புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Pampu | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்
Page 1 of 1 •
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
மனம் காரணங்கள் அறயாமலேயே அவ்வப்போது துவண்டு போகிறது. மிகச் சில நேரங்களில்தான் இதற்குக் காரணம் புரிகிறது. பல நேரங்களில் புரியாமலே போய்விடுகிறது.
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி இளா&மணி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நல்ல தகவல் நன்றி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு.
ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து
படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி
தெரிவிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|