புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
68 Posts - 45%
heezulia
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
5 Posts - 3%
prajai
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
4 Posts - 3%
jairam
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Jenila
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_m10அறிஞர்களின் தத்துவங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர்களின் தத்துவங்கள்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 06, 2012 9:42 am

முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.

- ஆண்டிஸ்தினீஸ்


சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
- ஹெர்பர்ட்


போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
- நெப்போலியன்


அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
- செஸ்டர்ஃபீல்டு


இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
- பாஸிட்


இயற்கையின் விதிகள் நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
- லாங்ஃபெல்லோ


இழிவான அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும், மேலும் பலவீனப்படுத்தும்.
- கௌப்பர்


வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.
- ஹம்போல்ட்


உலகின் இயல்பு இறந்து போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
- என்.ஹேர்


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள். அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
- பிளேடோ


உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
- லாக்


களைப்பு கல்லின் மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
- ஷேக்ஸ்பியர்


நன்றி : என்.கணேசன்





செந்தில்குமார்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 06, 2012 9:56 am

அருமையான தத்துவங்கள்.

பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்.
சந்திரகி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சந்திரகி



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 11:00 am

senthilkumar.jsk wrote:
சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
- ஹெர்பர்ட்
இழக்கும்போது அது தெரிவதில்லை.

நல்ல பகிர்வு செந்தில்.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 06, 2012 12:26 pm

நல்ல பகிர்வு செந்தில்.
சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 24, 2024 1:20 pm

அறிஞர்களின் தத்துவங்கள்  1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக