புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாவு வியாபாரி
Page 1 of 1 •
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலையில் எழுந்த ஒரு கோடீஸ்வரர் தினசரிச் செய்தித்தாளை நோட்டமிட்டார். அதில் மரணமடைந்தோர் பக்கத்திலே அவர் கண்ட செய்தி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.
இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.
மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.
மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.
அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.
அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே
அதில் இந்த கோடீஸ்வரரின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. மேலும் இவரைப்பற்றி 'சாவின் வியாபாரி' என்று வர்ணித்து எழுதப்பட்டு இருந்தது. இவருக்கே சந்தேகம் வந்தது. "தான் உயிருடன்தான் இருக்கிறோமா?", என தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார்.
இவருக்குக் கோபம் வந்து தினசரியின் மேலாளரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அந்த செய்தியில் மக்களது கருத்துக்களும் இடம்பெற்று இருந்தது. பெரும்பாலானோர் இவரைப்பற்றித் தரக்குறைவாக மலிவு வசனங்களில் எழுதி இருந்தனர்.
மேலும் இவரை 'சாவுவியாபாரி' என வர்ணித்திருந்தனர். இவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். நாளை நாம் இறந்தபின்னரும் நம்நாட்டு மக்கள், நம்மை இப்படித்தானே நினைவு கூர்வார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று எண்ணினார்.
மக்களின் மனதில் நன்மதிப்பு பெறவிரும்பி ஒரு காரியம் செய்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தநாள் முதலே நல்ல மனிதராக சமாதானத்தை விரும்புபவராக அமைதிப்புறாவாக ஆக விருப்பப்பட்டார். அதேபோலவும் ஆனார். ஆண்டுதோறும் நோபல்பரிசுகள் இவரதுபெயரால் இன்றளவும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்தானே.
அவர் இறந்துபோன பின்னரும் மக்கள் அவரை நல்லவராகவே நினைக்கவைத்துவிட்டுத் தான் பிரிந்தார். ஆல்பிரட் நோபல் என்பதே அவருடைய பெயராகும். டைனமைட் என்றழைக்கப்படும் வெடிகுண்டு இவராலே கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டு வாயிலாக விழையக்கூடிய ஆபத்தை உணர்ந்த பத்திரிகையும் - விழிப்புணர்வு மிக்க மக்களும் - இறந்தோர் பகுதியில் ஆல்பிரட் நோபலின் புகைப்படத்தைப்போட்டு 'சாவுவியாபாரி' என்று அடைமொழியும் கொடுத்து அவரைத் திருத்தி இருக்கிறார்கள்.
அவரும் தவறை உணர்ந்து திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
என்ன சொல்லவருகிறார் திருமதி/செல்வி சிநேகிதி? தாங்கள் எழுதும் அபத்தமான கவிதைகளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் கீழ்த்தரமான நடையில் பொருள் எழுதி அதற்கு நோபல் பரிசு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் சம்பாதித்த பொருளை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுப்பார்களா என்ன?
அன்புடன்
நந்திதா
என்ன சொல்லவருகிறார் திருமதி/செல்வி சிநேகிதி? தாங்கள் எழுதும் அபத்தமான கவிதைகளுக்கும் சங்கப் பாடல்களுக்கும் கீழ்த்தரமான நடையில் பொருள் எழுதி அதற்கு நோபல் பரிசு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் சம்பாதித்த பொருளை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுப்பார்களா என்ன?
அன்புடன்
நந்திதா
இதுதான் நோபல் பரிசின் கதையா? அறியத்தந்த சிநேகிதிக்கு வாழ்த்துக்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்மை கதை சொல்லி இருக்கிங்க
எல்லோரும் நல்லவங்களா வாழ கடவுள் தான் உதவனும்
எல்லோரும் நல்லவங்களா வாழ கடவுள் தான் உதவனும்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அவரும் தவறை உணர்ந்து
திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு
சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே .
உங்களுடைய கருத்துக்கு நானும் ஆதரிக்கிறேன் .ஆனா நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
அப்படியே வந்தாலும் நல்லவராய் இருக்கமுடியவில்லை ...இதுதான் இன்றைய நிலை. ,மாற்றவேண்டும் ,
மாற்ற தான் முடியுமா ?இறைவனுக்கு தான் வெளிச்சம்..உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது .நன்றிகள்.
திருந்தினார். இதேபோல இப்போதைய அரசியல்வியாதிகள் திருந்துவதற்கு நாம் ஒரு
சந்தர்ப்பம் கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே .
உங்களுடைய கருத்துக்கு நானும் ஆதரிக்கிறேன் .ஆனா நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை.
அப்படியே வந்தாலும் நல்லவராய் இருக்கமுடியவில்லை ...இதுதான் இன்றைய நிலை. ,மாற்றவேண்டும் ,
மாற்ற தான் முடியுமா ?இறைவனுக்கு தான் வெளிச்சம்..உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது .நன்றிகள்.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
நன்றிகள் உங்களனைவருக்கும்..
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|