புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:31 am

இஸ்லாம் ஒரு சமயம் மட்டுமன்று, அது ஒரு சமுதாய அமைப்பும்கூட. ஒரு பண்பாட்டின் வடிவமும்கூட. கடந்த பல நூற்றாண்டுகளாக இஸ்லாமில் ஓர் ஆழ்ந்த மெய்ஞ்ஞான மரபும் வளர்ந்து வந்திருக்கிறது.

இறைவனால் அருளைப்பெற்று நபிகள் நாயகத்தால் விளக்கிக் கூறப்பட்ட திருக்குர்ஆனும், நபிகள் அருள் வாக்குகள் என அவருடைய தோழர்களால் வழங்கப்பட்ட அருள்மொழிகளும் (ஹதீத்) இஸ்லாமிய மெய்ஞானச் சிந்தனைக் கருவூலங்கள் ஆகும். உருக்கமாக அமைந்துள்ள திருக்குர்ஆன் வாக்கியங்கள் முக்கியமானவை. ''மக்கள் பலனடைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ் உருவகக் கதைகளை வழங்குகிறார்" என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிகள் நாயகத்தின் அருள் மொழிகள் சில இறைவன் நேரடியாகப் பேசுவது போல அமைந்துள்ளன. இதனால் அவை புனிதமானவை எனப்படுகின்றன. அடிக்கடி எல்லோராலும் எழுத்தாளப்படும் அருள்மொழி: ''நான் மறைபொருளாக இருந்தேன்; என்னை மற்றவர் அறிய வேண்டுமென விரும்பினேன்; ஆகவே, நான் உலகத்தினை படைத்தேன்" என்றுள்ளதாகும். இந்த தெய்வீக சொற்களை இஸ்லாமிய ஞானிகள் ஊன்றி ஆய்ந்து படிப்பார்கள்.

புலனறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையை அறிவதற்கு இதயத்தின் கண் எனப்படும் மெய்யுணர்வு வளர வேண்டும். இந்த மெய்யுணர்வு ஏற்படுவதற்கு ஆண்டவன் அருள் வேண்டும். மனிதன் எண்ணினால் மட்டும் போதாது. ''ஆண்டவனின் கண்கொண்டு என் ஆண்டவனைக் கண்டேன்" என்கிறார் நபிகள் நாயகம்.அத்தார் எனப்பாரும் ''ஆண்டவனை ஆண்டவன் மூலமாகத் தான் காணமுடியும். மனித அறிவல்ல அவனைக் காட்டுவது. அவனே தன்னை அடையும் வழியைக் காட்ட வல்லவன்" என்று கூறுகிறார்.

நபிகள் கூறியுள்ளார்: ''ஒவ்வோர் அழுக்கையும் போக்க, ஒரு மருந்து உண்டு. மனங் கரைந்து அழுக்கு நீக்கப் பெறுவதே ஆண்டவனுக்குரிய வழிபாடாகும்." திருக்குர்ஆனும் ''ஆண்டவனை அடக்கத்தோடு வழிபாடு செய்" என்று கூறுகிறது. இதுதான் முறையான சிறந்த வழிபாடு. மேலும் நபிகள் கூறுகிறார். ''இந்த உலகில் ஓர் அந்நியனாக நடந்து கொள் அல்லது ஒரு பயணியாக நடந்து கொள்".

ஒரு கடவுள் கோட்பாட்டுச் சமயங்கள் அனைத்துமே இந்த அநீதி¨யுயம் ஏற்றத்தாழ்வையும் சாடியுள்ளன. எனினும், சமத்துவத்தை இஸ்லாத்தைப் போல் வேறெந்த மதமும் அத்துணை தீவிரமாக வலியுறுத்தியதில்லை.

நாடுகளிடையே பகைமையைத் தூண்டி வறியவரை சுரண்டுவதையும் மனித குலத்தைப் பிளவுபடுத்துவதையும் இஸ்லாம் எதிர்க்கிறது. ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டுவதையும் சமத்துவத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களுக்கு நபிகள் நாயகம் போதிக்கத் தொடங்கிய செய்தியில் இறை ஒருமைப்பாடு, மரணத்துக்குப்பின் மறுமை வாழ்வு ஆகிய இரு கோட்பாடுகள் அடங்கியிருந்தன. இவற்றை இந்த ரமலான் நோன்பின் தத்துவமும், அதன் ஒழுங்குமுறையும் நடைமுறையும் எனலாம்.



ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 9:41 am

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:12 pm

நல்லதொரு விளக்கம் தல நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 2:59 pm

நன்றி தல .அருமையான தகவல் .. நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக