புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
18 Posts - 49%
heezulia
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
15 Posts - 41%
T.N.Balasubramanian
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
160 Posts - 37%
mohamed nizamudeen
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
10 Posts - 2%
prajai
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
4 Posts - 1%
jairam
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_m10ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸஹாபாக்களின் வாழ்வினிலே...] அநீதிக்கு முன் ஆர்ப்பரித்த வீராங்கனை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 22 Jul 2010 - 14:31

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் அருமை மனைவியரும், முஃமீன்களின் தாயுமான ஆயிஷா[ரலி] அவர்களின் சகோதரி அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களின் மகனாவார். நபி[ஸல்] அவர்களின் உற்ற தோழர் அபூபக்கர்[ரலி] அவர்களின் பேரனாவார். நபி[ஸல்] அவர்களின் தோழரும் முஹாஜிரும் சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவருமான ஸுபைர்[ரலி] அவர்களின் மகனாவார். மதீனா ஹிஜ்ரத்திற்கு பின் பிறந்த முதல் குழந்தையாவார். இத்தகைய சிறப்புமிகு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்கள்,
நபி[ஸல்] அவர்களின் மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவரது படையால் ஷஹீதாக்கப்பட்டு, பேரீச்சம் மரத்தில் சிலுவையில் ஏற்றி தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில்,

இப்னு உமர்[ரலி] அவர்கள், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனாஸா அருகே நின்று, அபூ குபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று கூறியதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் சில நற்பண்புகளை அங்கே சொல்கிறார்கள். இந்த செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியபோது, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் ஜனசாவை யூதர்க்களின் அடக்கஸ்தலம் மீது போட்டுவிடுமாறு உத்தரவிட்டார். அதோடு, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்[ரலி] அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபூபக்கர்[ரலி] அவர்களை அழைத்துவர ஆளனுப்பினார். அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். ஹஜ்ஜாஜ் மீண்டும் ஆளனுப்பி, அஸ்மாவே! நீயாக வருகிறாயா..? அல்லது உமது சடையை பிடித்து இழுத்துவர ஆள் அனுப்பட்டுமா என கேட்க, அப்போதும் அஸ்மா[ரலி]அவர்கள் வர மறுத்ததோடு மட்டுமன்றி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சடைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருபவரை நீர் அனுப்பாதவரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ் தமது செருப்பை அணிந்துகொண்டு அஸ்மா[ரலி] அவர்களை நோக்கி விரைந்து வந்து அஸ்மா[ரலி] அவர்களிடம், அல்லாஹ்வின் விரோதியை [உமது மகனை] என்ன செய்தேன் பார்த்தீரா என்று கேட்டார். அப்போது அஸ்மா[ரலி]அவர்கள்,

நீ என் மகனின் இம்மையை சீரழித்துவிட்டாய்; என் மகனோ உனது மறுமையை சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ என் மகனை 'இரு கச்சுடையாளின் புதல்வரே! என்று ஏளனமாக அழைப்பாய் என்று நான் கேள்விப்பட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரு கச்சுடையாள் நான்தான். [மதீனா ஹிஜ்ரத் சென்ற] அல்லாஹ்வின் தூதருக்கும் , எனது தந்தை அபூபக்கருக்கும் உரிய உணவை எனது ஒரு கச்சின் மூலம் கட்டினேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்கவேண்டிய கச்சாகும்.

அறிந்துகொள்! அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எங்களிடம், 'சகீஃப் குலத்தாரில் ஒரு மகாப் பொய்யனும், ஒரு நாசக்காரனும் இருப்பார்கள்' என்று கூறினார்கள். மகாப் பொய்யனை [முக்தார் இப்னு அபீஉபைத்] நாங்கள் பாத்துவிட்டோம். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய 'நாசக்காரன்' நீதான் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியவுடன், அஸ்மா[ரலி] அவர்களுக்கு பதிலளிக்கமுடியாமல் ஹஜ்ஜாஜ் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

[ஹதீஸ் சுருக்கம்நூல்; முஸ்லிம்.]
அன்பானவர்களே! இந்த செய்தியை நாம் பொறுமையுடன் படித்துப் பார்ப்போமானால், அஸ்மா[ரலி] அவர்களின் அளவுகடந்த வீரமும், பொறுமையும் வெளிப்படுவதை நாம் அறியமுடியும்.

தனது அருமை மகன் அநியாயமாக கொல்லப்பட்டு, சிலுவையில் தலைகீழாக தொங்க விடப்பட்டு , பின்பு அநியாயக்கார யூதர்களின் அடக்கஸ்தலத்தில் போடப்பட்ட செய்தியறிந்த பின்பும், கத்தாமல் கதறாமல் தன் மகனை காண ஓடாமல், தன் மகன் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகியுள்ளான் என பொறுமை காத்த அந்த அஸ்மா[ரலி] அவர்களின் பாங்கு.
ஹஜ்ஜாஜ், அஸ்மா[ரலி] அவர்களை அழைத்துவர ஆள் அனுப்பியபோது, வீரமிக்க நம் மகனையே கொன்ற இந்த அநியாயக்காரன் நம்மை விட்டு வைப்பானா.? என்று பதறி ஹஜ்ஜாஜை சந்திக்க ஓடாமல், வரமறுத்த துணிவு! 'என் சடையை பிடித்து இழுத்துவரும் உன் ஆளை அனுப்பிப் பார்' என்று ஆர்ப்பரித்த வீரம்!! சுப்ஹானல்லாஹ்!!. தொடைநடுங்கி முஸ்லிம்களுக்கோர் பாடம்!!!
எங்கள் தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்த 'அநியாயக்காரன்' நீதானோ என்று ஆர்ப்பரித்த ஆளுமை அஸ்மா[ரலி] ஒரு சகாப்தம்.
எங்கள் இறைவா! அஸ்மா[ரலி] அவர்களின் வீரத்தை, உள்ள உறுதியை, ஈமானிய வலுவை எங்களுக்கும் தந்து நீ பொருந்திக் கொண்ட முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக