புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திராயன் 3 வெற்றி!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சந்திராயன் திட்ட இயக்குநர் தமிழரான வீரமுத்துவேல் பாராட்டுக்குரியவர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பெங்களூரு
நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது. பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்.
நிலவில் 14 நாட்கள்.. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் செய்யப்போகும் மொத்த சம்பவமும் இதுதான்
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் என்ன மாதிரியான ஆய்வுகளை சந்திரயான் 3 மேற்கொள்ள உள்ளது என்பதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் சற்று பின்னடைவை சந்தித்தது. கடைசி கட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்த தவறை படிப்பினையாக கொண்ட இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் மூலமாக இந்தியாவின் லட்சிய கனவை சாதித்து காட்டியது. நிலவின் தென் துருவத்தில் நேற்று முதல் முறையாக விக்ரம் லேண்டரை இறக்கியது. தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தரைப்பகுதியில் உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ள உள்ளது. நிலவின் மண் தன்மை, அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்து ஆராய இருக்கிறது. பூமியின் நாள் படி 14 நாட்கள் என்றாலும் நிலவில் அது ஒருநாள் தான். எனவே இந்த ஒருநாளில் ரோவர் தனது பணிகளை முடித்து விடும். நிலவில் சுற்றி வரும் ரோவர் என்ன மாதிரியான பணிகளில் ஈடுபடும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய விவரம் வருமாறு: பிரக்யான் ரோவரில் ஒன்றுக்கொன்று இணைந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உட்கூறுகள் மற்றும் வேதியியல் கலவை ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். ரோவர் தனக்கு வரையறுக்கப்பட்ட பகுதி முழுவதுமாக சுற்றி வரும். முக்கியமாக ரோபோட்டிக் பாதை திட்டத்தை செயல்படுத்தும். இது நமது வரும் கால ஆய்வுகளுக்கும் திட்டங்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்" என்றார்
நன்றி தட்ஸ்தமிழ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
இந்த வெற்றி நேரத்தில் நாம் மறக்காமல் முதலில் நினைக்க வேண்டியது - விக்ரம் சாராபாய் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு
-
--
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு
சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி
அறிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ்
நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை
பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த
பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று
வரவேற்றனர்.
அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர்
மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு
வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம்
தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,
தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில்
தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய
விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா
பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி
தெரிவித்தார்
-
நன்றி- நியூஸ் 18
-
--
சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான
ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு
சிவசக்தி என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி
அறிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ்
நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இன்று காலை
பெங்களூரு திரும்பினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த
பிரதமர் மோடியை பெங்களூரு அதிகாரிகள் நேரில் சென்று
வரவேற்றனர்.
அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர்
மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு
வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,
சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம்
தென்னாப்ரிக்காவில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி,
தனது மனமெல்லாம் இஸ்ரோவில்தான் இருந்தது என்றார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 நிலவில்
தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய
விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா
பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி
தெரிவித்தார்
-
நன்றி- நியூஸ் 18
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|