புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - அன்புள்ள மான்விழியே
Page 1 of 1 •
அந்தக் கடிதம் இப்படித் துவங்கியிருந்தது. கடிதம் என்றால் மின்னஞ்சல்தான். பொடிசான ஃபான்ட்களில் மிக மரியாதையாகத் துவங்கியிருந்தது.
‘ஐயன்மீர்!
வணக்கம். வந்தனம். நமஸ்தே என்றெல்லாம் சொல்ல முடியாமல் நானொரு திடீர் சிக்கலில் சிக்கியிருக்கிறேன். நீங்கள் மனது வைத்தால் என்னை குணப்படுத்தி விடலாம்.
எமோஷனல் டிரைனிங் பற்றி நீங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். நானொரு ஐடி புரொஃபஷனல். என்னை எனக்கே பிடிக்காத நிலைக்கு வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் லாப்டாப்பை திறந்து பார்க்கும்போது என் கைகள் நடுங்குவதில்லை. ஆனால், என் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். எப்போதாவது மீட்டிங்குகளில் யாராவது இந்த டெக் உலகிலிருந்து எனக்கு ஒரு உடனடி விடுதலை தரமாட்டார்களா என்றெல்லாம் ஏங்கிப்போய் ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.நான் ஆசையாக வாங்கி வைத்திருக்கும் கிடாரில் விரல்களை வைக்கும்போது மறுபடியூம் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். என்னை நீங்கள்தான் காப்பாற்ற முடியும். உங்களது பதிலுக்காக நான்
காத்திருக்கிறேன்.
இப்படிக்குஅபிமன்யு’
- என்று அந்த மின்னஞ்சல் முடிந்திருந்தது.
‘அன்புள்ள அபிமன்யு. உங்களது பெயரைப் போல டெக் உலகில் நுழைந்து விட்ட உங்களால் அங்கே உள்ள அழுத்தத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இங்கே உங்களுக்கு ஒரு மனோதத்துவ நிபுணனாக வழக்கமாக தரப்போகிற எவ்வித அறிவுரையையும் ஆலோசனையையும் நான் தரப்போவதில்லை.
நான் சொல்லப்போவது இந்த சினிமாக்களில் (சினிமா பார்ப்பீர்கள்தானே) வெண்ணிறஆடை மூர்த்தி என்ற நடிகர் ‘சப்ஜாடாக’ என்றொரு வார்த்தையை உதிர்த்து பிஹிர்ர்ர் என்று சிரிப்பாரே... அதேபோன்ற ஒரு சப்ஜாடான அறிவுரையைத்தான் தரப்போகிறேன்.
சிட்னி ஷெல்டன்கூட இதுபோன்ற ஒரு விஷயத்தை ஒரு நாவலில் எழுதியிருக்கிறார். நீங்கள் ஏன் யாராவது ஒரு பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது? யாராவது என்றால் ஒரு காதலி... அல்லது உங்கள் ஆபீஸில் வேலை செய்யும் துடிப்பான துணிச்சலான பெண் அல்லது திண்டர் போன்ற சைட்டுகளில் கிடைக்கக்கூடிய யாராவது ஒரு பெண்.
அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால் ஒரு கால்கேர்ள்... ஒரு மனோதத்துவ நிபுணனாக நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனால், உங்களது பிரச்சனைக்கு வடிகால் முக்கியம். அதனால்தான் சொல்கிறேன். யோசித்துப் பாருங்கள். யோசித்துச் செய்யுங்கள்.’
‘அன்புள்ள டாக்டர். நீங்கள் மிகவும் பரிவானவர். என் அப்பா இருந்திருந்தால் கூட இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். சின்ன வயதிலிருந்தே பெண்கள் என் வாழ்வில் வந்து போனதில்லை. நான் தனியாகவே இத்தனை நாளும் இருந்திருக்கிறேன். என்ன ஒரு வேஸ்ட்டான ஆசாமி நான். அவனவன் எப்படி எப்படியெல்லாமோ செய்துகொண்டிருக்கையில் நான் மட்டும் கர்ம சிரத்தையாக கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறேன்.நானெல்லாம் வாழத் தகுதியே இல்லாதவன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றுதான் இந்தக் கடிதத்தை எழுதியிருந்திருக்க வேண்டும். நான் தற்கொலை செய்துகொள்ளச் சென்றபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளும் என்னைப் போலவே ப்ரொஃபஷனல் டிரைனிங் காரணமாக செத்துப் போக விரும்பி வந்திருந்தாள்.
நாங்கள் சந்தித்த இடம் ஒரு ரிசார்ட். அந்தக் கணமே நாங்கள் இருவருமே யோசித்தோம், ஏன் செத்துப் போவதற்குள் நீங்கள் சொன்ன மாதிரி அந்த கெட்ட சமாச்சாரத்தை... ச்சே.. அந்த நல்ல சமாச்சாரத்தை செய்து விட்டு செத்துப் போகக்கூடாது என்று. அதன்படியே நான் அவளையும் அவள் என்னையும் நாங்கள் எங்களையும் அலசி ஆராய்ந்தபோது எத்தனை இரவுகள் என்ற கணக்கே தெரியாமல் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்புறம்தான் அது நிகழ்ந்தது. அது என்ன என்று அறிய விருப்பமாக இருக்கிறதா டாக்டர்?’
‘நல்லது அபிமன்யு. உனது பிரச்னை ஏறக்குறைய தீர்ந்துவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். கடவுளோ அல்லது வேறு யாருமோ இந்த உலகில் ஆண்களையும் பெண்களையும் காரணமில்லாமல் படைத்திருக்க மாட்டார்கள். அதனால் உனக்கு விருப்பமிருந்தால் அவளை நீ கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம். அல்லது லிவ் இன்னில் தொடர்ந்து கலக்கலாம். அல்லது இதமாக பிரிந்து விடலாம். என் வாழ்த்துக்கள்.’
‘டாக்டர். நீங்கள் இத்தனை தரம் ஆர்வமாக என்னுடைய பிரச்சனையைக் கேட்டு பதில் தந்தமைக்கு நன்றி. இப்போது நான் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியை தரப்போகிறேன். அபிமன்யு என்கிற நான் இப்போது உயிரோடு இல்லை...’‘நீ உயிரோடு இல்லை என்பது எனக்கும் தெரியும் அபிமன்யு. இத்தனை நாட்களில் நான் பார்க்காத பேஷன்ட்டுகளா... இப்போது இந்த மின்னஞ்சலுக்கு நீ எப்படி பதில் தரப்போகிறாய் என்று பார்க்கிறேன். உன் சார்பாக உன்னை இத்தனை நாள் ஆட்கொண்டிருந்த அந்தப் பெண் உன் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி கடிதம் தட்டுகிறாளா?’
‘மன்னிக்கவும் டாக்டர். உங்களுக்கு மருத்துவம் தெரிந்த அளவுக்கு டெக்னாலஜி தெரியவில்லை. நான் யாரென்று சில வார்த்தைகளுக்குப் பிறகு சொல்கிறேன். அபிமன்யு எங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் திறமையான டெக் ஆசாமி. ஆனால் டிப்ரஷனில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனது சர்ச் வேர்டுகளை கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதனால் அவன் எழுதுவதைப் போலவே நான் கடிதம் எழுதி புகழ்பெற்ற மருத்துவரான உங்களைத் தொடர்பு கொண்டேன்.
நான் மனிதனோ இயந்திரமோ இல்லை. நான் வெகு சாதாரண சாப்ட்வேர் துணுக்கு மட்டுமே. சாட்ஜிபிடி என்றெல்லாம் முன்பு வந்ததே... அது போன்ற தானாக இயங்கும் ஒரு ப்ரோக்ராம் துண்டுதான் நான். இந்த கணினியில் இயங்குபவர்களைக் கண்காணித்து அவர்களது உடல்நலனைப் பேணுவதற்காக எழுதப்பட்ட ப்ரோக்ராம். அதனால் உங்களைப் பற்றி தெரிந்ததும் தொடர்பு கொண்டு அபிமன்யுவின் பிரச்சனைகளை எழுதினேன். எனினும் ஒரு ப்ரோக்ராம் என்று தெரியாமல் எனக்கு பதில்களை அனுப்பியதற்கு நன்றி.’
‘அன்புள்ள ப்ரோக்ராம். இங்கேயும் அப்படித்தான். டாக்டரின் கணினியில் ஒரு ப்ரோக்ராம் இருக்கிறது. எத்தனை மனிதர்களுக்குத்தான் அவரே பதில் அளிப்பார். அதனால் வருகிற மின்னஞ்சல்களின் தொனியை வைத்து டாக்டரின் நாலட்ஜ்பேஸைப் பயன்படுத்தி நானே மருத்துவ ஆலோசனைகளை வழங்கி விடுகிறேன். நானும் இங்கே உள்ள ஒரு சாப்ட்வேர் ப்ரோக்ராம் துணுக்குதான். எனது ஆலோசனைகளைப் பெற்று நலம் பெற்றதற்கு வந்தனம்’.
- விஜயநிலா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian, கண்ணன், Anthony raj and ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023
எதிர் பாராத திருப்பம், கணினி உள்ளேயும், சிந்தனை ஓட்டங்கள், emotional பீலிங் ஸ் chatgpt க்கு உண்டா சாட் ஜிபிடி உடனே காதல் திருமணம் செய்யாமல் இருந்தால் ஓகே தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முப்பது வருடம் முன்பு சுஜாதா எழுதிவிட்ட கதை போல் ரசிக்கும்படி இருக்கிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|