புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
Rutu
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
3 Posts - 3%
prajai
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
Jenila
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
Baarushree
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
2 Posts - 2%
manikavi
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%
viyasan
இருந்தும் இல்லை Poll_c10இருந்தும் இல்லை Poll_m10இருந்தும் இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்தும் இல்லை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 12:35 pm

இருந்தும் இல்லை

சிலை இருந்தும் தெய்வம் இல்லை
கருவறையில் கலவியின்போது

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது

பூக்கள் இருந்தும் வாசம் இல்லை
அவள் என்னிடம் பேசாதபோது

பிரபுமுருகன்.....................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 12:47 pm

prabumurugan wrote:

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது


பிரபுமுருகன்.....................

காதலியின் பிரிவை கூற எவ்வளவோ வார்த்தைகள் இருந்தும் தாங்கள் இதனை எழுதியதன் நோக்கம் அறியலாமா...
இருந்தும் இல்லை 173465

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 12:55 pm

இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 1:00 pm

prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 1:00 pm

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 1:01 pm

செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 1:06 pm

mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Feb 28, 2010 1:09 pm

srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 1:10 pm

prabumurugan wrote:
mohan-தாஸ் wrote:
செந்தில் wrote:இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது



இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806 இருந்தும் இல்லை 440806
இருந்தும் இல்லை Icon_eek


ரெம்ப முழிக்குரிங்க
ஒரு பெண்ணை பார்த்தவுடன்
என் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுரிங்க அங்கே உங்க இதயம்
உள்ளுக்குள் இருக்கு ஆனால் இதயம் தொலைந்து போச்சுன்னு
சொல்லுறிங்களே அது தான் இது
புரியலனா விட்டிடுங்க


இல்ல இப்படி உண்மையா எழுதி இருக்கிங்களேன்னு தான்

முழிக்கிறேன் இருந்தும் இல்லை 733974

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 28, 2010 1:15 pm

srinihasan wrote:
srinihasan wrote:
prabumurugan wrote:இது காதலை நினைத்து எழுதவில்லை

இருந்தும் இல்லை அங்கே

இந்த தலைப்பு இங்கே பொருளுடன் பொருந்தவேண்டும்

இருந்தாலும் தாயின் அன்பை பெறாமல் தவிப்பதற்கும் எவ்வளவோ வார்த்தைகள் இருக்கும் போது தாயை பற்றி நீங்கள் இங்கே கூறியிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை... இருந்தும் இல்லை 173465

இருந்தும் இல்லை 139731


நீங்க மட்டும் தான் தாயின் மீது பாசம்
வைத்திருப்பிங்க போல
என்னுடைய signature கீழே பாருங்க
அப்புறம்
மதுரையில் ஒரு சம்பவம் தன் மகன்
தாய் சொல்லும் வழி தவறு என்று
கூறியதற்காக
கள்ளக்காதளுடன் மகனை அவள் வெட்டி
மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் வீசிவிட்டு
அவ்ந்திருக்கிறாள்
அவளை நினைத்து அதை எழுதினேன்
எல்லா தாயையும் பற்றி எழுதவில்லை
எதை நா சொல்ல நினைத்தேனோ அதை எழுதியிருக்கேன்
உங்க வருத்தத்திற்கு நான் பொறுப்பல்ல



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக