புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் போர்….
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
உலக நோக்கர்கள் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்காக வாக்கு சேகரித்தது இந்தியாதான் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். த வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் ராசபக்சே, தான் நடத்தியது இந்தியாவின் போர் என்றே கூறியுள்ளார். அகில உலகச் சட்டங்கள் குறித்த நிபுணத்துவம் உடைய அமெரிக்க வல்லுனர் பிரான்சிசு பொய்லே இலங்கையில. தமிழர்கள் தனிநாடு கேட்பதை இந்தியா எதிர்க்கக்கூடாது என்கிறார். அங்குள்ள தமிழர்கள் கேட்பதாலேயே இந்தியத் தமிழர்களும் தனிநாடு கேட்பார்கள் என்பது தவறான ஊகம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தெற்காசியாவின் மிகச் சிறந்த முன்னேற்றத்திற்கான முன்மாதிரி நாடாகத் திகழ்ந்தது. 50களில் சிங்கப்பூர் உருவாக்கப்பட்டபோது அதன் புதிய தலைவர் லீ சிங்கப்பூரை இலங்கையைப் போன்று உருவாக்குவதே என் நோக்கம் என்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்மாதிரியாகிவிட்டது. இலங்கையோ ருவாண்டா ஆகிவிட்டது. அதிகம் கல்வியறிவுடையோர் வாழ்ந்து, மக்களாட்சியும் பன்முகத்தன்மைகளும் கோலோச்சிய ஒரு நாடு இன்று இனப்படுகொலை நாடாகச் சீரழிவுற்றது. பெரும்பான்மை சிங்களவெறியைக் கொன்று புதைத்திருந்தால் இலங்கை உலகின் முதன்மை நாடாக விளங்கியிருக்கும்.
உலகின் மிகச் சிறந்த, முன்னெடுத்துக்காட்டான ஒரு தேசத்தை காடுகளுக்குள் ஒளிந்து கொண்டே ஒரு சில போராளிகளால் உருவாக்க முடிகிறதென்றால் அவர்கள் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தை வேறெந்த நாடும் அடைந்திருக்க முடியுமா? அமைதி தவழும் தேசத்திற்கு அவர்கள் முன்கை கொடுத்திருக்க மாட்டார்களா? இனவெறியிலும் மொழிவெறியிலும் இந்தியா எப்படி அழுக்கடைந்து அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறதோ அதைப் போன்றே இலங்கையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
ஆசுதிரேலியா நிறவெறியைக் கைவிட வேண்டும் என்று சொல்கிற தகுதி இன்னொரு நாட்டு இனவெறிக்கு ஆயுதத் தீனி போட்டு இழிந்த ஆலோசனை சொல்லும் இந்தியாவிற்கு இல்லை. காசுமீரிலும் வடகிழக்கிலும் மக்களின் அத்தனை அடையாளங்களையும் வாழுரிமையையும் அடித்து நொறுக்கும் இந்தியா தெற்காசியாவின் பேட்டை ரவுடி என்று பெயர் எடுத்துள்ளது பொருத்தமானதுதான். உலகிடமிருந்து பாடம் கற்க வேண்டியது இலங்கை மட்டுமல்ல. இந்தியாவும்தான். ஆயுதம் களைந்து போர்களற்ற அன்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை புத்தர், அசோகர், காந்தி வழியில் நின்று உலகினருக்கு உணர்த்தத் தவறிய இந்தியாவிற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
உலகம் உருண்டை. எங்கு சென்றாலும் தொடங்கிய இடத்திற்கு வந்தாக வேண்டும். எதிரிகளையும் எதிரி நாடுகளையும் போதிய அளவிற்கு உருவாக்க முடியாமல் போகும் போது சொந்த மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும். பிறரை எதிரியாக்கிக் கொள்பவன் ஒரு கட்டத்தில் தன்னைத்தான் எதிரியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். பௌத்தம் வீழ்ச்சியுற்றதால் இந்தியா கெட்டது. பௌத்தம் எழுச்சி பெற்றதால் இலங்கை கெட்டது. தவறு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தை தவறாகப் பயன்படுத்துவோரிடம் உள்ளது. அமைதியின் இலக்கணமான பௌத்தம் போரின் இலக்கணமாக எப்படி மாறியது? நாம் எவ்வளவுதான் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைமையிலிருப்போர் மோசமானவர்களாக இருந்தால் எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. நவகாலனியத் திருடர்கள் மற்றும் முகவர்களின் பிடியிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் இனியொரு நூற்றாண்டு நமக்கில்லை.
சனநாயகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பொதுமைக்காகவும் தமிழினம் உலக விடுதலைப் போராளிகளோடும் மனித உரிமை அமைப்புகளோடும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம். மிகப் பெரும் நெருக்கடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். சனநாயகப் போர்வையில் ஒளிந்து கிடக்கிற சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஒரு நீண்ட நெடிய போராட்டம். எவ்வளவு விரைந்து அதைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைந்து விடியலின் காற்று நம் இனமெங்கும் வீசும்.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தெற்காசியாவின் மிகச் சிறந்த முன்னேற்றத்திற்கான முன்மாதிரி நாடாகத் திகழ்ந்தது. 50களில் சிங்கப்பூர் உருவாக்கப்பட்டபோது அதன் புதிய தலைவர் லீ சிங்கப்பூரை இலங்கையைப் போன்று உருவாக்குவதே என் நோக்கம் என்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்மாதிரியாகிவிட்டது. இலங்கையோ ருவாண்டா ஆகிவிட்டது. அதிகம் கல்வியறிவுடையோர் வாழ்ந்து, மக்களாட்சியும் பன்முகத்தன்மைகளும் கோலோச்சிய ஒரு நாடு இன்று இனப்படுகொலை நாடாகச் சீரழிவுற்றது. பெரும்பான்மை சிங்களவெறியைக் கொன்று புதைத்திருந்தால் இலங்கை உலகின் முதன்மை நாடாக விளங்கியிருக்கும்.
உலகின் மிகச் சிறந்த, முன்னெடுத்துக்காட்டான ஒரு தேசத்தை காடுகளுக்குள் ஒளிந்து கொண்டே ஒரு சில போராளிகளால் உருவாக்க முடிகிறதென்றால் அவர்கள் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தை வேறெந்த நாடும் அடைந்திருக்க முடியுமா? அமைதி தவழும் தேசத்திற்கு அவர்கள் முன்கை கொடுத்திருக்க மாட்டார்களா? இனவெறியிலும் மொழிவெறியிலும் இந்தியா எப்படி அழுக்கடைந்து அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறதோ அதைப் போன்றே இலங்கையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
ஆசுதிரேலியா நிறவெறியைக் கைவிட வேண்டும் என்று சொல்கிற தகுதி இன்னொரு நாட்டு இனவெறிக்கு ஆயுதத் தீனி போட்டு இழிந்த ஆலோசனை சொல்லும் இந்தியாவிற்கு இல்லை. காசுமீரிலும் வடகிழக்கிலும் மக்களின் அத்தனை அடையாளங்களையும் வாழுரிமையையும் அடித்து நொறுக்கும் இந்தியா தெற்காசியாவின் பேட்டை ரவுடி என்று பெயர் எடுத்துள்ளது பொருத்தமானதுதான். உலகிடமிருந்து பாடம் கற்க வேண்டியது இலங்கை மட்டுமல்ல. இந்தியாவும்தான். ஆயுதம் களைந்து போர்களற்ற அன்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை புத்தர், அசோகர், காந்தி வழியில் நின்று உலகினருக்கு உணர்த்தத் தவறிய இந்தியாவிற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?
உலகம் உருண்டை. எங்கு சென்றாலும் தொடங்கிய இடத்திற்கு வந்தாக வேண்டும். எதிரிகளையும் எதிரி நாடுகளையும் போதிய அளவிற்கு உருவாக்க முடியாமல் போகும் போது சொந்த மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும். பிறரை எதிரியாக்கிக் கொள்பவன் ஒரு கட்டத்தில் தன்னைத்தான் எதிரியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். பௌத்தம் வீழ்ச்சியுற்றதால் இந்தியா கெட்டது. பௌத்தம் எழுச்சி பெற்றதால் இலங்கை கெட்டது. தவறு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தை தவறாகப் பயன்படுத்துவோரிடம் உள்ளது. அமைதியின் இலக்கணமான பௌத்தம் போரின் இலக்கணமாக எப்படி மாறியது? நாம் எவ்வளவுதான் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைமையிலிருப்போர் மோசமானவர்களாக இருந்தால் எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. நவகாலனியத் திருடர்கள் மற்றும் முகவர்களின் பிடியிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் இனியொரு நூற்றாண்டு நமக்கில்லை.
சனநாயகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பொதுமைக்காகவும் தமிழினம் உலக விடுதலைப் போராளிகளோடும் மனித உரிமை அமைப்புகளோடும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம். மிகப் பெரும் நெருக்கடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். சனநாயகப் போர்வையில் ஒளிந்து கிடக்கிற சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஒரு நீண்ட நெடிய போராட்டம். எவ்வளவு விரைந்து அதைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைந்து விடியலின் காற்று நம் இனமெங்கும் வீசும்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழ் உணர்வுள்ள தன்மானத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை, எடுத்தளித்தமைக்கு இளவலுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா
தமிழ் உணர்வுள்ள தன்மானத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை, எடுத்தளித்தமைக்கு இளவலுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா
Similar topics
» இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» போர்
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|