புதிய பதிவுகள்
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
3 Posts - 2%
jairam
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 1%
சிவா
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 1%
Manimegala
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
17 Posts - 4%
prajai
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
8 Posts - 2%
jairam
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
4 Posts - 1%
Rutu
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_m10 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 07, 2022 5:54 pm


🌸நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

🌸உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

🌸நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

🌸ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

🌸கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

🌸தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

🌸"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

🌸கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

🌸கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

🌸நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

🌸எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

🌸நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

🌸துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

🌸ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

🌸பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

🌸அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

🌸கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

🌸கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

🌸இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

🌸கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

🌸கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌸இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

🌸"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

🌸காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

🌸நண்பகலில் சுக்கு-

🌸இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

🌸எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌸கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

🌸"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

🌸"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

🌸"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

🌸தகவல் சித்த மருத்துவம்

🌸நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 08, 2022 1:13 pm

 என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  3838410834  என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக