புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
68 Posts - 45%
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
5 Posts - 3%
prajai
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
9 Posts - 4%
prajai
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னரின் மனோபலம் Poll_c10மன்னரின் மனோபலம் Poll_m10மன்னரின் மனோபலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனோபலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:14 pm

மன்னரின் மனோபலம் -2-19-12

மன்னரின் மனோபலம் E_62775

மதுரையை, மன்னர் வீரசேன பாண்டியர் என்பவர், அரசாண்ட காலம். குடிமக்களை குறையில்லாமல் ஆண்ட மன்னரை, குழந்தையில்லாக் குறை ஆட்டிப் படைத்தது.

மதுரைக்கு மேற்கே பசுமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரிடம் போய், தன் மனக்குறையை கூறினார்.

மன்னரின் மனக்குறை கேட்ட முனிவர், ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பின், 'மன்னா, முனிவர் ஒருவருக்கு, நீ செய்த தீங்கினால், அவர் உனக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவே இது. இருந்தாலும், ஒரு வழி சொல்கிறேன். தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்துக் கொள். நாளடைவில் உன் துயர் தீர வழி பிறக்கும்...' என்றார்.

அரண்மனை திரும்பிய மன்னர், முனிவர் சொன்னபடியே தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்து, சற்று ஆறுதல் அடைந்தார்.

அதேசமயம், மதுரையிலிருந்த வியாபாரி ஒருவர், கடற்கரைக்கு போய் உலர்ந்த மீன்களை வாங்கி, கானப்பேர் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே, ஈசனை வணங்கி வேண்ட, அவரும் அருள் புரிந்தார்.

வியாபாரியின் கண் எதிரிலேயே புனித தீர்த்தத்தை எடுத்து, உலர்ந்த மீன்கள் மீது தெளிக்க, அவை ருத்திர வடிவங்களை பெற்றன. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கற்களைப் பொன்னாக்கி, அவற்றை வியாபாரியிடம் அளித்தார், பகவான்.

வியாபாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஊர் திரும்பியதும், அரண்மனைக்கு போய் அரசரிடம் தனக்கு நேர்ந்த அதிசயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட மன்னர், 'உலர்ந்த மீன்களை ருத்திரர்களாகவும், கற்களை தங்கமாகவும் செய்த அத்தெய்வத்திற்கு, நம் தங்கப் பிள்ளையை உயிருள்ள பிள்ளையாக மாற்றுவது பெரிய காரியமா... தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது...' என்று நினைத்து, பட்டத்து அரசியுடன், தங்கப் பிள்ளையை சுமந்து, வியாபாரியுடன் புறப்பட்டார்.

கானப்பேர் தலத்தை அடைந்ததும், தங்கப் பிள்ளையை சுமந்தபடி, அங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் முழுகினார். முதல் முழுக்கு முடிந்து, இரண்டாவது முழுக்கு முடியும் நேரத்தில், 'கையை விடு, கையை விடு...' என்று கத்தியது, தங்கக் குழந்தை.

ஆம், மன்னர் கையிலிருந்த தங்கப் பிள்ளை, நான்கு வயது குழந்தையாக உயிருடன் வந்தது.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், 'தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது... மலையை குளமாக்கும், கடலை தரையாக்கும்...' என்று சொல்லி, மனம் உருகி வழிபாட்டை முடித்து திரும்பினார்.

தெய்வத்தால் முடியாதது ஏதும் இல்லை. துயர் தீர வேண்டுவோம், துயர் தீரும்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும், நம் எண்ணங்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றன.


பி. என். பரசுராமன்


T.N.Balasubramanian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

PostTHIAGARAJAN RV Mon Feb 27, 2023 10:00 am

நன்றி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக