புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
by ayyasamy ram Today at 11:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Rutu | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
» பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்.
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|