புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 3%
Shivanya
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_m10சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களே! சிறுவர்களே! (ஆறாம் பகுதி) நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 10, 2022 11:18 am

சிறுவர்களே! சிறுவர்களே!
(ஆறாம் பகுதி)

நூல் ஆசிரியர் : இரா. இளங்குமரனார் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !


பக்கங்கள் : 20 விலை : ரூ.15
••••••

நூலின் தலைப்பு சிறுவர்களே! சிறுவர்களே! என்று இருப்பதால் ஆண்பாலுக்கு மட்டுமல்ல, பெண்பாலுக்கும் தான். இருபாலருக்கும் தான் என்று நூலின் தொடக்கத்திலேயே எழுதி உள்ளார்கள்.

பெறுமவற்றுள் யாமறிய தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற!

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அதற்கான விளக்கமும் அருமை.

மக்களைப் பெற்றால் மட்டும் பெற்றவர் என்றார் அல்லர். அம்மக்கள் அறிய வேண்டியவற்றை எல்லாம் அறிந்த மக்களாக இருக்க வேண்டும். ஆற்றல் இருக்கும், திறமை இருக்கும், தேர்ச்சி இருக்கும், அப்படிப்பட்ட மக்களைப் பெற்றால் பெற்றவர்கள் ஆகி விடுவார்களா? அவர்கள் பழிச்செயல் எண்ணாத, தீயவை எண்ணாத, பண்பால் உயர்ந்த மக்களாக இருப்பவர்களைப் பெற்றால் தான் பெற்றவர்கள் எனப்படுவார்கள் என்று மூன்றாம் அடுக்கு மாளிகைமேல் பெற்றோர்களை உயர்த்துகிறார்.

நவீனமயமான இயந்திரமயமான இன்றைய உலகில் பல பெற்றோர்கள் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் உண்மையான தேவையான நல்ஒழுக்கம் போதிப்பதையும் பண்பை எடுத்து இயம்பவும் தவறி விடுகின்றனர். பொறுமையும் நேரமும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வாய்ப்பதில்லை. அறிவு, ஆற்றல், திறமை இவைகளை எல்லாம் விட தலைசிறந்தது ஒழுக்கம், பண்பு என்பதை வலியுறுத்தி வடித்த திருக்குறள் விளக்கம் அருமை.

சிறுவர்களே! சிறுவர்களே! என்று தலைப்பிட்ட போதும் பெரியவர்களான பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தும் விதமாக எழுதியிருப்பது சிறப்பு. நூலாசிரியர் தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களுக்கு பாராட்டுகள்.

சிறுவர்கள் சாதி, மதம் பார்ப்பதில்லை. அப்படி பார்க்காதீர்கள். எல்லோரும் சமம். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள் என்று அன்பை பயிற்றுவித்துள்ளார்.

நூலிலிருந்து பதச்சோறாக சில கருத்துக்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!

“சமயம் இறை நம்பிக்கை சார்ந்தது - கோயிலுக்குள் இருக்கட்டும். தெருவுக்குள் வேண்டா, கட்சிக்கு வேண்டா, ஏனெனில் தெருவும், தேர்தலும், ஆட்சியும் மக்களுக்கெல்லாம் பொதுவானது”,

அரசியல் கட்சிகளுக்கு மதம் தேவை இல்லை. மதத்தில் அரசியல் புகுத்தக் கூடாது என்பதை அன்றே தமிழறிஞர் இளங்குமரனார் அவர்கள் ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில், அரசியலில் மதத்தை கலப்பதால் தான் பல பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. வன்முறைகளும் வளர்ந்து வருகின்றன.

கோயில்களில் கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழகக் கோயில்களில் தமிழுக்கு இடம் தர மறுப்பது மடமை, கொடுமை என்றும் சாடி உள்ளார். கோயில்களில் தமிழும் ஒலிக்க வகை செய்திட வேண்டி உள்ளார்.

“சிறுவர்களே, சிறுவர்களே, உங்கள் வாழ்வைக் கட்சியில் இணைத்து விடாதீர்கள், உங்கள் உலகம், எதிர்கால உலகம், போட்டி உலகம் இல்லை! கலக உலகம் இல்லை! உங்களுக்குள் வள்ளுவர். வள்ளலார், காந்தியார், தாகூர், ஐன்சுதீனார், நியூட்டனார், எடிசனார் உள்ளனர். உங்களுக்குள் மங்கையர்க்கரசியார், காக்கைபாடினியார், ஆண்டாளார், திரேசா அன்னையார், மேரி கியூரியார், வேலுநாச்சியார், சான்சிராணியார் என அனேகர் உளர்.

சிறுவர்கள் ஆண்பால், பெண்பால் இருவருக்கும் உங்களுக்குள் பலர் உள்ளனர் என எடுத்து இயம்பி தேசத்தலைவர்களும், புலவர்களும் அறிவியல் அறிஞர்களும் உள்ளனர் என நினைவூட்டி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார். சிறுவர்களை இந்த நூலைப் படிக்க வேண்டும். ஒழுக்கமுள்ள பண்பாளர்களாக வளர்வதற்கு உதவிடும் நூல்.

தமிழ் எழுத்துக்கள் எப்படி உருவாகின? காரணம் என்ன? என மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். உயிர்எழுத்து, மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்து வரலாற்றை எழுதி உள்ளார். எழுத்துக்களை இளங்குமரனார் போல ஆராய்ந்து சொன்னவர்கள் யாருமில்லை எனலாம். சொல்லி இருக்கலாம் பலர். ஆனால் இவர் போல காரண காரியங்களோடு எழுத்துக்களின் வரலாறு எழுதி இருப்பது தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

பொருள்கள் இருவகை, அவை இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள். அவையாவன என எல்லாவற்றையும் எழுதி குழந்தைகளுக்கு எளிதில் புரியும்வண்ணம் விளக்கி உள்ளார்கள். இயற்கையின் சீற்றங்கள் பற்றியும் எடுத்து இயம்பி உள்ளார்.

காலில்லார்க்குக் கையே காலாகிறது
கையில்லார்க்குக் காலே கையாகிறது
வலக்கை வலு பழக்கம் இல்லார்க்கு
இடக்கையே வலு பழக்கமும் ஆகிறது
புறக்கண் இல்லார்க்கு அகக்கண்
ஆயிரமடங்காய ஒளி செய்கிறது!

செவிக்குறையுடையார் செயல்வீறுகள் அளவிட முடியாதவர், கண்ணும் காதும் பேச்சும் இல்லார். பெருங்குறைப் பிறவி யாமில்லை என்பதை மெய்ப்பித்து உலகப்புகழ் பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர்களின் நிறைகளை சுட்டி நேர்மறை சிந்தனையுடன் விளக்கி அவர்களில் பலர் சாதித்து உள்ளனர். நீங்களும் சாதித்து புகழ் சேர்க்க வேண்டும என்று சிறுவர்களுக்கு வலியுறுத்தியது சிறப்பு.

இந்த நூல் சிறுவர்களே! சிறுவர்களே! என்று இருப்பதால் இது சிறுவர்கள் படிக்க வேண்டிய நூல் என்று பெரியவர்கள் தவிர்த்திடாமல் அவர்களும் படித்துப் பயன்பெற வேண்டும். அறக்கருத்துக்களை அறிவியல் கருத்துக்களை தமிழறிஞர் இரா. இளங்குமரனார் மிக எளிமையாக விளக்கி உள்ளார்.

eraeravi இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக