புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
34 Posts - 49%
heezulia
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
17 Posts - 2%
prajai
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
4 Posts - 1%
jairam
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
4 Posts - 1%
Jenila
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 3:41 pm

அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Eid-celebrations
இறைமறை இறங்கிய அருள்மிகு மாதம் இனிதே நிறைவடைந்து விட்டது. புனித ‘லைலத்துல் கத்ர்” இரவை தன்னுள் மறைத்து வைத்திருந்த மாதம் மறைந்து விட்டது. சைத்தான்கள் விலங்கிடப்பட்ட மாதம் அகன்றுவிட்டது. துஆக்கள் அங்கீகரிக்கப்பட்ட மாதம் கடந்து விட்டது. ஆம் புண்ணியம் பொழிந்த புனித மாதம் எம்மை விட்டு சென்று விட்டது. ஏக இறைவனின் அருளும், கருணையும் அதிகமதிகமாக சொரியும் அருள்மிகு மாதம் எமக்கு பல படிப்பினைகளையும் பயிற்சிகளையும் தந்து சென்றுள்ளது. இறையச்சத்தை ஏற்படுத்தவும் இறை திருப்தியை பெற்றுத் தரவும் ரமழான் எமக்கு வாய்ப்பளித்தது. அந்த அருள்மிகு ரமழான் எம்மை விட்டு பிரிந்துள்ளது. ஆம் ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ~வ்வால் மதியின் வளர் பிறையை வானமதில் கண்டு முஸ்லிம்கள் ‘ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் இனிதே கொண்டாடுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் உவந்து கொண்டாடும் உயர் நாட்களில் சிறப்பாகக் கொண்டாடும் பெருநாள் ஈகைத் திருநாளாகும். முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெருநாளும் ஆகிய ‘ஈதுல் பித்ர்” பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

இறை மறை கூறியபடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் நோன்பு நோற்று அதன்படி ஒழுகியவர்களுக்கு இது அர்த்தள்ள பெருநாள் என்பதில் ஐயமில்லை. இந்த பெருநாள் தினத்தில் மகிழ்வுடன் இருக்கும் தினத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எமக்குள் உள்வாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒழுக வேண்டிய அம்சங்கள் பல உள்ளன.

ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். ஒரு மனிதன் இறை விருப்பத்தையும், இறைவனது நெருக்கத்தையும் அடையக் கிடைத்தால் அதுவே அவன் அடைந்த மிகப் பெய வெற்றியாக இருக்கும். அதுவே பெரிய பெருநாளாகும்.

இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதற்காகும். அதற்காக வேண்டி அவன் தனது பணம், பொருள், குடும்பம் மற்றும் உலக விடயங்களை தியாகம் செய்வதன் மூலம் அவனால் உண்மையான பெருநாளை கண்டு கொள்ள முடியும். இதுவே நிரந்தரப் பெருநாளாகும்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ்வேளை, நாம் ரமழான் தந்த போதனைகளை மறந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு அந்த வாழ்க்கை முறைக்கான முக்கிய சில பயிற்சிகளை எமக்கு அளிக்கிறது.

நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல், இனிவரும் நாட்களிலும் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.

தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புப் காலங்களில் ஐவேளை தொழுகையோடு சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வர வேண்டும். ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வர வேண்டும்.

ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரா போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸக்காத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் கொடுக்க வேண்டும். பெருநாள் தினத்தில் புத்தாடைகள் அணிவது போல், ‘தக்வா” என்ற இறையச்சம் எனும் ஆடையை தொடர்ந்து அணிந்திருப்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்களிலேயே தோளோடு தோள் முட்ட வாஞ்சையோடு எப்படி தொழுதோமோ, அதேபோல் பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, எல்லோரையும் நமது சகோதரர்களாக கருதவேண்டும். போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழித்து ஒருவருக்கொருவர் ‘ஸலாம் கூறி பழையனவற்றை மறந்து விட வேண்டும். இவ்விடயத்தை பெருநாள் தினத்தில் அதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

இன்று எம்மத்தியிலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம்களிடையே பல்வேறு பிரிவுகளும், பிரிவினைகளும் உள்ளன. அதன் காரணமாக முஸ்லிம்களிடையே சாந்தியும் சமாதானம் ஒற்றுமையும் இல்லாமற் போயுள்ளது. இவ் விடயம் தொடர்பில் நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிம் அல்குர்ஆன் கூறுகின்ற வழியிலும், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியே கிடைக்கும். இந்த பெருநாளை அடைவதற்காக கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். அதுவரையில் நாம் ஓயக்கூடாது.

தக்பீர் ஓசை இறைபள்ளிவாசலில் முழங்க, புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவு சமைத்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறி பெருங்களிப்புடன் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நோன்பு கற்றுத் தந்த படிப்பினையை மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக…. ஈத் முபாறக்..

நன்றி சுகைப்.



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 3:42 pm

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 5:12 pm

ஆமோதித்தல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Sep 10, 2010 7:35 pm

மிக மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:37 pm

karthikharis wrote: நன்றி

நன்றி படித்து பதில் இட்டமைக்கு நன்றி நன்றி



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:38 pm

உமா wrote: ஆமோதித்தல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி உமா நன்றி நன்றி



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:38 pm

Hasan1 wrote:மிக மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜீ நீங்களும் தாருங்கள் நண்மைகளைச் சேருங்கள். ஐ லவ் யூ ஐ லவ் யூ



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக