நோயாளியுடன் ஏனைய வீட்டில் வசிப்பவர்களுக்கு மற்றும் நெருங்கிய தொடர்புடையோருக்கு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நுண்ணுயிர் கொல்லிகள்
நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக்கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்கமாட்டாதன. எனவே அவை பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று காணப்படும் போது வழங்கப்படும். தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.
நுண்ணுயிர்கொல்லிகள் பக்க்றீரியாக்களை அழிக்கக்கூடியன ஆயின் வைரசுக்களை அழிக்கமாட்டாதன. எனவே அவை பொதுவாக புளூ அல்லது புளூ போன்ற நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயின் சிக்கல்கள் உ-ம் இரண்டாம் நிலையான சுவாசப்பாதை அல்லது நுரையீரல் பக்றீரியாக் கிருமித்தொற்று காணப்படும் போது வழங்கப்படும். தற்போதைய பன்றிக் காய்ச்சலின் போது நுண்ணுயிர்க் கொல்லில்கள் தடுப்பு மருந்துகளாக பறீரியா கிருமித்தொற்று ஏற்படும் ஆபத்தினை உடையவர்களில் வழங்கப்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வைதியசாலையில் அனுமதித்தல்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர்.
புளூ அல்லது புளூ போன்ற நோய் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படுபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவர்கள் பூரண குணமடைவர். ஆயின் குனங்குறிகள் மாற்றமடையின் அல்லது சிக்கல்கள் ஏற்படின் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். சிலர் சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தை உடைய குழுவினராக காணப்படுகின்றனர்.
பொதுவான சிக்கலாக வைரஸ் தொற்றுக்கு மேலதிகமான இரண்டாம் நிலையான பக்றீரிய கிருமித்தொற்று காணப்படுகிறது.
இது சிலவேளைகளில் ஆபத்துக்குரியதாகவும் நியூமோநியா போன்றதாகவும் ஏற்படலாம். நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் இவற்றை குணமாக்கலாம். ஆயின் இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றானது சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியளவில் தீவிரமானதாக காணப்படலாம், குறிப்பாக வயது முதிர்ந்தோரிலாகும். ஆயின் கவனிக்க வேண்டிய விடயம் : புளூவின் பின்னர் 1-2 வாரங்களுக்கு ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னரும் இருமல் போன்றன காணப்படலாம். பச்சை நிற சளியானது பக்றீரியா கிருமித்தொற்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றுக்குரிய குணங்குறிகளாக உடல் வெப்பநிலை மீண்டும் உயர்வடைதல், இருமல் மோசமடைதல், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த சுவாச வீதம், நெஞ்சு வலி என்பன காணப்படுகின்றன.
ஏனைய சிக்கல்களாக மூக்குடன் தொடர்புடைய குடையங்களின் அழற்சி மற்றும் நடுக்காது அழற்சி என்பனவும் ஏற்படலாம். அரிதாக ஏனைய தீவிர சிக்கல்களான மூளையில் கிருமித்தொற்று (என்செபலைற்றிஸ்) என்பனவும் ஏற்படலாம்.
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இது வழங்கப்படுவதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும்.
மிகச் சொற்பளவிலானோர் தீவிர நோய்த்தன்மை காரணமாக வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவர்.
புளூ அல்லது புளூ போன்ற நோய் காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்கள்.
பொதுவான உடலாரோக்கியத்துடன் காணப்படுபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும். அவர்கள் பூரண குணமடைவர். ஆயின் குனங்குறிகள் மாற்றமடையின் அல்லது சிக்கல்கள் ஏற்படின் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். சிலர் சிக்கல்கள் உருவாவதற்குரிய ஆபத்தை உடைய குழுவினராக காணப்படுகின்றனர்.
பொதுவான சிக்கலாக வைரஸ் தொற்றுக்கு மேலதிகமான இரண்டாம் நிலையான பக்றீரிய கிருமித்தொற்று காணப்படுகிறது.
இது சிலவேளைகளில் ஆபத்துக்குரியதாகவும் நியூமோநியா போன்றதாகவும் ஏற்படலாம். நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் இவற்றை குணமாக்கலாம். ஆயின் இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றானது சில சந்தர்ப்பங்களில் உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடியளவில் தீவிரமானதாக காணப்படலாம், குறிப்பாக வயது முதிர்ந்தோரிலாகும். ஆயின் கவனிக்க வேண்டிய விடயம் : புளூவின் பின்னர் 1-2 வாரங்களுக்கு ஏனைய குணங்குறிகள் மறைந்த பின்னரும் இருமல் போன்றன காணப்படலாம். பச்சை நிற சளியானது பக்றீரியா கிருமித்தொற்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாம் நிலையான பக்றீரியா கிருமித்தொற்றுக்குரிய குணங்குறிகளாக உடல் வெப்பநிலை மீண்டும் உயர்வடைதல், இருமல் மோசமடைதல், சுவாசிப்பதில் சிரமம், அதிகரித்த சுவாச வீதம், நெஞ்சு வலி என்பன காணப்படுகின்றன.
ஏனைய சிக்கல்களாக மூக்குடன் தொடர்புடைய குடையங்களின் அழற்சி மற்றும் நடுக்காது அழற்சி என்பனவும் ஏற்படலாம். அரிதாக ஏனைய தீவிர சிக்கல்களான மூளையில் கிருமித்தொற்று (என்செபலைற்றிஸ்) என்பனவும் ஏற்படலாம்.
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இது வழங்கப்படுவதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி மருந்துகள்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக் கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும். பின்வரும் குழுவினரில் வழங்கப்படும்:
65 வயதிற்கு மேற்பட்டோர்
நாட்பட்ட நுரையீரல் நோயை உடையோர். உ-ம் நாட்பட்ட சுவாசக் குழாய் அழற்சி, எம்பிசீமா நோய், சிஸ்டிக்பைபிரோசிஸ் நோய், மற்றும் தீவிர ஆஸ்துமா நோய் போன்றன. மற்றும் சிறுவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது.
நாட்பட்ட இதய நோய்கள். உ-ம் மார்பு வலி, இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்
தீவிர சிறுநீரக நோய்கள். உ-ம் நெப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனும் நோய், சிறுநீரக செயலிழப்பு, மற்றீடு செய்யப்பட்ட சிறுநீரகம்
தீவிர ஈரல் நோய், உ-ம் சிரோசிஸ்
நீரிழிவு
நிர்ப்பீடன பாதிப்புகள். உ-ம் புற்றுநோய் இரசாயன மருந்துச் சிகிச்சையினை பெறுதல், ஸ்டீரொயிட் மருந்துகள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், அல்லது மண்ணீரல் அகற்றப்படல் போன்றன.
சில குறிப்பிட்ட தீவிர நரம்பியல் நோய்கள். உ-ம் மல்டிபில் ஸ்கிலரோசிஸ்
மேலும் நோய் பராமரிப்பில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்கள்,
ஆரோக்கியமான 65 வயதுக்குட்பட்ட பேற்கூறிய ஆபத்துக்குரிய காரணிகள் ஏதுமற்றவர்களுக்கு பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி வழங்கப்படுவது அவசியமில்லை. காரணம் இவர்களில் சிக்கல்கள் உருவாவது அரிதாகும்.
தடுப்பூசியானது பருவகால இன்புளுவன்சாவிற்கெதிரான பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும். இது அக்காலப்பகுதிக்குரிய வைரசின் பேதத்திலிருந்து தயாரிக்கப்படும். எனவே ஆண்டு தோறும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி
பன்றிக்காய்ச்சலுக்கெதிராக தடுபூசியானது உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கச்ல்கள் உருவாவத்ற்குரிய ஆபத்தை உடையவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது. இவ்வறான ஆபத்தினை உடைய குழுவினர் மேற்கூறிய புளூ போன்ற நோயிற்குரிய அதே குழுவினராகும். மேலும் கர்ப்பிணித்தாய்மர்கள், மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் வழங்கப்படும். மற்றும் இந்நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.
இது குறிப்பிட்ட பேதத்திற்குரிய இன்புளுவன்சா வைரசினால் பொதுவாக ஏற்படுத்தப்படும். இது காலத்துக்குக் காலம் வேறுபடும். இதன் நோக்கம் சிக்கல்கள் ஏற்படக் கூடிய ஆபத்தை உடையவர்களில் அவற்றை தவிர்ப்பதாகும். பின்வரும் குழுவினரில் வழங்கப்படும்:
65 வயதிற்கு மேற்பட்டோர்
நாட்பட்ட நுரையீரல் நோயை உடையோர். உ-ம் நாட்பட்ட சுவாசக் குழாய் அழற்சி, எம்பிசீமா நோய், சிஸ்டிக்பைபிரோசிஸ் நோய், மற்றும் தீவிர ஆஸ்துமா நோய் போன்றன. மற்றும் சிறுவர்களில் மீண்டும் மீண்டும் ஏற்படும் போது.
நாட்பட்ட இதய நோய்கள். உ-ம் மார்பு வலி, இதய செயலிழப்பு, அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்
தீவிர சிறுநீரக நோய்கள். உ-ம் நெப்ரோட்டிக் சிண்ட்ரோம் எனும் நோய், சிறுநீரக செயலிழப்பு, மற்றீடு செய்யப்பட்ட சிறுநீரகம்
தீவிர ஈரல் நோய், உ-ம் சிரோசிஸ்
நீரிழிவு
நிர்ப்பீடன பாதிப்புகள். உ-ம் புற்றுநோய் இரசாயன மருந்துச் சிகிச்சையினை பெறுதல், ஸ்டீரொயிட் மருந்துகள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், அல்லது மண்ணீரல் அகற்றப்படல் போன்றன.
சில குறிப்பிட்ட தீவிர நரம்பியல் நோய்கள். உ-ம் மல்டிபில் ஸ்கிலரோசிஸ்
மேலும் நோய் பராமரிப்பில் ஈடுபடும் சுகாதார உத்தியோகத்தர்கள்,
ஆரோக்கியமான 65 வயதுக்குட்பட்ட பேற்கூறிய ஆபத்துக்குரிய காரணிகள் ஏதுமற்றவர்களுக்கு பருவகால புளூவிற்கெதிரான தடுப்பூசி வழங்கப்படுவது அவசியமில்லை. காரணம் இவர்களில் சிக்கல்கள் உருவாவது அரிதாகும்.
தடுப்பூசியானது பருவகால இன்புளுவன்சாவிற்கெதிரான பாதுகாப்பினை வழங்குகின்றது. அத்துடன் இது ஒரு வருடத்திற்கு நீடிக்கும். இது அக்காலப்பகுதிக்குரிய வைரசின் பேதத்திலிருந்து தயாரிக்கப்படும். எனவே ஆண்டு தோறும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி
பன்றிக்காய்ச்சலுக்கெதிராக தடுபூசியானது உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கச்ல்கள் உருவாவத்ற்குரிய ஆபத்தை உடையவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது. இவ்வறான ஆபத்தினை உடைய குழுவினர் மேற்கூறிய புளூ போன்ற நோயிற்குரிய அதே குழுவினராகும். மேலும் கர்ப்பிணித்தாய்மர்கள், மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் வழங்கப்படும். மற்றும் இந்நோயாளிகளை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வின் குணங்குறிகள்
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வின் குணங்குறிகள்
» 1 அல்லது 2 ஜிபி மெமரி கார்டு 2 அல்லது 4 ஜிபி கார்டாக மாற்ற உதவி தேவை
» சூப்பர் புளூ சந்திர கிரகணம் ! - 31 - 1- 2018
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|