புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
54 Posts - 49%
heezulia
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Guna.D
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
1 Post - 1%
Shivanya
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
12 Posts - 2%
prajai
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
9 Posts - 2%
jairam
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Jenila
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2022 12:04 pm

  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? TzIF2K9
-
உயர்ந்ததான ஆரோக்கியத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுவதே ‘முடி இறக்குதல்’ எனும் சடங்கு. கடல்நீரில் ஒரு விரலை ஒரு அங்குலம் நனைத்துவிட்டு, பிறகு துடைத்துவிட்டு, நாவில் வைத்துப்பார்த்தால், உப்புக் கரிக்கும்.

விநாடி நேரம் உப்புநீரில் நனைந்த விரலின் சிறுபகுதியியே, இப்படிப் பாதிப்பு அடைந்திருக்கும்போது, நம் உடம்பு? ஆம்! நாம் தாயின் வயிற்றில் இருந்தோமே; ஒரு நாளா, இரண்டு நாட்களா? முந்நூறு நாட்கள்! அம்மாவின் வயிறு என்ன ஐந்து நட்சத்திர விடுதியா? மலம் - சிறுநீர், ரத்தம் எனப் பலவும் இருக்கும். உண்ணும் உணவு வகைகள் வேறு! இவ்வளவுக்கும் மத்தியில்தான், முந்நூறு நாட்கள் கிடந்து ஊறினோம். அந்த அவ்வளவு கழிவுகளும் நம் உடம்பில் பெரும் அளவு ஊறியிருக்கும்.

ஊறிய அந்தக் கழிவுகள், கழுத்துக்குக் கீழே உள்ள உடல் பகுதிகளில் இருந்து, வியர்வை நாளங்கள் (துவாரங்கள்) வழியாகவும், மல - சலம் மூலமாகவும் வெளியேறிவிடும். கழுத்துக்கு மேல் உள்ள பகுதியில் ஊறிய அந்தக் கழிவுகள், கண்கள், காதுகள், மூக்குத் துவாரங்கள், வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறும்.

கண்களுக்கு மேலே, தலைப்பகுதியில், மூளையில் ஊறிய அந்தக் கழிவுகள் எப்படி வெளியேறும்? வெளியேறாவிட்டால், பல விதமான நோய்களைக் கொண்டு வந்துவிடுமே! அந்தக் கழிவுகள் தலைமுடித் துவாரங்கள் வழியாக வெளியேறி தலையில் இருக்கும். அதைப்போக்கவே குலதெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில் முடி இறக்குகிறோம்.

மிச்சம் மீதி இருக்கும் கழிவுகளும் வெளியேறிய காலத்தில், இஷ்ட தெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில், இரண்டாவது முறையும் முடி இறக்குகிறோம்.முடி இறக்குதல் என்று முன்னோர்கள் செய்தது, ஆரோக்கியத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.

நன்றி: தினகரன்-ஆன்மிகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக