புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாக, கணக்கிலடங்காத புகார்கள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், "வெளிநாடுகளில் குடியேறுவோர் சட்டம்' 1986ல் இயற்றப்பட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு ஏற்றபடி அந்த சட்டத்தில் போதிய வகையில் திருத்தி, புதிய சட்டமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளிநாடுகளில் குடியேறுவோர் மசோதா கொண்டு வரப்படலாம் என்று தெரியவருகிறது.இந்த மசோதா, மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.அவற்றிற்கேற்ப மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.வளைகுடா நாடுகளில் வேலை தருவதாக கூறி, பல லட்சம் கறந்துவிட்டு, அப்பாவி இந்தியர்களை மோசடி செய்வதை தடுக்கவும், அங்குள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து கண்டபடி நீக்குவதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சம், குடியேற்ற ஆணையத்தின் கட்டுப்பாட்டில் குடியேற்ற விவகாரங்கள் அனைத்தையும் கொண்டு வருவதுதான்' என்று தெரிவித்தார்.
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாக, கணக்கிலடங்காத புகார்கள் மத்திய அரசுக்கு வந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில், "வெளிநாடுகளில் குடியேறுவோர் சட்டம்' 1986ல் இயற்றப்பட்டது. இப்போதைய பிரச்னைகளுக்கு ஏற்றபடி அந்த சட்டத்தில் போதிய வகையில் திருத்தி, புதிய சட்டமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளிநாடுகளில் குடியேறுவோர் மசோதா கொண்டு வரப்படலாம் என்று தெரியவருகிறது.இந்த மசோதா, மத்திய சட்டத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கும் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.அவற்றிற்கேற்ப மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட பின், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.வளைகுடா நாடுகளில் வேலை தருவதாக கூறி, பல லட்சம் கறந்துவிட்டு, அப்பாவி இந்தியர்களை மோசடி செய்வதை தடுக்கவும், அங்குள்ள சில நிறுவனங்கள் திட்டமிட்டு, தொழிலாளர்களை வேலையில் இருந்து கண்டபடி நீக்குவதையும், சித்ரவதை செய்வதையும் தடுக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், "இந்த மசோதாவின் முக்கிய சிறப்பம்சம், குடியேற்ற ஆணையத்தின் கட்டுப்பாட்டில் குடியேற்ற விவகாரங்கள் அனைத்தையும் கொண்டு வருவதுதான்' என்று தெரிவித்தார்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது நடைமுறைக்கு வர எத்தனை நாள்கள்,மாதங்கள்,வருடங்கள் ஆகுமோ.
கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்தா எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
ஆனா இது போல எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் ஏஜன்டு கிட்ட காசு கொடுத்து கள்ளத்தனமா வந்து இங்க கஷ்டபட ஆள்கள் வந்துட்டுதான் இருப்பாங்க.
கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்தா எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்கும்.
ஆனா இது போல எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும் ஏஜன்டு கிட்ட காசு கொடுத்து கள்ளத்தனமா வந்து இங்க கஷ்டபட ஆள்கள் வந்துட்டுதான் இருப்பாங்க.
செந்தில் wrote:வெளிநாட்டு வேலையா?கட்டாய பதிவு வருது
புதுடில்லி:வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு வேலைக்காகச் செல்லும் தொழிலாளர்கள், இனி சட்டப்படி கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; இதன் மூலம், போலி ஏஜன்ட்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவுக்கு கட்டுமானம் போன்ற பல்வேறு தொழில்களில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் செல்கின்றனர்.அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் அவர் களை, தரகர்கள் அல்லது ஏஜன்ட்டுகள் பேசியபடி நடத்தாமல், அவர்களது பாஸ்போர்ட்களை கைப்பற்றி வைத்துக் கொள்வதும், சம்பளத்தைப் பேசிய படி தராமல் குறைத்துத் தருவதும், அவர்களைப் பல்வேறு விதங்களில் வேலை தரும் நிறுவனங்கள் கொடுமைப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த மசோதாவின் நோக்கம், வளைகுடா நாடுகளில், இந்தியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்; அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களும் இந்தியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் விதம் பற்றிய கண்காணிப்புத் தொடர்ந்து இருக்கும்.
கட்டாய பதிவு பண்ணினா மட்டும் , இங்க கஷ்டபடும் தொழிலாளர்கள் நிலைமை மாறிடுமா என்ன ? , முதலில் வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளை களையெடுக்க வேண்டும் , (ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இங்கு முன்னுரிமை ) , மற்றவர்கள் எல்லாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் இல்லையா ?? .
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களில் , முதன்மையானது என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தான் , அவர்கள் நாட்டு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவார்கள் , எதுவும் பிரசைனை என்றால் உடனே ஃபோன் செய்து சரி பண்ணுவார்கள் , அப்படியா இருக்கிறது நாம் நாட்டு தூதரகம் ,
இது என்னை போல மத்திய கிழக்கில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதா
செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சரவணன் wrote:செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
நாங்க எல்லாம் அப்ப அடிமைகளா ? தலைவா எங்க இருக்கிங்க வாங்க மறுபடியும் ஒரு நம்பியாரா
செந்தில் wrote:சரவணன் wrote:செந்தில் wrote:இனிமே இந்த மாதிரி எழும்புக்கூடு எல்லாம் வெளி நாட்டுக்கு வர முடியாதாசரவணன் wrote:இப்போவாவது நம்ம அரசாங்கத்துக்கு புத்தி வந்ததே!
நன்றி நண்பா நல்ல தகவல்
ஆமாம் அப்படியே வந்துட்டாலும்,
சொந்த ஊருல ராஜாவானாலும், வெளிநாட்டுல அடிமைகள் தானே!
நாங்க எல்லாம் அப்ப அடிமைகளா ? தலைவா எங்க இருக்கிங்க வாங்க மறுபடியும் ஒரு நம்பியாரா
-------------------------------
MNN: மனிமாரா நீ பாட்டுக்கு ஜெயலலிதாவ ஆட்ச்சியில ஒக்கார வச்சிட்டு போயிட்ட, நாங்கள்ள பாடா படுறோம்.நல்ல தலைவியா இல்ல நாட்டுக்கு தலைவலியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நானும் உங்க ரகம்தான். வெளிநாட்டிலே வேலை, பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு
நாடு. தமிழ் நாட்டின்/தமிழனின் தலை எழுத்திற்கு நான் மட்டும் விதி
விளக்கா?
ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் உறவினர்கள்,
உனக்கென்ன வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் என்றபொறாமையுடன் சுற்றத்தார்,
பார்ட்டி கேட்டு காசை கரியாக்கும் நண்பர்கள்,
இப்படி இருக்க நீ அங்கு கஷ்டப்பட வேண்டாம் இங்கேயே வந்து வேலைபார் என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய்.
அந்த ஜீவனும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வீட்டில் கொஞ்ச காலம்
தங்கிவிட்டால்? எப்போது வேலைக்கு போவாய் என்று மெல்ல கேட்கத் தொடங்கும்.
பாவன் ஆண் இனம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கட்டாய தாலியை விடக் கொடூரமானது கட்டாய ராக்கி...!!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|