புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு துளிகள்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உண்மை என்ன என்று தெரியாமலே, ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வரும் சில விஷயங்களை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். அவை எந்த அளவு சரி? சில விஷயங்கள் இங்கே....
பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
‘ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.
ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.
‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.
‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’
மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.
‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’
மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.
நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’
இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.
‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’
ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.
பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
‘ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.
ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.
‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.
‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’
மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.
‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’
மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.
நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’
இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.
‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’
ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
srinihasan wrote:அப்பு....நல்ல தகவல்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
valippokkan wrote:பயனுள்ள தகவலிற்கு நன்றி அப்புக்குட்டி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
ரகசியம் பேனப்படவேண்டும்Appukutty wrote:சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சபீர் wrote:ரகசியம் பேனப்படவேண்டும்Appukutty wrote:சபீர் wrote:‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
அப்ப நான் கவலபடதேவையில்லை
காரணம் உங்களுக்கு வழுக்கையா நண்பா?
ஓ அப்படியா நடக்கட்டும் நடக்கட்டும்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|