புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்
Page 1 of 1 •
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
மனம் காரணங்கள் அறயாமலேயே அவ்வப்போது துவண்டு போகிறது. மிகச் சில நேரங்களில்தான் இதற்குக் காரணம் புரிகிறது. பல நேரங்களில் புரியாமலே போய்விடுகிறது.
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு. ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி தெரிவிக்கிறது.
காலையில் எழுந்ததும் உடலில் ஓர் இடம் மெல்ல வலி காட்டும். என்னது இது? ஏன் இப்படி வலிக்கிறது? என்று நம் நினைவுகளைப் பின்னோக்கி ஓட்டினால் ஓ! நேற்று இந்த இடத்தில் இடித்துக்கொண்டோமே! அதுதான் காரணம் என்று நம் நினைவாற்றல் எடுத்துக் கொடுக்கும் சில நேரங்களில் இதுவும் சாத்தியமற்றுப் போகிறது. காரணம் நாம் உணராதபடி அடிபட்டதுதான்.
இப்படித்தான் மனக்காயமும் நம்மையறியாமல் நாம் நேற்றையச் செய்தி ஒன்றால், அல்லது செய்திகள் சிலவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது நம் மனத்தில் நம்மை வெகுநாளாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற ஒரு நிரந்தரக் கவலைகள் திடீரென நம் நினைவிற்குக் கொண்டு வரப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். அல்லது புதிதாக ஒரு கற்பனைப் பயம் ஏற்பட்டிருக்கலாம்.
ஏன் இந்த ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் உள்ளம் துவண்டிருக்கலாம். இதன் காரணத்தை அவரவர்களே அறிவார்கள். அல்லது ஆராய்ந்து உணர்ந்தே ஆகவேண்டும்.
ஆனால் அப்படியும் உணர முடியாத இனம் புரியாத கவலைகளால் தாக்குண்டு மரவட்டையாய்ச் சுருங்கிக் கிடப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தி விட முடியும்? நோய் இன்னது என்று கண்டறியாமல் ஒரு மருத்துவரால் அந்நோயைக் குணப்படுத்த இயலாது என்பது போலத்தான் இதுவும். ஊசி முனையால் தொட்டுச் சுட்டிக்காட்டுகிற நிலைக்கு உள்ளம் துவண்டதன் காரணங்களை அறியுங்கள்.
இயலவில்லையா? இது காரணமற்ற துவளல் என்கிற இரகத்தில் அடக்கி, மனத்திற்குப்பிடித்த, உற்சாகம் தருகிற செயலில் இறங்கி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.
அதுவும் உடனே! காரணம், துவண்ட நிலையிலிருந்து உள்ளம் நொறுங்கிப் போகிற நிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடக்கூடாது அல்லவா?
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றி இளா&மணி
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நல்ல தகவல் நன்றி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
“என்னன்னே தெரியலை. மனசு ஒரு மாதிரியாக இருக்கு.
ஒண்ணுமே செய்யத் தோணலை. எதிலேயுமே ஆர்வம் இல்லை. விழுந்து விழுந்து
படுத்துக்குறேன்” என்று உதடுகள் பிறருக்கும், உள்ளம் நமக்கும் செய்தி
தெரிவிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|