புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வீகத் திருத்தலங்கள்
Page 1 of 1 •
இரவுசேரி: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது இரவுசேரி என்ற ஊர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது ஜடாயுவின் சிறகை ஒடித்து போட்ட இடம்தான் இந்தத்தலம் என்பர். இதனால் இறகுசேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது இத்தலம். பின்னர் பெயர் மறுவி இரவுசேரி என்றாகி விட்டதாம்.
காவியத் திருத்தலங்கள்: உலகப்புகழ் படைத்த காவியங்கள் பல ஆண்டவனின் சன்னிதானத்தில் அரங்கேறிய தாகக் கூறுவர். கம்பர் தம் கம்பராமாயணத்தை ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் பெருமாள் சன்னிதானத்திலேயே அரங்கேற்றினாராம். சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.
ரங்கநாதன் தங்கச்சி: அன்னை பார்வதியை பெருமாளின் சகோதரியாகக் கருதி வணங்குவர். சமயபுரம் மாரியம்மன் முதலில் இருந்ததாகக் கூறப்படும் இடம் எது தெரியுமா? ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்தான். இவ்வாலயத்தில் வைஷ்ணவி என்ற நாமத்தில் அருள்பாலித்த அம்மனின் உக்ரம் தாங்காது அவளது விக்கிரகத்தை தற்போது சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் பிரதிஷ்டை செய்து கண்ணனூர் மாரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்கள்.
நந்தித் திருத்தலங்கள்: நந்தியம்பெருமானுக்கென்று சிறப்புப்பெற்ற பல சிவத்தலங்கள் உண்டு. நந்தி நின்றக் கோலத்தில் அருள் புரிவது திருமேற்பேறு திருத்தலம். நந்தி விலகியிருந்த திருத்தலங்கள் பட்டீச்சுரம், திருப்பூனகூர், திருப்பூந்துருத்தி ஆகும்.
காவியத் திருத்தலங்கள்: உலகப்புகழ் படைத்த காவியங்கள் பல ஆண்டவனின் சன்னிதானத்தில் அரங்கேறிய தாகக் கூறுவர். கம்பர் தம் கம்பராமாயணத்தை ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் பெருமாள் சன்னிதானத்திலேயே அரங்கேற்றினாராம். சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.
ரங்கநாதன் தங்கச்சி: அன்னை பார்வதியை பெருமாளின் சகோதரியாகக் கருதி வணங்குவர். சமயபுரம் மாரியம்மன் முதலில் இருந்ததாகக் கூறப்படும் இடம் எது தெரியுமா? ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்தான். இவ்வாலயத்தில் வைஷ்ணவி என்ற நாமத்தில் அருள்பாலித்த அம்மனின் உக்ரம் தாங்காது அவளது விக்கிரகத்தை தற்போது சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் பிரதிஷ்டை செய்து கண்ணனூர் மாரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்கள்.
நந்தித் திருத்தலங்கள்: நந்தியம்பெருமானுக்கென்று சிறப்புப்பெற்ற பல சிவத்தலங்கள் உண்டு. நந்தி நின்றக் கோலத்தில் அருள் புரிவது திருமேற்பேறு திருத்தலம். நந்தி விலகியிருந்த திருத்தலங்கள் பட்டீச்சுரம், திருப்பூனகூர், திருப்பூந்துருத்தி ஆகும்.
தட்சிணாமூர்த்தி திருத்தலம்:
தக்கோலம் தட்சிணா மூர்த்தி அருள் தரும் திவ்வியத்திருத்தலம். இத்தலம் போன்றே கேரளத்திலும் தட்சிணாமூர்த்திக்கென ஒரு திருத்தலம் உண்டு. சுகபுரம் எனப்படும் அத்தலத்தில்தான் ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றினார் என்பார்கள்.
லிங்கத் திருத்தலங்கள்:
ஆதிசங்கரர் ஐந்து லிங்கங்களை தம் கைப்பட பிரதிஷ்டை செய்த இடங்கள் புகழ் பெற்றவை. அவர் முக்திலிங்கத்தை பத்ரிநாத்திலும், வர லிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்ககிரியிலும், யோகலிங்கத்தை காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ஐந்து மலை திருத்தலங்கள்:
கோவையில் உள்ள தொண்மையான ஒரு சிவன் கோயில் திருப்பேரூர் கோயில். அதைச்சுற்றி ஐந்து தெய்வங்களுக்குரிய ஐந்து மலைகள் உள்ளன. சிவமயமாக வெள்ளி மலை, நீலிமலை என வழங்கப்பெறும் உமாதேவியார் மலை, பிரம்மன் மலை, பெருமாள் முடி எனப்படும் விஷ்ணுவுக்குரிய மலை, முருகக்கடவுளின் மருதமலை இவ்வைந்துமே புகழ்பெற்ற மலைத்தலமாக திகழ்கின்றன.
வெண்ணைக் காளி:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதிக்கு எதிரே உள்ளது காளி சன்னதி. இங்கு காளிக்கு எப்போதும் வெண்ணை சாத்து நடந்துகொண்டே இருக்கும். நித்திய வெண்ணைக் காளியாக அன்னை காட்சித் தருவதால் வெண்ணை காளி என்றே இவ்வன்னையை அழைத்து வழிபடுகிறார்கள்.
தக்கோலம் தட்சிணா மூர்த்தி அருள் தரும் திவ்வியத்திருத்தலம். இத்தலம் போன்றே கேரளத்திலும் தட்சிணாமூர்த்திக்கென ஒரு திருத்தலம் உண்டு. சுகபுரம் எனப்படும் அத்தலத்தில்தான் ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றினார் என்பார்கள்.
லிங்கத் திருத்தலங்கள்:
ஆதிசங்கரர் ஐந்து லிங்கங்களை தம் கைப்பட பிரதிஷ்டை செய்த இடங்கள் புகழ் பெற்றவை. அவர் முக்திலிங்கத்தை பத்ரிநாத்திலும், வர லிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்ககிரியிலும், யோகலிங்கத்தை காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ஐந்து மலை திருத்தலங்கள்:
கோவையில் உள்ள தொண்மையான ஒரு சிவன் கோயில் திருப்பேரூர் கோயில். அதைச்சுற்றி ஐந்து தெய்வங்களுக்குரிய ஐந்து மலைகள் உள்ளன. சிவமயமாக வெள்ளி மலை, நீலிமலை என வழங்கப்பெறும் உமாதேவியார் மலை, பிரம்மன் மலை, பெருமாள் முடி எனப்படும் விஷ்ணுவுக்குரிய மலை, முருகக்கடவுளின் மருதமலை இவ்வைந்துமே புகழ்பெற்ற மலைத்தலமாக திகழ்கின்றன.
வெண்ணைக் காளி:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதிக்கு எதிரே உள்ளது காளி சன்னதி. இங்கு காளிக்கு எப்போதும் வெண்ணை சாத்து நடந்துகொண்டே இருக்கும். நித்திய வெண்ணைக் காளியாக அன்னை காட்சித் தருவதால் வெண்ணை காளி என்றே இவ்வன்னையை அழைத்து வழிபடுகிறார்கள்.
அறுபது அடி நாகம்: திருச்செங்கோடு கோயிலில் சிவ,பார்வதி இணைந்த வடிவான அர்த்த நாரிசுவர விக்கிரகத்தின் அற்புதம் நாமெல்லாம் அறிந்ததே. இத்தலத்துக்கு சிறப்புச்சேர்க்கும் வெறொரு மகிமையும் உண்டு. அதாவது இங்குள்ள மலையில் 60 அடி உயரத்துக்கு நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
பிச்சாடனர் கோயில்: திருச்சி அரியலூர் ரெயில் மார்க்கத்தில் உள்ள தலம் பிச்சாடனர் கோயில். இது கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திவ்விய சேத்திரம். இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இந்த சேத்திரத்தில்தான் பிரம்மன் மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறுவர்.
சூரிய விநாயகர்: நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர் இக்கோயிலில் உள்ள கணேசப்பெருமானின் விக்கிரகத்தில் விழுமாறு அழகிய சிற்ப வேலைகளோடு திருக்கோவிலை கட்டியுள்ளனராம்.
லவன்-குசன் கோயில்: இராமாயணக் காவியத்தின் தலைவன் ஸ்ரீ ராமனின் மைந்தர்களான லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
யானைகளின் ஊர்வலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரில் ஆண்டவனை நகர்வலம் அழைத்து வரும்போது கோயில் யானைகள் ஆண்டவனுக்கு முன் ஊர்வலத்தில் செல்வது வழக்கம். அப்போது யானைகள் உற்சவமூர்த்திக்கு பின்புறத்தை காட்டியபடி செல்லாமல், ஆண்டவனைப் பார்த்தபடி அதாவது பின்னோக்கியவாறே நடந்து செல்லுமாம்.
பிச்சாடனர் கோயில்: திருச்சி அரியலூர் ரெயில் மார்க்கத்தில் உள்ள தலம் பிச்சாடனர் கோயில். இது கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திவ்விய சேத்திரம். இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இந்த சேத்திரத்தில்தான் பிரம்மன் மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறுவர்.
சூரிய விநாயகர்: நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர் இக்கோயிலில் உள்ள கணேசப்பெருமானின் விக்கிரகத்தில் விழுமாறு அழகிய சிற்ப வேலைகளோடு திருக்கோவிலை கட்டியுள்ளனராம்.
லவன்-குசன் கோயில்: இராமாயணக் காவியத்தின் தலைவன் ஸ்ரீ ராமனின் மைந்தர்களான லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
யானைகளின் ஊர்வலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரில் ஆண்டவனை நகர்வலம் அழைத்து வரும்போது கோயில் யானைகள் ஆண்டவனுக்கு முன் ஊர்வலத்தில் செல்வது வழக்கம். அப்போது யானைகள் உற்சவமூர்த்திக்கு பின்புறத்தை காட்டியபடி செல்லாமல், ஆண்டவனைப் பார்த்தபடி அதாவது பின்னோக்கியவாறே நடந்து செல்லுமாம்.
- GuestGuest
அ௫மை.
போட்டோவுடன் விளக்கியி௫ந்தால் மேலும் அ௫மையாக இ௫க்கும்
போட்டோவுடன் விளக்கியி௫ந்தால் மேலும் அ௫மையாக இ௫க்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|