புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் என்னை மறந்து பறந்தேன்! விமானத்தை போல!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!
kalaimoon70 wrote:திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!
சேம் பீலிங்............
"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
சேம் பீலிங்............
"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?
_______________________________________________
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
சரவணன்இளையநிலா
பதிவுகள்: 736
வசிப்பிடம்: தில்லையாடி
சேர்ந்தது: 06/02/2010
எச்சரிக்கை:
"பழரசமும்" இது நம்ம அயிட்டம் தானே?
_______________________________________________
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
சரவணன்இளையநிலா
பதிவுகள்: 736
வசிப்பிடம்: தில்லையாடி
சேர்ந்தது: 06/02/2010
எச்சரிக்கை:
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ரிபாஸ் wrote:சூப்பர் கலைமூன் வாழ்த்துக்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
kalaimoon70 wrote:திருச்சி!பன்னாட்டு விமான நிலையம்!
தேவதையாய் என்னை வரவேற்றது!
என் முதல் விமான பயணம் தொடரபோகிற ,
சந்தோசத்துடன் நுழைகிறேன்!
மேகத்தோடு பறவையாய் பார்த்த விமானம்...
இன்று பிரம்பாண்டமாக தெரிந்த்தது!
மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது!
சோதனைகள் முடிந்து,விமானத்தை
நெருங்கிய போது,அந்த குளிரிலும்
உடம்பு வேர்த்தது,மனசு துடித்தது!
சந்தோசமா இல்லை பயமா?
என்ற கேள்விகள் கேட்டாலும்,
பதில் சொல்லும் நிலையில்,
நான் அப்போது இல்லை!
அழகி என்னை கை கூப்பி வரவேற்றாள்
என்னை மட்டும் வரவேற்றாள்!
சுகமாய் பரவியது!இதமாய் இருந்தது!
என் மனசு, இன்னும் அலை அலையாய்
அடித்தவன்னமாக இருந்தது!
இருக்கை என்னை இணைத்தது!
சேர்த்து அணைத்தது!
என் மனமோ சந்தோஷத் தீயாய்,
உடல் முழுவதும் பரவியது,புரிந்தது!
இனிப்பு தந்தாள் அந்த தேவதை!
எனக்கும் மட்டும் தந்ததாக எடுத்தேன்,
அவளை போலவே இனித்தது!
இதோ விமானம் புறப்படட்டது.
மெல்ல ஊர்ந்து, வெறி பிடித்த
புலியாய் சீறியது,என் வயற்றில் என்னமோ
செய்ததது!இதுவும் பயமா ?இல்லை
வலியா, ஒன்றும் புரியாமல் இருந்தேன்!
மீண்டும் சமநிலைக்கு விமானம் போனது!
கை அடக்க தொலைக்காட்சியில்,
தமிழ்ப்படம் பார்த்தேன் பாடல் கேட்டேன்!
பழரசமும் ,அதை அடுத்து, உணவு தரப்பட்டது!
ராஜா உபசாரம்தான் , விமானப் பயணத்தில்!
மேகங்களுக்கு இடையே .விமானம் போகும் காட்சி.
புதுக் கவிதை போல இருந்தது!சொன்னது!
என்னையே கிள்ளிப்பார்த்தேன்!கனவா,
இல்லை,நினைவா, எண்ணிப்பார்த்தேன்!
விமானம்! மனிதனின் அறிய கண்டிபிடிப்பு!
வாணத்தோடு ஒரு உல்லாசம் பயணம் !
விமானத்திருக்கு மேகம் தொடும் தூரம்!
இந்தப் பயணம் மோகம் கொள்ளும்!
மனதை இறக்கக் காட்டி பறக்கவிடும்!
நானும் என்னை மறந்து பறந்தேன்!
பறந்து செல்லும் விமானத்தை போல!
அனுபவக் கவிதை நண்பரே. நானும் இதில் பாதி சுகத்த்தை இல்லை முழுச் சுகத்தை அனுபவத்துள்ளேன். அதே அனுபவத்தில் கவிதையை ரசித்தேன். தஙகஸ் கவிதையால் அருமையான அனுபவத்தை அசை போட்டேன். நன்றி கலை நிலா.
அன்புடன்
ஆதிரா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|