புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
2 Posts - 3%
prajai
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
2 Posts - 3%
Pradepa
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
223 Posts - 21%
sugumaran
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
18 Posts - 2%
prajai
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
8 Posts - 1%
Rutu
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா கவி பாரதி தெரியுமா...?


   
   

Page 1 of 2 1, 2  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:35 am

மின்னஞ்சல் மூலம் கிடைத்த நகைச்சுவையை பகிர்கின்றேன்



மாடு போல சின்னதா
இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையா
?




அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே
?




எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?




ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.




தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்
.







தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு
பாசமா மனைவி மேல
?




மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!




டீச்சர்:
மகாகவி பாரதி தெரியுமா
?
சார். மகா
, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!







யார் டைம்
நமக்காக காத்திருக்காது என்று சொன்னது
?
கடிகாரத்தில் பேட்டரியைஎடுத்துவிட்டுப்
பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க்
டிபறேன்ட்லி!!







இன்பத்திலும்
சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க





லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!



ஏன்
பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க
?
நீதாண்டா
பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!




போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா
?


அம்மா!
எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா
?
சரோஜா!
ஏன் கேக்குற
?




அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு
?


பல்ப்
- எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!







காதலில்
எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து
பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ





பரவாயில்லை என்று!!



மூணு
பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை





காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா
"யோவ்! ஏற்கனவே மூணு பேரு




உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ
?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?






ஹலோ!
என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு
தெரியுமா
?




------
பில் கேட்ஸ் ஐ விட
ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.









அப்பா:
ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே
, என்னாச்சி?




மகன்: அத ஏன் கேக்குறப்பா
, எனக்கு பயந்து
எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே

ஓடி
போய்ட்டாங்க!!




கொடூர
மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்
, உங்க மொபைல்'




வரும் பொது
"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி..................



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மகா கவி பாரதி தெரியுமா...? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:37 am

1)அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப்
பெரிய எதிரி.....


காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4)
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17
வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது
, என்னுடையMind
'
ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5)
நபர் - 1: ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்
, கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6)
மூன்று மொக்கைகள்: a) நைட்ல கொசு
கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்
[/size]
'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்,
பால் போடுறவன் பால்காரன்,
அப்பா பிச்சை
போடுறவன் பிச்சைக் காரனா
?
c)
எல்லாstage'லயும் டான்ஸ்
ஆடலாம்.. ஆனா கோமா
stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா
?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்
கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர
கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10)
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா?பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
அண்டார்டிக்காவில்
ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில்ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில்ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5தான்!1. சிரிப்பு2. அழகு3. நல்ல டைப்4. கொழந்தமனசு...5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசு பாவம்....


15)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?மகன்: எங்கஸ்கூல்'ல நாளைக்கு
நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு
இருக்கேன்.



16)
முதல்காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல்காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17)
தத்துவம்2010"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!"கரும்பு"ல லாரிய ஏத்துனா
"
ஜூசு"!!


இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு
படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்...அதேதான்...




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மகா கவி பாரதி தெரியுமா...? Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 7:11 am

// பல்ப்
- எடிசன்
ரேடியோ
- மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி
- நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்!
சிக்கினா செத்தான்!!
//

நானும் ரொம்ப நாளா இந்த ஆளைத்தான் தேடுகிறேன்!!!



மகா கவி பாரதி தெரியுமா...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sat Mar 20, 2010 7:19 am

மொக்கை ஜோக்காக இருந்தாலும் அதில்
சிந்திக்க வேண்டிய நல்லதகவல் இருக்கிறது
வாழ்த்துக்கள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Mar 20, 2010 9:09 am

வணக்கம்
//நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா//


காந்தி சொன்னார்: ராஜாஜி என் மனச்சாட்சியின் காவலர் என்று. அவரே சொன்னார் நேருவே எனது அரசியல் வாரிசு என்று, தாத்தாக்கள் அவர்கள் குஜராத்தியாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் கதை இதேதான்.


ஒரு முறை இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அவரை ராணுவம் கைது செய்து விட்டது, அவர் தான் ஒரு இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் என்றார். அப்படியானால் அடையாளச் சீட்டைக் காண்பியுங்கள் என்றார் ராணுவ அதிகாரி, அதைக் கொண்டு வரவில்லை என்றார் பாராளு மன்ற உறுப்பினர், சிறிது சிந்தனைக்குப் பிறகு அந்த ராணுவ அதிகாரி சொன்னார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சொன்னார், " அது எனக்குத் தெரியாது" அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று சொல்லி அவரை விடுவித்து விட்டார், (நன்றி:திருகுஷ்வந்த் சிங் )
அன்புடன்
நந்திதா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 20, 2010 9:19 am

மகா கவி பாரதி தெரியுமா...? 705463 மகா கவி பாரதி தெரியுமா...? 705463



தீதும் நன்றும் பிறர் தர வாரா மகா கவி பாரதி தெரியுமா...? 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 20, 2010 9:21 am

அருமை அருமை காலை அழகிய சிரிப்புடன் தொடங்குகிறது. மகா கவி பாரதி தெரியுமா...? 677196 மகா கவி பாரதி தெரியுமா...? 677196



மகா கவி பாரதி தெரியுமா...? Aமகா கவி பாரதி தெரியுமா...? Aமகா கவி பாரதி தெரியுமா...? Tமகா கவி பாரதி தெரியுமா...? Hமகா கவி பாரதி தெரியுமா...? Iமகா கவி பாரதி தெரியுமா...? Rமகா கவி பாரதி தெரியுமா...? Aமகா கவி பாரதி தெரியுமா...? Empty
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Mar 20, 2010 10:27 am

மகா கவி பாரதி தெரியுமா...? 705463 மகா கவி பாரதி தெரியுமா...? 705463

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Mar 20, 2010 10:32 am

மகா கவி பாரதி தெரியுமா...? 677196 மகா கவி பாரதி தெரியுமா...? 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Mar 20, 2010 10:54 am

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்.


அடங்கப்பா சாமி..!! முடியல....



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக