புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 20%
Manimegala
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
11 Posts - 4%
prajai
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 1%
jairam
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 03, 2023 4:12 pm

முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.


மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 220px-Gandhi_writing%2C_1942

அப்புறம் இந்தச் செய்தி.............

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக சிலர்(கட்சி சார்பான) டுவிட்டர் போன்ற..சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Annota11
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  ( The Mahatma and the Doctor the Untold Story of Dr Pranjivan Mehta,-S. R. Mehrotra பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.

சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ரவீந்திரநாத் தாகூர் காந்திக்கு 6 மார்ச் 1915 இல் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1915 இல் குருகுல கங்காடியில் வசிப்பவர்களால் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அவர் நிறுவனர் முன்ஷிராமை ஒரு மகாத்மா என்று அழைத்தார் (பின்னர் அவர் சுவாமி ஷ்ரத்தானந்த் ஆனார்).

இருப்பினும், 21 ஜனவரி 1915 அன்று, குஜராத்தில் உள்ள ஜெட்பூரில், நௌதம்லால் பகவான்ஜி மேத்தா என்பவரால் அவருக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் ஆவணம், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தியின் நண்பர் பிரஞ்சீவன் மேத்தா 1909 இல் கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதம் காந்தியை தலைப்புடன் குறிப்பிடுகிறது. எனவே தலைப்பைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப எழுத்துப் பதிவாக இதுவே உள்ளது. (விக்கிப்பீடியா)


'பாபு” என்பது 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸால் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பட்டம்.
காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலி மூலம் அவர் ஆற்றிய உரையில் இந்த தலைப்பு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 250px-Bose_%26_Gandhi_1938

நேதாஜி- என்று அழைக்கப்படும்  சுபாஷ் சந்திர போஸ்,1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரத்திற்காகவும் நின்று, "பார்வர்டு பிளாக்" என்ற புதிய கட்சியை நிறுவினார்.

நவம்பர் 25 அன்று ‘டில்லி சலோ’ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஹரிபுரா மற்றும் திரிபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' அரசும் அமைக்கப்பட்டது.
"வங்காளப் புலி" என்று அழைக்கப்படும் அவரது பிறந்த நாள் ஜனவரி 23 அன்று "பராக்ரம் திவாஸ்" என்று கொண்டாடப்படுகிறது.

(விக்கிப்பீடியா/history/YT/britannica/indiatoday)

மேலே உள்ள பதிவுக்கு  இது பதிலாக இருக்கக் கூடும்.

கோட்சேயை முன்னிறுத்தும் இந்தக் காலகட்டத்தில்,காந்தி மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மகாத்மா காந்தி யார்? காந்தி இறந்துவிட்டாரா? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக