புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரங்க திறமை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
சதுரங்க (செஸ் ) விளையாட்டு .
அந்த காலத்து கதை.
ஒரு தேசத்து மன்னன் சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். சதுரங்க வீரர்கள் பலர் அவருடன் விளையாடி தோல்விகளை கண்டுள்ளனர்.
அரசனுக்கும் இதனால் கொஞ்சம் கர்வமும் உண்டு. இப்பிடி இருக்கையில் ஒரு முதியவர் அரசனுடன் சதுரங்கம் விளையாட விருப்பம் தெரிவித்தார். பார்த்தால் பஞ்சத்திற்கு அடிபட்டவர் போல் இருந்தார். அவரை எப்பிடியும் ஜெயித்துவிடமுடியும் என அரசனுக்கு எண்ணம்.
சபை கூடியது .விளையாட ஆரம்பித்தார்கள். முதியவரின் ஆட்டம் திறமை முன் யோஜனை மன்னனை திகைக்கவைத்தது .
கடைசியில் மன்னன் கேவலமாக தோல்வி அடைந்தான்.
எப்போதும் போல் அரசனும் வெற்றிபெற்றவருக்கு பரிசு தர எண்ணி, " அய்யா உங்கள் திறமைக்கு ஈடு கிடையாது.உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமோ கேளுங்கள். பொன் /நகை/பொருள் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்.. நான் ஏழை ஏதோ கொஞ்சம் நெல் கொடுத்தால் போதும் என்றார். அரசரும் சரி, உங்களுக்கு எவ்வளவு நெல் வேண்டுமென கேட்டார். முதியவரோ ,சதுரங்க விளையாட்டு விளையாடினோம். அது சார்ந்து கேட்கட்டுமா? என்றார். கேளுங்கள் என அரசர் உத்தரவு கொடுக்க,
முதியவர் சதுரங்க பலகையை காண்பித்து,
முதல் சதுரத்தில் ஒரு நெல் மூட்டை
இரண்டாம் சதுரத்தில் இரெண்டு மூட்டை
மூன்றாம் சதுரத்தில் நான்கு மூட்டை என
இரெட்டிப்பாக
64 சதுரங்களிலும் நெல் மூட்டைகள் வைத்து அதை கொடுத்தால் போதும் என்றார்.
மன்னரோ, இவ்வளவு சாமர்த்தியமாக விளையாடி பரிசு கேட்கையில் ஏமாந்துவிட்டாரே என எண்ணி,
மந்திரியிடம் அவர் கேட்ட நெல்மூட்டைகளை கொடுத்து அனுப்பக்கூறினார் .
அரைமணி கழித்து அரசரிடம் வந்து, அரசே அவர் கேட்கின்ற அளவிற்கு நெல் மூட்டைகள் நம்மிடம்/
நம் நாட்டில் கிடையாது கூறி எவ்வளவு நெல் மூட்டைகள் வேண்டுமென கணக்கை காண்பித்தார் .
அரசருக்கு மயக்கமே வந்துவிட்டது. முதியவரை மட்டமாக நினைத்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
சரி எவ்வளவு நெல்மூட்டைகள் வேண்டுமென தெரியுமா?
நீங்களும் சிறிது கணக்கு போட்டுப்பார்க்கவும் . அதிசயப்படுவீர்கள்,
(அவர் கேட்டது என்னவோ நெல்மணிகள்தான். நாந்தான் மூட்டை என மாற்றினேன்.)
அந்த காலத்து கதை.
ஒரு தேசத்து மன்னன் சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். சதுரங்க வீரர்கள் பலர் அவருடன் விளையாடி தோல்விகளை கண்டுள்ளனர்.
அரசனுக்கும் இதனால் கொஞ்சம் கர்வமும் உண்டு. இப்பிடி இருக்கையில் ஒரு முதியவர் அரசனுடன் சதுரங்கம் விளையாட விருப்பம் தெரிவித்தார். பார்த்தால் பஞ்சத்திற்கு அடிபட்டவர் போல் இருந்தார். அவரை எப்பிடியும் ஜெயித்துவிடமுடியும் என அரசனுக்கு எண்ணம்.
சபை கூடியது .விளையாட ஆரம்பித்தார்கள். முதியவரின் ஆட்டம் திறமை முன் யோஜனை மன்னனை திகைக்கவைத்தது .
கடைசியில் மன்னன் கேவலமாக தோல்வி அடைந்தான்.
எப்போதும் போல் அரசனும் வெற்றிபெற்றவருக்கு பரிசு தர எண்ணி, " அய்யா உங்கள் திறமைக்கு ஈடு கிடையாது.உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமோ கேளுங்கள். பொன் /நகை/பொருள் எதுவேண்டுமானாலும் கேளுங்கள் என்றார்.. நான் ஏழை ஏதோ கொஞ்சம் நெல் கொடுத்தால் போதும் என்றார். அரசரும் சரி, உங்களுக்கு எவ்வளவு நெல் வேண்டுமென கேட்டார். முதியவரோ ,சதுரங்க விளையாட்டு விளையாடினோம். அது சார்ந்து கேட்கட்டுமா? என்றார். கேளுங்கள் என அரசர் உத்தரவு கொடுக்க,
முதியவர் சதுரங்க பலகையை காண்பித்து,
முதல் சதுரத்தில் ஒரு நெல் மூட்டை
இரண்டாம் சதுரத்தில் இரெண்டு மூட்டை
மூன்றாம் சதுரத்தில் நான்கு மூட்டை என
இரெட்டிப்பாக
64 சதுரங்களிலும் நெல் மூட்டைகள் வைத்து அதை கொடுத்தால் போதும் என்றார்.
மன்னரோ, இவ்வளவு சாமர்த்தியமாக விளையாடி பரிசு கேட்கையில் ஏமாந்துவிட்டாரே என எண்ணி,
மந்திரியிடம் அவர் கேட்ட நெல்மூட்டைகளை கொடுத்து அனுப்பக்கூறினார் .
அரைமணி கழித்து அரசரிடம் வந்து, அரசே அவர் கேட்கின்ற அளவிற்கு நெல் மூட்டைகள் நம்மிடம்/
நம் நாட்டில் கிடையாது கூறி எவ்வளவு நெல் மூட்டைகள் வேண்டுமென கணக்கை காண்பித்தார் .
அரசருக்கு மயக்கமே வந்துவிட்டது. முதியவரை மட்டமாக நினைத்ததற்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
சரி எவ்வளவு நெல்மூட்டைகள் வேண்டுமென தெரியுமா?
நீங்களும் சிறிது கணக்கு போட்டுப்பார்க்கவும் . அதிசயப்படுவீர்கள்,
(அவர் கேட்டது என்னவோ நெல்மணிகள்தான். நாந்தான் மூட்டை என மாற்றினேன்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
64-வது சதுரத்திற்கு வரும்பொழுது தேவைப்படும் நெல்மூட்டைகள்.....
9,223,372,036,854,775,808
9,223,372,036,854,775,808
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|