புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
120 Posts - 53%
heezulia
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
1 Post - 0%
Guna.D
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
16 Posts - 3%
prajai
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
9 Posts - 1%
jairam
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_m10திருவருள் பெருக்கும் திருமெய்யம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவருள் பெருக்கும் திருமெய்யம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

திருவருள் பெருக்கும் திருமெய்யம் 13-92
--
பக்தர்களுக்கு சோதனை வந்தால் பகவான் காப்பாற்றுவார்.
அந்த பகவானுக்கு சோதனை வந்தால் என்ன நடக்கும்? என்றதொரு
கேள்வி நமக்கெல்லாம் வந்தாலும் வரலாம். அதற்கு சரியான விடை
என்ன என்பதை பகவான் முன்கூட்டியே நமக்கு தந்திருக்கிறார்.

பகவானுக்கு சோதனை எப்படி வரும் என்பதைவிட அப்படி வந்து,
பகவான் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பதற்கு திருமயம்
குகைக் கோயில் ஒரு சாட்சியாகும்.

புதுக்கோட்டைக்கு தெற்கே, 24 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது
திருமெய்யம், ஆதிரங்கம், பத்மகக் கோட்டை, ஊமையன் கோட்டை.
என்று இதற்கு பல பெயர்களும் உண்டு.

இக்கோயில், 40 ஏக்கர் நிலப்பரப்பளவில், சிறுமலைக்கோட்டையாக,
ஒன்றின் தெற்குப் பக்கம் உள்ளது. இது ஒரு குடைவரைக்கோயில்.
கோயிலைச்சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. மூலவர் சத்தியகிரி
நாதன், சத்தியமூர்த்தி பெருமாள். நின்ற திருக்கோலம். தாயார்,
உய்யவந்த நாச்சியார். விமானம், சத்தியகிரி விமானம். தீர்த்தம்,
கதம்ப புஷ்கரணி, சத்திய தீர்த்தம், நல்ல பரிச்சயம் ஆலமரம்.

திருமெய்யம், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. பல்லவர்
காலத்தில், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே
சுற்றுச்சுவருடன் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும்
அமைந்துள்ளது. இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தைத்,
தனியே சுற்றி வரமுடியாது.

மூலவர் சந்நதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது
சிறப்பு. மது, கைடபர் என்னும் அரக்கர்கள், பெருமாள் பாம்பணையில்
படுத்து உறங்கிக்கொண்டு இருக்கும்போது ஸ்ரீதேவி, பூதேவி
ஆகியோரை அபகரிக்க வந்தனர்.

அதை கண்டு அஞ்சிய ஸ்ரீ தேவி, பெருமாளின் மார்பிலும், பூதேவி
பெருமாளின் திருவடி அருகிலும் ஒளிந்து கொண்டனர். அப்போது,
பெருமாளின் உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம்
ஆதிசேஷன், தன் வாயிலிருந்து நஞ்சைக் கக்கி, அரக்கர்களை
விரட்டிவிட்டது.

பெருமாளின் அனுமதி இல்லாமல் இப்படி செய்துவிட்டோமே என்று
நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில், பெருமாள் என் அனுமதியின்றி
செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய், பாராட்டுக்குரிய செயல்
என்று கூறியதாக வரலாறு.

இதை மெய்ப்பிக்கும் வகையில், இத்தலத்தில் ஆதிசேஷன் தன்
தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.
இந்த குகைக் கோயிலிலுள் பகவான் ஆனந்த சயனம் கொண்டு
அருள்பாலிக்கிறார்.

பாறையோடு வடிக்கப்பட்ட சிலை. ஆதிசேஷன்மீது சயனம். பகவானது
கை, ஆதிசேஷனை தட்டிக் கொடுக்கிறது. சகலவிதமான தேவர்களும்,
ரிஷிகளும் புடைசூழக்காட்சி தரும் இந்த குடைவரைப் பெருமாள்,
பெரிய திருமேனியை கொண்டுள்ளார்.

சந்திரன், சத்திய முனிவர், புருவரச் சக்கரவர்த்தி, ஆதிசேஷன் ஆகியோர்
வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம். கருடனுக்கு மகாபலத்தையும், சக்தியையும்
கொடுத்த தலமும்கூட. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.

இக்கோயில், மிகவும் பழமையானது என்றும், இதன் காரணமாக இதற்கு
‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சத்ய
மகரிஷியின் முன்தோன்றி, பெருமாள் காட்சி தந்த தலம். திருமங்கை
ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம்
46 ஆகும்.

அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. சிவபெருமானே நாரதருக்கு
இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், கலியுகத்தில் இங்கு
வந்து வழிபடுபவர்களுக்குக் கவலை இல்லா மனத்தையும் நீண்ட
ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

“சத்தியகிரி’’ எனும் இம்மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது
என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்படுகிறது.

ராகு – கேதுவால் துன்பப்படுகிறவர்கள், வியாதிகளால் நிம்மதி
இல்லாமல் தவிக்கிறவர்கள், போட்டி பொறாமை போன்ற துஷ்டத்தால்
நொந்து இருப்பவர்கள், இந்த சத்திய கிரிநாதர் பெருமாளையும்,
ஆதிசேஷனையும் வழிபாடு செய்தால், கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த
முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள்.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல்
இரவு 8.00 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். புதுக்கோட்டையிலிருந்து,
கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில், திருமெய்யம் திருக்கோயில்
அமைந்துள்ளது.

-ராதாகிருஷ்ணன்
நன்றி-தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக