புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
53 Posts - 60%
heezulia
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_m10குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 6:11 pm

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது
தாய்மாரின் கவனத்திற்கு
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Chilld சில வேளைகளில் தாய்மார் தனது நாம்
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனக் குறைவாக சில தவறுகளை
மேற்கொள்வதுண்டு . இந்த தவறுகளை மேற்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்
அதிகமாகும் இதைதடுக்க சில ஆலோசனைகள்.....


சில வேளைகளில் நாம் மருந்துகளை உணவுடன் கலந்து கொடுப்பது உண்டு இதனால்
அக்குறிப்பிட்ட மருந்தினது செயல் திறன் இழந்துவிடுகிறது.எனவே மருத்துவரை
கலந்தாலோசித்த பிறகு கொடுப்பது நல்லது. அப்படியே கொடுப்பதானாலும்
குழந்தைக்கு உணவு கொடுத்த பின்னர் கொடுக்கலாம் அல்லது மருந்தையும்
உணவையும் கலந்து வைக்காமல், சாப்பிடக் கொடுப்பதற்கு முன் கலந்து
கொடுக்கலாம்.


சிலர் தேவைப்படாத நேரங்களை மருந்துகளை கொடுபப்துண்டு அதாவது சாதரண தும்மல்,
இருமல் போன்றவற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப்
பழக்க வேண்டியதில்லை. நோய் தீவிரமாகிவிடுமோ என்ற பயத்தில் மருந்துகளைக்
கொடுப்பது பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.


சில குழந்தைகளுக்கு ஏற்கவே ஏற்பட்ட நோய் மீண்டும் ஏற்படலாம் எனவே ஏற்கவே
கொடுத்த மாத்திரையை மீண்டும் கொடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன்
பெரியோர்கலுக்கு கொடுக்கும் மருந்து மத்திரையை அளவுகளை குறித்து
குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தானது.

குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின் பிரகாரம் மருந்துவகைகளை கொடுப்பது
சிறந்ததாகும்




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 06, 2010 6:14 pm

நல்ல தகவல் தந்துள்ளீர்கள்.. நன்றி...
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642 குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642 குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 154550



குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Aகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Aகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Tகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Hகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Iகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Rகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Aகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 06, 2010 7:17 pm

நல்ல பயன் தரக்கூடிய பதிவு நன்றி ரிபாஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 06, 2010 7:24 pm

நல்ல பதிவுடா ரிபாஸ் , இத பிரிண்ட் எடுத்து போயி அண்ணி கிட்ட காட்டுறேன்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 7:34 pm

றிபாஸ் அருமையான தகவல் மறந்திடாமல் ஒரு Print copy நீங்களும் எடுத்து வைத்து கொள்ளுங்க பின்னுக்கு உதவும் சரியா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Apr 06, 2010 7:46 pm

நன்றி சில குழந்தைகளுக்கு ஏற்கவே ஏற்பட்ட நோய் மீண்டும் ஏற்படலாம் எனவே ஏற்கவே
கொடுத்த மாத்திரையை மீண்டும் கொடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன்
பெரியோர்கலுக்கு கொடுக்கும் மருந்து மத்திரையை அளவுகளை குறித்து
குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தானது. நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Apr 06, 2010 9:00 pm

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642 குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642 குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642 குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 06, 2010 9:51 pm

பயனுள்ள தகவல்
நன்றி நன்றி நன்றி



குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 08, 2010 9:34 pm

சபீர் wrote:நல்ல பயன் தரக்கூடிய பதிவு நன்றி ரிபாஸ்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 09, 2010 12:04 am

பதிவுக்கு நன்றி றிபாஸ்



குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக