புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
11 Posts - 4%
prajai
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
9 Posts - 4%
Jenila
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_m10அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 6:25 am

புதுடில்லி,-
'தனியார் நிறுவனத் துக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்த மத்திய
அரசு அதிகாரிகளை, அந்நிறுவனம் அடியாட்களை வைத்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாடகை பாக்கி

டில்லியில் கான் மார்கெட் பகுதியில், 'சோபா சிங் அண்ட் சன்ஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்,
மத்திய அரசு அதிகாரிகள் குடியிருந்து வந்தனர்.

இவர்கள் நிறுவனத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, தங்கள் இடத்தில் வசிக்கும் அதிகாரிகளை வெளியேற்ற
அனுமதி கோரி, வாடகை கட்டுப்பாட்டாளரிடம் சோபா சிங் நிறுவனம் மனு
கொடுத்தது. விசாரணைவாடகை கட்டுப்பாட்டாளர் அதிகாரிகளை
வெளியேற்ற அனுமதியளித்தார்.

இதையடுத்து, சோபா சிங் நிறுவனம் அடியாட்களை அனுப்பி, குடியிருப்பில்
இருந்த அதிகாரிகளை வெளியேற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு
விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள்
கிருஷ்ணா முராரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை சோபா சிங் நிறுவனம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றி தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 'அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி அடுத்த
வாரம், அதற்கான அமர்வு விசாரிக்கும்' என உத்தரவிட்டனர்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 9:36 am

யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அரசு உடனடியாக வாடகை பாக்கியை தரவில்லையா? வேறு ஏதாவது தடை இருந்தால் அதை முறையாக தீர்த்துக்கொண்டு இருக்கலாமே. அரசு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்றால் "ஸ்டே " வாங்கி இருக்கலாமே.!

போக போக தான் தெரியும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 26, 2022 8:29 pm

"யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 10:12 pm

Dr.S.Soundarapandian wrote: "யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
மேற்கோள் செய்த பதிவு: 1360093

நிச்சயமாக பொருந்தும்.
பொழுது போவதற்காக யாரும் யாரோ ஒருவரை கொலை செய்யமாட்டார்கள் .
நிச்சயமாக இருக்கும். ஆழ்ந்து விசாரித்தால் தெளிவாகும்.
வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாமே அய்யா.
கடிக்கும் கொசுவை கொலை செய்கிறோம்
கடிக்கும் மூட்டை பூச்சியை கொலை செய்கிறோம்.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 30, 2022 12:16 pm

திங்கட்கிழமை டைம்ஸில் வந்த தகவல்.
சர் சோபா சிங் --சோபா சிங் கம்பெனி சேர்மேன் கூறியது.
" அடியாட்களை நியமிக்கவில்லை. கோர்ட் அமீனா ( பைலிஃ)
முறையாக தன் ஆட்களுடன் வந்து வெளியேற்றினார்.
20 வருடமாக நடந்த கேஸ்.மார்ச் 3 தேதியே , வீட்டை ஒப்படைக்க கூறியிருந்தோம். அன்று கூட யாரையும் வெளியேற்றவில்லை.
அமீனாவும் போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் அவர்களை வீடுகளை
ஒப்படைக்கக் கூறி வேண்டுகோள்தான் விடுத்தனர். யாரையும் வீட்டை விட்டு
வெளியேற்றவில்லை எனக் கூறினார்.

அது ஒரு பக்கம் இருக்க தேர்தலில் தோற்ற MP களும் வீடுகளை காலி பண்ணமாட்டேன் என்கிறவர்களும் உண்டு.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக