புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|