புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
37 Posts - 51%
heezulia
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:30 pm

கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் E_1333968024

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்டது கூட்டுறவு வங்கிகள். டெபாசிட், பயிர்கடன், நகைக்கடன் என நகர்ப்புற வங்கிகளுக்கு இணையாக கவர்ச்சிகர விளம்பரங்களுடன் செயல்படுவதால் மக்களிடையே இந்த வங்கிகள் பிரபலம்.
தனி நபருக்கு நகைக்கடன் ரூ.5 லட்சம் தருகிறார்கள். ஆனால், “யானை வாங்க பணம் இருக்கு, அங்குசம் வாங்க பணம் இல்லை’ என்பது போல் கோடிகளில் புரளும் இந்த வங்கிகள் துளி அளவு கூட பாதுகாப்பு இல்லாமல் செயல்படுகின்றன என்பதுதான் வேதனை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு நிலவள வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு பெயர்களில் 10 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமத்திலெல்லாம் வங்கிகள் இருக்கின்றன. எந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா கிடையாது, காவலாளியும் கிடையாது. எந்த நேரத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் நடந்தாலும் தடுக்கவோ கண்டுபிடிக்கவோ எந்த வசதியும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயிகளின் உடைமைகள் நிறைந்த இந்த வங்கிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று விவசாய நண்பர் ஒருவர் வேதனைப்பட, வங்கிளுக்கு ரவுண்ட்ஸ் கிளம்பினோம்.
கரூர், ஆண்டிபட்டி கோட்டை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி என எங்கு போனாலும் வங்கிகளில் விவசாயிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், வங்கிகள் இருக்கும் இடமோ முற்றிலும் பாதுகாப்பில்லாத இடமாக இருக்கிறது. ஒரு பக்கம் டீக்கடை, இன்னொரு பக்கம் எலக்ட்ரிக் கடை, நடுவில் வங்கி. டீ ஆர்டர் சொல்லிவிட்டு வங்கியிலுள்ள சேரில் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த செட்டப்பிலிருந்த அரவக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குச் சென்று அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“அம்மா பசிக்குது’ என்று சத்தம் வரவே அதிகாரி சிரித்துக் கொண்டே, “பின்னாடி வீடுங்க இருக்கு’ என்றவர் “எங்கள் வங்கியில் நகைக்கடன் ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் தருகிறோம். டெபாசிட், சேமிப்பு என அனைத்தும் இருக்கிறது. நகை மதிப்பீட்டாளர் இருக்கிறார். நான்தான் அதிகாரி, கிளார்க், பியூன், செக்யூரிட்டி எல்லாமே’ என்றார்.

“பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?’ என்றோம். “லாக்கர் வசதி இருக்கிறது’ என்று ஸ்கிரீனை நகர்த்திக் காண்பித்தார். “இப்பவெல்லாம் கொள்ளையர்கள் கேஸ்வெல்டிங், டிரில்லர் வைத்துக் கொண்டு வருகிறார்களாம். நாங்க என்ன செய்ய முடியும்’ என்று முடித்துக் கொண்டார்.

விவசாயி பாலுச்சாமியிடம் பேசினோம்.

“நல்ல கஞ்சி கூட சாப்பிடாம, களியும் கூழும் குடிச்சே சேத்து வெச்சு, நகை நட்டு வாங்குகிற விவசாயி, டவுன் பேங்குல பணம் போடுறதில்ல. நம்மூர் பேங்குலதான் பணம் போட்டு, நகைய அடமானம் வெக்குறாங்க. இந்த பேங்குல ராத்திரி காவலுக்குக் கூட ஆள் இல்ல. கேமரா வெச்சு பாப்பாங்களாம், அதுவும் இல்ல. டவுன் பேங்கு மாதிரி வெச்சிருந்தா, நாங்களும் நிம்மதியா இருப்போம். எங்க வீட்டுல பாதுகாப்பு இல்லீனுதானே பேங்குல வெக்கிறோம். அங்கயும் சூதானம் இல்லீனா என்ன செய்யறது. தவறு நடக்கறதுக்கு முன்னாடி இத சரி பண்ணணும்’ என்றார்.

இதுபற்றி திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சி அதிகாரி ஜெயராமனை தொடர்பு கொண்டபோது: “கண்காணிப்பு கேமரா, காவலாளி இல்லாதது பற்றி காவல்துரை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசினோம். விரைவில் அனைத்து வங்கிகளிலும் பாதுகாப்பு வசதி செய்யப்படும். முதல் கட்டமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் இரண்டு மத்திய கூட்டுறவு வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். காவலாளி நியமிப்பது பற்றி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் பேசி வருகிறோம்; விரைவில் அதையும் செய்வோம்’ என்றார்.

அதி விரைவில் செய்தால் நல்லது.

- கரூர் அரவிந்த்

குமுதம் செய்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 11, 2024 2:09 pm

சோகம் சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக