புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
2 Posts - 2%
prajai
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Rutu
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%
Pradepa
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
231 Posts - 22%
sugumaran
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
18 Posts - 2%
prajai
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
8 Posts - 1%
Rutu
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_m10யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 13, 2010 1:47 pm

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் .

நித்யானந்த சாமியாருடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை செய்தது உண்மையென நிரூபணமானால் நடிகர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.

சரத்குமார் - சினேகா நடிக்கும் புதிய படமான விடியலுக்காக நேற்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

அப்போது, "புவனேஸ்வரி விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடத்தி பெரிதாக ரியாக்ட் பண்ண நடிகர் சங்கம், ரஞ்சிதா விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சரத்குமார், "புவனேஸ்வரி விவகாரத்தில் எல்லா நடிகைகளையும் ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டியதால்தான் அந்த கண்டனக் கூட்டமே நடந்தது. ஆனால் அதுகூட பின்னர் சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ரஞ்சிதா விவகாரம் அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதில் நடிகர் சங்கம் என்ன செய்ய முடியும்?", என்றார்.

"நடிகை ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ரஞ்சிதா குற்றவாளிதானே...அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?" என்றதற்கு,

இந்த விவகாரத்தில் யார் மீது தப்பு என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. சாமியார் தப்பு செய்தாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்னொன்று, சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.

சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், 'நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு?' என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது.

ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும்.

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது..." என்றார்.

"சாமியாருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமில்லை. அவரது உணவு கூட தனிப்பட்ட விஷயம் இல்லை, அவர் உண்மையிலேயே துறவி என்றால். அப்படியெனில் ரஞ்சிதாவுடனான அவரது தனிப்பட்ட வாழ்க்கை எங்கிருந்து வந்தது? துறவியை காமத்தில் தள்ளிய ரஞ்சிதா எப்படி குற்றமற்றவராகிறார்?"

-இந்தக் கேள்விக்கு சரத்குமார் பதிலளிக்கத் தடுமாறினார்.

அதுமட்டுமல்ல, "எனக்கு இதில் முழுமையான விவரங்கள் தெரியாது. படுக்கையறைக்குள் என்ன நடந்தது என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. எனவே சட்டப்படி என்ன நடக்குமோ அது நடக்கும்" என்று நழுவினார்.

சரத்குமார் ஆசிரியராக உள்ள அவரது சொந்தப் பத்திரிகையான மீடியா வாய்ஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார் நித்யானந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மார்ச் மாத இதழிலும் அவர் பேரானந்தம் அடைவது பற்றி கட்டுரை எழுதியுள்ளார். நித்யானந்தனின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அந்தக் கட்டுரையினிடையே பிரசுரமாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் இதையும் குறிப்பிட்ட சரத்குமார், எனக்கு நித்யானந்தனை நல்ல அறிவாளியாகத் தெரியும். அதை நான் மறைக்கவில்லை. அதற்காக என்னையும் குற்றவாளியாக்கி விடுவீர்களா? என்றார்.

அதற்கு நாம், "போலீசார் விசாரணை என்று வரும்போது முதலில் குற்றவாளிக்கு தெரிந்தவர்களிடம் எப்படி விசாரணை மேற்கொள்வார்களோ, அப்படி உங்களிடமும் மேற்கொள்ளலாம். சாமியைரை நன்கு தெரிந்தவர் என்ற முறையில் நீங்களும் பதில் சொல்ல வேண்டி வரலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறதே!" என்று நாம் பதில் சொன்னபோது, சரத் "இல்லையில்ல... நான் அடுத்த இதழிலிருந்து அவர் கட்டுரையை பிரசுரிப்பதாக இல்லை. ஒரு விளக்கமும் தரவிருக்கிறேன்' என்றார் சரத்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 2:27 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 4:32 pm

யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196 யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. 677196

இது அவர்களின் தனிபட்ட கருத்து



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக