புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
30 Posts - 57%
heezulia
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
21 Posts - 40%
ஜாஹீதாபானு
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
Manimegala
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
10 Posts - 3%
Jenila
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_m102500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 5:56 pm

2500 ஆண்டு பழமைவாய்ந்த ஓவியம், தமிழ் எழுத்து கண்டுபிடிப்பு 167
சங்ககிரி சூரிய மலைக்குகையில், 2,500 ஆண்டு பழமை வாய்ந்த சித்தர் ஓவியம், தமிழ் பிராமி எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு வடக்கே உள்ள மலைப்பகுதி, “சூரிய வனம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய வனம், 4,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது; நான்கு மலைத்தொடர்கள் உள்ளன. பெருமலை தொடரில் அமைந்துள்ள குகை, கொங்கண சித்தர் குகை என்றழைக்கப்படுகிறது.

சங்ககிரியில் இருந்து இடைப்பாடி செல்லும் சாலையில், 6 கி.மீ., சென்றால், வேலம்மாவலசு பஸ் நிறுத்தம் வரும். அங்கிருந்து மேற்கே, 2 கி.மீ., தூரம் சென்று, வண்டிகார கோம்பை என்ற மண் சாலையில், 3 கி.மீ., தூரம் சென்றால், கொங்கண சித்தர் குகையை அடையலாம். சமீபத்தில் இந்த குகையில், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொங்கண சித்தர் குகையின் மேற்கூரையில், 2,500 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. “ந’ என்ற ஒரு எழுத்து மட்டுமே, தெளிவாக இருக்கிறது. இந்த எழுத்து, 50 செ.மீ., உயரம், 4 செ.மீ., தடிமனுடன் உள்ளது. இந்த எழுத்துக்கு சற்று தள்ளி, ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில், சித்தர் ஒருவர், பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார். இந்த ஓவியம் 60 செ.மீ., உயரம், 33 செ.மீ., அகலம், 4 செ.மீ., தடிமனுடன் காணப்படுகிறது.

பழமையான கல்வெட்டுக்கள் குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, சங்ககிரி கல்வெட்டு ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் கூறியதாவது: பெருமலை தொடரில் உள்ள குகையில், தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. காலப்போக்கில், அனைத்து எழுத்துக்களும் மறைந்துள்ளன. தற்போது, “ந’ என்ற எழுத்து மட்டும் தெரிகிறது. மலையில் யோக முத்திரையில் அமர்ந்துள்ள உருவத்தை, நாம் கொங்கண சித்தராக கருதலாம். ஏனென்றால், ஓவியம் உள்ள இந்த குகை, இப்பகுதி மக்களால் காலம்காலமாக, “கொங்கண சித்தர் குகை’ என்றழைக்கப்பட்டு வருகிறது.

கொங்கண சித்தர், 18 சித்தர்களில் ஒருவர். அவரை, புகழ் பெற்ற பழனி முருகனை உருவாக்கிய போகரின் சீடர் என்று அழைப்பர். சித்தர்கள் வாழ்ந்த காலத்தை, இதுவரை சரியாக கண்காணிக்க முடியவில்லை. 1,000 ஆண்டுகளில் இருந்து 3,000 ஆண்டுகளில், வெவ்வேறு கால கட்டத்தில், 18 சித்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கண சித்தர் வாழ்ந்த இந்த குகைக்கு அருகில் உள்ள கொங்கணாபுரம், அவரின் சொந்த ஊராக கருதலாம். கொங்கணசித்தர் காலத்தை பற்றி, பல்வேறு கருத்து வேறுபாடுகள், அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்றன.

ஒரு சாரார் அவரை, போகரின் காலத்தவர் என்றும், ஒரு சிலர், வள்ளுவர் காலத்தவர் என்றும், சிலர், திருமழிசை ஆழ்வார் காலத்தவர் என்றும், வேறு சிலர், கருவூரார் காலத்தவர் என்றும் கருதுகின்றனர். தற்போது கண்டு பிடிக்கப்பட்ட, யோக முத்திரை கொங்கண சித்தரின் குகை ஓவியம், சந்தேகத்துக்கு இடம் இல்லாமல், 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சித்தர், போகர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.

வாலைக்கும்மி, கொங்கணவாத காவியம், ஞானம், குளிகை, திரிகாவியம், கடைக்காண்டம் முதலிய நூல்களை கொங்கணசித்தர் இயற்றியுள்ளார். இந்த கொங்கண சித்தர் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட யோக முத்திரை உள்ள சங்ககால ஓவியம் போல, இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் கண்டு பிடிக்கவில்லை. தற்போது தான், சங்க கால யோக முத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக